புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காற்றில் வந்தது! காதில் விழுந்தது!!
Page 1 of 1 •
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
காற்றில் வந்தது! காதில் விழுந்தது!!
"பாலிவுட்'டில் என் கொடியை கட்டி பறக்க விடப் போகிறேன் என விமானத்தில் பறந்த பிசினுக்கு இந்தி "கஜினி'க்குப் பிறகு குறிப்பிடும்படியான வாய்ப்புகள் இல்லையாம். இதனால் ஆமீரானகான் தன்னுடைய பரிந்துரையில் சில படங்களில் பேசி விட்டாராம். அந்த படங்களும் சில பிரச்னைகளால் நிறுத்தப்பட்டுவிட்டதால், பிசினுக்குப் புதுப்படம் ஒன்றும் இல்லையாம். தற்போது அப்செட்டில் இருக்கும் அவர் மறுபடியும் "சென்னைக்கே வந்து விடலாமா?' என யோசிக்கிறாராம்!
மோதி விளையாடியதால் அவதியில் கிடக்கிறார் விநயமான நடிகர். அடுத்து அவர் நடிப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டு போட்டோ செஷன் நடத்தப்பட்ட சென்டம் படத்தின் தயாரிப்பாளர் நாயகனை மாற்றி விடலாமா? என யோசனையில் இருக்கிறாராம். இதை தெரிந்து கொண்ட விநயமான நடிகர் பேசப்பட்ட சம்பளத்தை வேண்டுமானலும் குறைத்து கொள்கிறேன் என தூது அனுப்பி உள்ளாராம்.
தாமிரபரணி ஆற்றில் குளித்த ரெண்டழுத்து நடிகை பிரச்னைகளில் இருந்து மீண்டு வந்து இப்போது அழகரான மலை படத்தில் நடித்திருக்கிறார். தன் தந்தையோடு சண்டை பிடித்து வந்த அந்த நடிகை இப்போதுதான் படப்பிடிப்புகளில் தைரியமாக வலம் வருகிறாராம். இப்போது தாய்குலம் படப்பிடிப்புக்கு வரவில்லையென்றாலும் கூடவே இன்னொரு புதிய முகம் வருகிறாராம். அவர் யாரென்று நடிகையிடமே கேட்டால் அவர் என் சொந்த மாமா என மழுப்பல் பதில் சொல்கிறார்.
தமிழ் பெயர் வைத்த படங்களுக்குதான் வரி விலக்கு என அரசாங்கம் சொன்னாலும் ஏதோ தமிழ் தலைப்புக்கே பஞ்சம் நிலவுகிற மாதிரி பெயர் வைத்து சில நபர்கள் சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள். அண்மையில் "சா...த்ரீ' என ஒரு படத்துக்கு பெயர் வைத்து அரசு அதிகாரிகள் மற்றும் தயாரிப்பு தரப்பின் கோபத்துக்கு ஆளாகி விட்டார்களாம். இப்போது அந்தப் படத்துக்கு வேறு ஒரு இலக்கியப் பெயரை தேடி பிடிக்கிறார்களாம்!
விவாகரத்துப் பெற்று சிக்கலில் தவிக்கிற காவியமான கேரளத்து நடிகை ஆன்மிகத்தில் நாட்டம் உள்ளவராக மாறி வருகிறாராம். இதற்காக தன்னுடைய மூணாறு தோட்டத்தில் உள்ள கோயிலில் தினமும் வழிபாட்டில் ஈடுபடுகிறாராம். இதைத் தவிர தனியாக ஒரு குருஜியை வைத்து யோகா பயிற்சியிலும் கவனம் செலுத்தி வருகிறாராம். கரைந்திருக்கிற மனதையும், உடலையும் பாதுகாக்க அவரது தந்தையே இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளாராம்!
மலை மலையான படம் ஓடுகிற தியேட்டர்களுக்கெல்லாம் நடிகை மற்றும் இயக்குநர் குழுமத்துடன் விசிட்டடித்த பின்னரும் அந்தப் படத்துக்கு மக்களிடம் எதிர்பார்ப்பில்லை. இருந்தாலும் அந்த கலை குடும்ப நடிகர் தன்னுடைய சம்பளத்தை உயர்த்தி விட்டாராம். மீண்டும் வெங்கடேயமான இயக்குநர் இயக்கும் அடுத்தப் படத்தை நடிகரின் மாமனார் குலம்தான் தயாரிக்க போகிறாராம்!
பட விழாக்களில் கலந்து கொள்ளாத நடிகைகள் மீது தயாரிப்பு தரப்பு கோபமாக இருக்கிறது. "அழகான பொண்ணுதான்' படத்தின் கேசட் விழாவுக்கு வராத நமீயும், ஆதவன் படத்தின் விழாவுக்கு வராத ஒன்பது தாராவும், "ஆதிநாராயணா' படத்தின் விழாவுக்கு வராத மீராமல்லிகையும்தான் அதற்குக் காரணம் என மற்ற நடிகைகள் அந்த மூன்று நடிகைகள் மீதும் கோபமாக இருக்கிறார்களாம். இனி எல்லா விழாக்களிலும் கலந்து கொள்ள வேண்டிய நிலையில் இருப்பதாக புலம்புகிறார்களாம்.
அகர்வால் நடிகையும் செல்வமான இயக்குநரும் விவாகரத்து கேட்டு நீதிமன்ற படிகளில் ஏறிய பிறகு, பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளுக்கு பேசுவதை முற்றிலும் நிறுத்தி விட்டாராம் நடிகை ஆண்ட்ரி. இதை மீறி பேசும் நிருபர்களிடம் தான் நடித்த "ஆயிரத்தில் ஒருவன்' படத்தை பற்றி மட்டும் பேசுகிறாராம். அகர்வால் விஷயம் பற்றி கேட்டால் தொலைபேசி துண்டிக்கப்பட்டு விடுகிறதாம்!
மோதி விளையாடியதால் அவதியில் கிடக்கிறார் விநயமான நடிகர். அடுத்து அவர் நடிப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டு போட்டோ செஷன் நடத்தப்பட்ட சென்டம் படத்தின் தயாரிப்பாளர் நாயகனை மாற்றி விடலாமா? என யோசனையில் இருக்கிறாராம். இதை தெரிந்து கொண்ட விநயமான நடிகர் பேசப்பட்ட சம்பளத்தை வேண்டுமானலும் குறைத்து கொள்கிறேன் என தூது அனுப்பி உள்ளாராம்.
தாமிரபரணி ஆற்றில் குளித்த ரெண்டழுத்து நடிகை பிரச்னைகளில் இருந்து மீண்டு வந்து இப்போது அழகரான மலை படத்தில் நடித்திருக்கிறார். தன் தந்தையோடு சண்டை பிடித்து வந்த அந்த நடிகை இப்போதுதான் படப்பிடிப்புகளில் தைரியமாக வலம் வருகிறாராம். இப்போது தாய்குலம் படப்பிடிப்புக்கு வரவில்லையென்றாலும் கூடவே இன்னொரு புதிய முகம் வருகிறாராம். அவர் யாரென்று நடிகையிடமே கேட்டால் அவர் என் சொந்த மாமா என மழுப்பல் பதில் சொல்கிறார்.
தமிழ் பெயர் வைத்த படங்களுக்குதான் வரி விலக்கு என அரசாங்கம் சொன்னாலும் ஏதோ தமிழ் தலைப்புக்கே பஞ்சம் நிலவுகிற மாதிரி பெயர் வைத்து சில நபர்கள் சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள். அண்மையில் "சா...த்ரீ' என ஒரு படத்துக்கு பெயர் வைத்து அரசு அதிகாரிகள் மற்றும் தயாரிப்பு தரப்பின் கோபத்துக்கு ஆளாகி விட்டார்களாம். இப்போது அந்தப் படத்துக்கு வேறு ஒரு இலக்கியப் பெயரை தேடி பிடிக்கிறார்களாம்!
விவாகரத்துப் பெற்று சிக்கலில் தவிக்கிற காவியமான கேரளத்து நடிகை ஆன்மிகத்தில் நாட்டம் உள்ளவராக மாறி வருகிறாராம். இதற்காக தன்னுடைய மூணாறு தோட்டத்தில் உள்ள கோயிலில் தினமும் வழிபாட்டில் ஈடுபடுகிறாராம். இதைத் தவிர தனியாக ஒரு குருஜியை வைத்து யோகா பயிற்சியிலும் கவனம் செலுத்தி வருகிறாராம். கரைந்திருக்கிற மனதையும், உடலையும் பாதுகாக்க அவரது தந்தையே இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளாராம்!
மலை மலையான படம் ஓடுகிற தியேட்டர்களுக்கெல்லாம் நடிகை மற்றும் இயக்குநர் குழுமத்துடன் விசிட்டடித்த பின்னரும் அந்தப் படத்துக்கு மக்களிடம் எதிர்பார்ப்பில்லை. இருந்தாலும் அந்த கலை குடும்ப நடிகர் தன்னுடைய சம்பளத்தை உயர்த்தி விட்டாராம். மீண்டும் வெங்கடேயமான இயக்குநர் இயக்கும் அடுத்தப் படத்தை நடிகரின் மாமனார் குலம்தான் தயாரிக்க போகிறாராம்!
பட விழாக்களில் கலந்து கொள்ளாத நடிகைகள் மீது தயாரிப்பு தரப்பு கோபமாக இருக்கிறது. "அழகான பொண்ணுதான்' படத்தின் கேசட் விழாவுக்கு வராத நமீயும், ஆதவன் படத்தின் விழாவுக்கு வராத ஒன்பது தாராவும், "ஆதிநாராயணா' படத்தின் விழாவுக்கு வராத மீராமல்லிகையும்தான் அதற்குக் காரணம் என மற்ற நடிகைகள் அந்த மூன்று நடிகைகள் மீதும் கோபமாக இருக்கிறார்களாம். இனி எல்லா விழாக்களிலும் கலந்து கொள்ள வேண்டிய நிலையில் இருப்பதாக புலம்புகிறார்களாம்.
அகர்வால் நடிகையும் செல்வமான இயக்குநரும் விவாகரத்து கேட்டு நீதிமன்ற படிகளில் ஏறிய பிறகு, பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளுக்கு பேசுவதை முற்றிலும் நிறுத்தி விட்டாராம் நடிகை ஆண்ட்ரி. இதை மீறி பேசும் நிருபர்களிடம் தான் நடித்த "ஆயிரத்தில் ஒருவன்' படத்தை பற்றி மட்டும் பேசுகிறாராம். அகர்வால் விஷயம் பற்றி கேட்டால் தொலைபேசி துண்டிக்கப்பட்டு விடுகிறதாம்!
- mathansஇளையநிலா
- பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009
Hi meenuga
யாருக்கு பயந்து இப்படி பெயர் சொல்லமல் நடிக நடிகைகளை மறை முகமான பெயர் கொண்டு எழுதுகின்றிர்கள்.
யாருக்கும் பயம் வேண்டாம் இனிமேலாவது அவங்களின் உன்மெய் பெயர் போட்டு எழுதுங்க என்ன நான் சொல்லுறது சரியா?
யாருக்கு பயந்து இப்படி பெயர் சொல்லமல் நடிக நடிகைகளை மறை முகமான பெயர் கொண்டு எழுதுகின்றிர்கள்.
யாருக்கும் பயம் வேண்டாம் இனிமேலாவது அவங்களின் உன்மெய் பெயர் போட்டு எழுதுங்க என்ன நான் சொல்லுறது சரியா?
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
சரீங்க mathan....நீங்க சொல்லிட்டீங்கல்லா...பிச்சு பிச்சு வைக்கிறேன் ..நீங்க சொல்லி கேக்காம இருப்போமா ?
- யாழவன்தளபதி
- பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009
meenuga தூங்கலமெ
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|