புதிய பதிவுகள்
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன் இப்படி செய்ய கூடாது I_vote_lcapஏன் இப்படி செய்ய கூடாது I_voting_barஏன் இப்படி செய்ய கூடாது I_vote_rcap 
65 Posts - 64%
heezulia
ஏன் இப்படி செய்ய கூடாது I_vote_lcapஏன் இப்படி செய்ய கூடாது I_voting_barஏன் இப்படி செய்ய கூடாது I_vote_rcap 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
ஏன் இப்படி செய்ய கூடாது I_vote_lcapஏன் இப்படி செய்ய கூடாது I_voting_barஏன் இப்படி செய்ய கூடாது I_vote_rcap 
6 Posts - 6%
mohamed nizamudeen
ஏன் இப்படி செய்ய கூடாது I_vote_lcapஏன் இப்படி செய்ய கூடாது I_voting_barஏன் இப்படி செய்ய கூடாது I_vote_rcap 
4 Posts - 4%
sureshyeskay
ஏன் இப்படி செய்ய கூடாது I_vote_lcapஏன் இப்படி செய்ய கூடாது I_voting_barஏன் இப்படி செய்ய கூடாது I_vote_rcap 
1 Post - 1%
viyasan
ஏன் இப்படி செய்ய கூடாது I_vote_lcapஏன் இப்படி செய்ய கூடாது I_voting_barஏன் இப்படி செய்ய கூடாது I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன் இப்படி செய்ய கூடாது I_vote_lcapஏன் இப்படி செய்ய கூடாது I_voting_barஏன் இப்படி செய்ய கூடாது I_vote_rcap 
257 Posts - 44%
heezulia
ஏன் இப்படி செய்ய கூடாது I_vote_lcapஏன் இப்படி செய்ய கூடாது I_voting_barஏன் இப்படி செய்ய கூடாது I_vote_rcap 
221 Posts - 38%
mohamed nizamudeen
ஏன் இப்படி செய்ய கூடாது I_vote_lcapஏன் இப்படி செய்ய கூடாது I_voting_barஏன் இப்படி செய்ய கூடாது I_vote_rcap 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஏன் இப்படி செய்ய கூடாது I_vote_lcapஏன் இப்படி செய்ய கூடாது I_voting_barஏன் இப்படி செய்ய கூடாது I_vote_rcap 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
ஏன் இப்படி செய்ய கூடாது I_vote_lcapஏன் இப்படி செய்ய கூடாது I_voting_barஏன் இப்படி செய்ய கூடாது I_vote_rcap 
15 Posts - 3%
prajai
ஏன் இப்படி செய்ய கூடாது I_vote_lcapஏன் இப்படி செய்ய கூடாது I_voting_barஏன் இப்படி செய்ய கூடாது I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
ஏன் இப்படி செய்ய கூடாது I_vote_lcapஏன் இப்படி செய்ய கூடாது I_voting_barஏன் இப்படி செய்ய கூடாது I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஏன் இப்படி செய்ய கூடாது I_vote_lcapஏன் இப்படி செய்ய கூடாது I_voting_barஏன் இப்படி செய்ய கூடாது I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
ஏன் இப்படி செய்ய கூடாது I_vote_lcapஏன் இப்படி செய்ய கூடாது I_voting_barஏன் இப்படி செய்ய கூடாது I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
ஏன் இப்படி செய்ய கூடாது I_vote_lcapஏன் இப்படி செய்ய கூடாது I_voting_barஏன் இப்படி செய்ய கூடாது I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏன் இப்படி செய்ய கூடாது


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu May 05, 2011 9:09 pm


கோவில் வாசல் என்ற உடனே நம் நினைவுக்கு வருபவர்கள், கண்டு பிடித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன் பிச்சை காரர்கள் தான். இந்த கதையும் அவர்களுக்கான ஒன்று தான். இந்த கதை நிஜமானால் நம் நாடு பிச்சை காரர்கள் இல்லாத நாடாக மாறும் என்று நம்புகிறேன்.

நமக்கு பிச்சை காரர்கள் படும் கஷ்டங்கள் என்ன என்பது ஓரளவிற்கு தெரியும். இந்த கதை ஒரு குறிப்பிட்ட பிச்சை கார கூட்டத்தை உதாரணமாக கொண்டது.

சுப்பன் இந்த கூட்டத்தின் தலைவன். ஏதாவது ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்றால் இவனிடம் அனுமதி பெற்று தான் செயல்படுத்துவர். இந்த கூட்டத்தில் மொத்தம் 25 நபர்கள் உள்ளனர். இதில் சில பெண்கள் கர்ப்பம் தரித்தும் உள்ளனர். இவர்கள் தங்கி இருக்கும் இடம் சென்னையில் ஒரு சாலை ஓரத்தில். நாம் போர்வையை குளிரை போக்க மட்டுமே உபயோக படுத்துகிறோம் ஆனால் அவர்களுக்கு போர்வை தான் வீடே.

வெயில் காலங்களில் இரவு கொஞ்சம் சிரமம் இருக்காது ஆனால் பருவ மழை பெய்யத் தொடங்கினால் இவர்கள் படும் பாடு அனுபவித்தால் மட்டும் தெரியும். கம்பளி போர்வை பிளாஸ்டிக் போர்வையாக மாறி விடும். தட்டு முட்டு சாமான்கள் குடையாக மாறிவிடும். தூக்கம் சொல்லாமல் போய் விடும். துக்கம் அழையாமல் வந்து விடும். எதற்க்காக வாழ்கிறோம் என்று தெரிவதற்குள்ளாகவே. காலன் அவன் வேலையை காட்டி விடுவான்.

நம்மில் ஒரு சிலர் இவர்களை கடந்து செல்லும் போது ஐயோ பாவம் என்று மனதிற்குள் நினைபவர்களும் உண்டு, இந்தாங்க 10 ரூபா ஏதாவது வாங்கி சாப்டுங்கனு தருபவர்களும் உண்டு, அட கருமம் என்று முகத்தை திருப்பி கொள்பவர்களும் உண்டு. ஒரு நாயாக பிறந்திருந்தால் கூட எளிதாக வாழ்ந்து விடலாம் ஆனால் இவர்கள் மனிதனாக பிறந்ததினால் சிலவற்றை கடை பிடித்தாக வேண்டியிருக்கிறது. ஆனால் எப்படி கடை பிடிப்பது இருப்பதோ தெருவில் உண்ண, உறங்க, குளிக்க, கழிக்க, உடை மாற்ற, உறவு கொள்ள அனைத்தும் ஒரே இடத்தில. பிறகு எப்படி தனிமனிதனின் ஒழுக்கத்தை கடை பிடிப்பது அதை நாம் அவர்களிடம் இருந்து எதிர் பார்ப்பதும் தவறு. எதிர் பார்பவர்கள் அவர்கள் நிலை அறியாத பதறு.
இவர்கள் பேருந்தில் ஏறினாள் கண்டக்டர் முதல்கொண்டு கடனாளி வரை பார்க்கும் தோரணையே அவர்கள் வாழ்கையை நரகமாக மாற்றி விடுகிறது . நம்மை மனிதனாக கூட கருத மாடிங்க்ரான்களே என்ற ஏக்கம் அவர்களை மழையுடன் சேர்ந்து தூங்காமல் செய்கிறது.

இந்த கொடுமையை எல்லாம் பார்த்து சகித்து கொண்டு இருந்த சுப்பன். நமக்கு மட்டும் ஏன் இந்த நிலைமை நமக்கு என்று தான் இந்த நரக வாழ்க்கையில் இருந்து விடுதலை நம் அடுத்த தலை முறைக்கும் இதே கொடுமை தானா இதை எவ்வாறு தடுக்கலாம் நம் அடுத்த தலை முறையை எவ்வாறு சமூகத்தில் மதிப்புடன் இருக்கச் செய்யலாம் என்று பல கோணங்களில் யோசித்துக் கொண்டு இருந்தார்.

அவருக்கு அந்த சமயத்தில் தோன்றிய மகத்தான யோசனை கல்வி. குழந்தைகளுக்கு எப்படியாவது கஷ்ட்டப்பட்டு கல்விச் செல்வத்தை கொடுத்து விட்டால் அந்த செல்வம் நம்மை வேறு ஒரு உலகிற்கு அழைத்து செல்லும் இந்த இழி நிலை இல்லாமல் ஆகும். அவர்களால் நம்மை போன்ற வர்க்கம் வேருடன் களையெடுக்கப்படும். நம்மை போன்றவர்களுக்கு உணவு உறைவிடம் உடை அனைத்தும் கிடைக்கும். கல்வி கல்வி இது தான் இனி நமக்கு தாரக மந்திரம்.

காலை விடிந்து விட்டது சுப்பன் அனைவரையும் ஒன்றாக அழைத்து. தான் சிந்தித்து வைத்ததை கூறினான். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை தெருவிதனர் ஒரு சிலர் நாம் இருக்கவே இடம் இல்லாமல் கஷ்டப்படுகிறோம் இந்த நிலையில் எப்படி குழந்தைகள் கல்வி கற்க முடியும் என்றனர். ஒரு சிலர் நாம் இத்தனை நாள் கஷ்டம் மட்டுமே பட்டுக் கொண்டிருந்தோம் ஆனால் பலன் ஒன்றும் இல்லை ஆனால் இப்பொழுது நாம் படபோகும் கஷ்டத்திற்கு பலன் கண்டிப்பாக உண்டு. கஷ்டம் நமக்கு ஒன்றும் புதிது இல்லையே என்றனர். ஒருவாறாக அனைவரும் ஒப்புக் கொண்டனர். சுப்பன் மீண்டும் அனைவரிடமும் நான் இன்னும் சில வருடங்களில் இறந்தாலும் இறந்து விடுவேன் ஆனால் நம் லட்சியம் இறக்கக்கூடாது என்று அனைவரிடமும் உறுதி மொழி பெற்றுக்கொண்டார்.

கற்பமாக இருந்த பெண்களுக்கு குழந்தைகள் பிறந்தனர் மொத்தம் மூன்று குழந்தைகள். இவர்களை என்ன துறைக்கு படிக்க வைக்கலாம் என்று அனைவரும் யோசித்தனர். இறுதியில் மூவரில் ஒருவரை ஐ‌ஏ‌எஸ் ஆகவும் ஒருவரை ஐ‌பி‌எஸ் ஆகவும் ஒருவரை டாக்டர் ஆகவும் படிக்க வைக்க தீர்மானித்தனர். அதன் படியே குழந்தைகளை ஆரம்பதிளிரிந்தே சொல்லி சொல்லி வளர்த்தனர். அனைவரும் சிறப்பாக படித்தனர் இவர்கள் படிப்பிற்கு உதவ ஒரு சில நல்லுள்ளம் படைத்தவர்கள் முன் வந்தனர். சுப்பன் நினைத்த படி மூவரும் தீர்மானித்த துறையை அடைந்தனர்.

அவர்கள் பணியில் சேர்ந்த அன்றைய தினத்தில் இருந்து சாலை ஓரம் மரங்கள் மட்டுமே இருந்தன மனிதர்கள் இல்லை. அவர்கள் கஷ்டங்கள் இல்லை. சில ஆண்டுகளில் சாலை ஓர வாசிகள் என்ற சொல் அகராதியில் இருந்தே எடுக்கப்படும் நிலைக்கு அம்மூவரும் மாற்றினர். சுப்பன் அன்று சிந்திக்க வில்லை என்றால் சிரமமும் கஷ்டமும் அவர்களை சிறை பிடித்துக்கொண்டே இருந்திருக்கும். விடுதலை வெறும் கனவாகி இருக்கும்.

ஒரு நல்ல சிந்தனை ஒரு சமுதாயத்தையே மாற்றி விடும் அளவிற்கு சக்தி கொண்டது அது லட்சியமாக மாறும் பொழுது. என் கேள்வி எல்லாம் ஏன் இந்த சுப்பனை போல மற்றவர்கள் மாற்றிக்கொள்ள் நினைக்க கூடாது. என் தந்தை பிச்சை எடுத்தார் நான் பிச்சை எடுக்கிறேன் என் குழந்தையும் பிச்சை எடுப்பான் என்பதை மாற்றி என் குழந்தை உலகை ஆள்வான் என்ற எண்ணம் வளர வேண்டும் என்பதே என் எண்ணம்




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu May 05, 2011 9:31 pm

அட, ஷங்கர் படம் மாதிரி இருக்கு.

பிச்சைகாரங்க வீட்டு பிள்ளைகள் பசிக்கிது காசு கொடுங்க என்பார்கள். சரி சாப்பாடு தருகிறேன் என்றால், வேண்டாம் காசுதான் வேண்டும் என்பார்கள். இது யார் செய்த குற்றம்!

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Fri May 06, 2011 12:55 am

எல்லாம் அவன் செயல்



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri May 06, 2011 1:14 am

மகா பிரபு கொஞ்சம் மாத்தி யோசிங்க...

இது சங்கர் படம் அல்ல. நினைத்தால் முடியாதது எதுவும் இல்லை என்னும் ஒரு தாரக மந்திரம். வாய்ப்பில்லை. இவர்கள் இப்படியே தான் இருக்கவேண்டும் என்று நினைப்பதை விட கொஞ்சம் மாற்றி யோசித்தால் கதையின் படி நிச்சயம் நம்மால் சாதிக்க முடியும்.

நம்மால் முடியும் தம்பி ... நம்பு..!

அப்புறம் றினா... எல்லாம் அவன் செயல்னு கைக்கட்டி உட்கார்ந்து இருந்திருந்தால் அப்துல் கலாம் உலகம் போற்றும் விஞ்ஞானியாக உயர்ந்திருக்க முடியுமா..?

மகாத்மாகாந்தி எல்லாம் அவன் செயல் என்று ஓய்ந்திருந்தால் இன்று நாம் சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியுமா..?

எல்லாம் அவன் செயல் என்று கர்ம வீரர் காமராஜர் நினைத்திருந்தால் இதோ உங்கள் முன் கதை கவிதை கட்டுரை நகைச்சுவை ஆங்கிலத்தில் திறமை சிறந்த ஆசிரியன் என்று கிட்டத்தட்ட 23 ஆண்டுகளாகப்பெற்று வரும் பெருமை ஆகியவற்றை என நான் படித்து முன்னேறி இந்த அளவுக்கு வந்திருக்கமுடியுமா..?

ஏழை நெசவாளியாகி எங்கோ கண்காணாமல் போய்விட இருந்த இந்த கலையை நீங்கள் காணத்தான் முடிந்திருக்குமா..?

எதுவும் சாத்தியமே ... நாம் சரியாக நினைத்தால்..!

பதிவுக்கு பலகோடி நன்றிகளை சிந்திக்க வைத்த சீரிய ஆலோசனையை வழங்கிய நண்பர் ராமனுக்கு வழ்ங்கிப் பாராட்டுகிறேன்...!
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கலைவேந்தன்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Fri May 06, 2011 1:27 am

உண்மைதான் அண்ணா, முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை. நன்றி அண்ணா.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri May 06, 2011 7:04 am

நல்ல முயற்சிதான் இல்லை என்று நான் சொல்லவில்லை. அவர்களின் இப்போதைய வாழ்க்கையே நிம்மதியாக இருக்கிறது என்றுதான் அவர்கள் நினைக்கிறார்கள். அவர்களின் நிலையை எடுத்து சொல்வது யார்?
மற்றபடி "திருடனால் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" என்பதே என் எண்ணம்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri May 06, 2011 7:16 am

மகா பிரபு wrote:நல்ல முயற்சிதான் இல்லை என்று நான் சொல்லவில்லை. அவர்களின் இப்போதைய வாழ்க்கையே நிம்மதியாக இருக்கிறது என்றுதான் அவர்கள் நினைக்கிறார்கள். அவர்களின் நிலையை எடுத்து சொல்வது யார்?
மற்றபடி "திருடனால் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" என்பதே என் எண்ணம்.

ஏன் இப்படி செய்ய கூடாது 359383
ஆனால் முயற்ச்சீதால் முடியும் என்று தோணுது ஏன் இப்படி செய்ய கூடாது 838572




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri May 06, 2011 7:48 am

முயன்றால் முடியும் என்பதும் உண்மைதான் தாமு.

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri May 06, 2011 1:23 pm

மகா பிரபு wrote:அட, ஷங்கர் படம் மாதிரி இருக்கு.பிச்சைகாரங்க வீட்டு பிள்ளைகள் பசிக்கிது காசு கொடுங்க என்பார்கள் சரி சாப்பாடு தருகிறேன் என்றால், வேண்டாம் காசுதான் வேண்டும் என்பார்கள் இது யார் செய்த குற்றம்!

நன்றி பிரபு.........
எனக்குள்ள ஆசையில் இதுவும் ஒன்று.....
பின்னாளில் இதற்காக நான் முயற்சி செய்வேன்....



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri May 06, 2011 1:26 pm

றினா wrote:எல்லாம் அவன் செயல்

நன்றி றினா
எல்லாம் அவன் செயல் தான்.....
ஆனால் நம் செயல் இல்லாமல் அவன் செயல் செல்லாது...



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக