புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒற்றை மகள்   Poll_c10ஒற்றை மகள்   Poll_m10ஒற்றை மகள்   Poll_c10 
74 Posts - 46%
ayyasamy ram
ஒற்றை மகள்   Poll_c10ஒற்றை மகள்   Poll_m10ஒற்றை மகள்   Poll_c10 
49 Posts - 30%
i6appar
ஒற்றை மகள்   Poll_c10ஒற்றை மகள்   Poll_m10ஒற்றை மகள்   Poll_c10 
10 Posts - 6%
Anthony raj
ஒற்றை மகள்   Poll_c10ஒற்றை மகள்   Poll_m10ஒற்றை மகள்   Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
ஒற்றை மகள்   Poll_c10ஒற்றை மகள்   Poll_m10ஒற்றை மகள்   Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
ஒற்றை மகள்   Poll_c10ஒற்றை மகள்   Poll_m10ஒற்றை மகள்   Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஒற்றை மகள்   Poll_c10ஒற்றை மகள்   Poll_m10ஒற்றை மகள்   Poll_c10 
4 Posts - 2%
Guna.D
ஒற்றை மகள்   Poll_c10ஒற்றை மகள்   Poll_m10ஒற்றை மகள்   Poll_c10 
3 Posts - 2%
prajai
ஒற்றை மகள்   Poll_c10ஒற்றை மகள்   Poll_m10ஒற்றை மகள்   Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
ஒற்றை மகள்   Poll_c10ஒற்றை மகள்   Poll_m10ஒற்றை மகள்   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒற்றை மகள்   Poll_c10ஒற்றை மகள்   Poll_m10ஒற்றை மகள்   Poll_c10 
74 Posts - 46%
ayyasamy ram
ஒற்றை மகள்   Poll_c10ஒற்றை மகள்   Poll_m10ஒற்றை மகள்   Poll_c10 
49 Posts - 30%
i6appar
ஒற்றை மகள்   Poll_c10ஒற்றை மகள்   Poll_m10ஒற்றை மகள்   Poll_c10 
10 Posts - 6%
Anthony raj
ஒற்றை மகள்   Poll_c10ஒற்றை மகள்   Poll_m10ஒற்றை மகள்   Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
ஒற்றை மகள்   Poll_c10ஒற்றை மகள்   Poll_m10ஒற்றை மகள்   Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
ஒற்றை மகள்   Poll_c10ஒற்றை மகள்   Poll_m10ஒற்றை மகள்   Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஒற்றை மகள்   Poll_c10ஒற்றை மகள்   Poll_m10ஒற்றை மகள்   Poll_c10 
4 Posts - 2%
Guna.D
ஒற்றை மகள்   Poll_c10ஒற்றை மகள்   Poll_m10ஒற்றை மகள்   Poll_c10 
3 Posts - 2%
prajai
ஒற்றை மகள்   Poll_c10ஒற்றை மகள்   Poll_m10ஒற்றை மகள்   Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
ஒற்றை மகள்   Poll_c10ஒற்றை மகள்   Poll_m10ஒற்றை மகள்   Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒற்றை மகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu May 05, 2011 1:23 pm

ஒற்றை மகள்   Folder

மனிதர்களை சுமந்து கொண்டு
ஒய்யாரமாய் நிற்கும்
அடுக்கு மாடி கட்டடம்

கட்டடத்தின் இரண்டாம் நிலை
7 ஜி அரைக் கூடம்
கண்ணீருடன் அந்த தம்பதிகள்

மேலும் கீழுமாய் தூக்குயந்திரம்
வேடிக்கை பார்த்தபடி சென்றனர்
பயணித்த சில மனிதர்கள்

மாலை ஐந்து இருக்கும்
நெருப்பை அள்ளி கொட்டியது
அந்த தொலைப்பேசி அழைப்பு

என்னை மன்னித்து விடுங்கள்
காதலனுடன் பதிவுத் திருமணம்
ஒற்றை மகளின் குரல்

விழிகளில் கண்ணீர் ஒழுக
தளர்ந்து விழுந்த அவர்களை
சலனம் செய்தது ஓர் நிகழ்வு

அன்றைய நிகழ்வைத் தேடி
இருபது ஆண்டுகள் பின்னோக்கி
பயணித்தது நினைவுகள்

அன்பும் பண்பாடும் வழியும்
பச்சை மனிதர்கள் வாழும்
ஒரு குக்கிராமம்

ஐயோ இப்படி ஏமாத்திட்டாளே
ஒரு அழுகை சத்தம்
அந்த ஊர்வீதியை நிரப்பியது

வெற்று வீதியில்
சற்றென முளைத்தது
சில உறவுக் கூட்டங்கள்

மீச முறுக்கி நடந்தமனுஷன
தலை குனிய வச்சுட்டாளே
மாரிலடித்துப் புலம்பினாள் பெத்தவள்

ஒத்தப் புள்ளையின்னு
பொத்திப் பொத்தி வளர்த்தது
உறவு அறுத்து போயிடுச்சு

வந்த உறவுகளிடம்
புலம்பிக் கொண்டிருந்தார்
மகளை பறிகொடுத்த தகப்பன்

ஊருக்கு புதுசா வந்த
அந்த அதிகாரியோடு ஓடிட்டாளாம்
கூடி நின்றவர்களில் ஒருவர்

அவள் நல்லா இருக்கமாட்டாள்
சபித்துக் கொண்டிருந்தாள்
பெத்த ஒத்தப் பிள்ளையை

சரி விடுங்க என்னசெய்ய
யாரோ ஒருவரின் குரல்
நினைவுகளை கலைத்தது

உறவறுத்த்ப் போனது ஒத்தமகள்
பெத்த மனசுகளின் வலிகள்
இன்று உணர்கிறார்கள் இவர்கள்

ஊரும் உறவையும் புறந்தள்ளி
முகவரியற்ற ஊரில் தஞ்சம்
பின்னே துரத்தும் விதி

விதைத்ததை கொய்கிறோம்
ஒருவர்கொருவர் முகம்பார்த்தார்கள்
பிழையை உணர்ந்து




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Thu May 05, 2011 1:32 pm

தான் செய்யும் பொது காதல், தன் பிள்ளைகள் செய்யும் போது தவறு..அழகாக உணர்த்திவிட்டீங்க..அருமையான கவிதை.. சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Thu May 05, 2011 1:32 pm

தான் செய்யும் பொது காதல், தன் பிள்ளைகள் செய்யும் போது தவறு..அழகாக உணர்த்திவிட்டீங்க..அருமையான கவிதை.. சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu May 05, 2011 1:33 pm

நல்ல கவிதை செய்யாது. தான் பெற்றவர்களின் மன வலியை அவர்களும் உணர கடவுள் கொடுத்த தண்டனை.



ஒற்றை மகள்   Uஒற்றை மகள்   Dஒற்றை மகள்   Aஒற்றை மகள்   Yஒற்றை மகள்   Aஒற்றை மகள்   Sஒற்றை மகள்   Uஒற்றை மகள்   Dஒற்றை மகள்   Hஒற்றை மகள்   A
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu May 05, 2011 1:38 pm

இது கவிதயா இல்லை கதையா உரைநடை வாசம் அதிகம் வீசுகிறதே ஏத்துவா இருந்தாலும் கருத்து மிக அருமை நன்றி செய்தாலி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் ஒற்றை மகள்   154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu May 05, 2011 1:44 pm

Jiffriya wrote:தான் செய்யும் பொது காதல், தன் பிள்ளைகள் செய்யும் போது தவறு..அழகாக உணர்த்திவிட்டீங்க..அருமையான கவிதை.. சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

மிக்க நன்றி தோழி




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu May 05, 2011 1:50 pm

உதயசுதா wrote:நல்ல கவிதை செய்யாது. தான் பெற்றவர்களின் மன வலியை அவர்களும் உணர கடவுள் கொடுத்த தண்டனை.


உண்மைதான் தோழி
தோழி எதை விதைக்கிரமோ அதையே அறுவடை செய்கிறோம்

மிக்க நன்றி




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu May 05, 2011 1:56 pm

balakarthik wrote:இது கவிதயா இல்லை கதையா உரைநடை வாசம் அதிகம் வீசுகிறதே ஏத்துவா இருந்தாலும் கருத்து மிக அருமை நன்றி செய்தாலி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


கவிதை ,கதை இரண்டிற்கும் இலக்கணம் தெரியாதவன் நான்
எதோ கிறுக்கி உறவுகள் முன்னிலையில் வைக்கிறேன்

உங்கள் கருத்துக்கள் தான் அதனை வேர்பிரிக்கிறது நண்பா

மிக்க நன்றி நண்பா




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu May 05, 2011 2:00 pm

அருமையான கருத்து உங்கள் கவிதையில்
வாழ்த்துகள் செய்தாலி

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu May 05, 2011 2:16 pm

காதலர்கள் (பிள்ளைகள்) பெற்றோரின் ஸ்தானதிலும் (காதலிக்கும் போது)
பெற்றோர்கள் காதலர்களின் (பிள்ளைகளின்) ஸ்தானதிலும் (காதலை எதிர்க்கும் போது) இருந்து பார்த்தால்......பிரச்சினையே .........வராது.....

கவிதை மற்றும் சொல்லிய விதம் அருமை செய்தாலி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக