புதிய பதிவுகள்
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நகைச்சுவைக் கதைகள் Poll_c10நகைச்சுவைக் கதைகள் Poll_m10நகைச்சுவைக் கதைகள் Poll_c10 
30 Posts - 35%
ayyasamy ram
நகைச்சுவைக் கதைகள் Poll_c10நகைச்சுவைக் கதைகள் Poll_m10நகைச்சுவைக் கதைகள் Poll_c10 
28 Posts - 33%
Dr.S.Soundarapandian
நகைச்சுவைக் கதைகள் Poll_c10நகைச்சுவைக் கதைகள் Poll_m10நகைச்சுவைக் கதைகள் Poll_c10 
13 Posts - 15%
Rathinavelu
நகைச்சுவைக் கதைகள் Poll_c10நகைச்சுவைக் கதைகள் Poll_m10நகைச்சுவைக் கதைகள் Poll_c10 
7 Posts - 8%
mohamed nizamudeen
நகைச்சுவைக் கதைகள் Poll_c10நகைச்சுவைக் கதைகள் Poll_m10நகைச்சுவைக் கதைகள் Poll_c10 
4 Posts - 5%
Guna.D
நகைச்சுவைக் கதைகள் Poll_c10நகைச்சுவைக் கதைகள் Poll_m10நகைச்சுவைக் கதைகள் Poll_c10 
1 Post - 1%
mruthun
நகைச்சுவைக் கதைகள் Poll_c10நகைச்சுவைக் கதைகள் Poll_m10நகைச்சுவைக் கதைகள் Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
நகைச்சுவைக் கதைகள் Poll_c10நகைச்சுவைக் கதைகள் Poll_m10நகைச்சுவைக் கதைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நகைச்சுவைக் கதைகள் Poll_c10நகைச்சுவைக் கதைகள் Poll_m10நகைச்சுவைக் கதைகள் Poll_c10 
106 Posts - 48%
ayyasamy ram
நகைச்சுவைக் கதைகள் Poll_c10நகைச்சுவைக் கதைகள் Poll_m10நகைச்சுவைக் கதைகள் Poll_c10 
70 Posts - 31%
Dr.S.Soundarapandian
நகைச்சுவைக் கதைகள் Poll_c10நகைச்சுவைக் கதைகள் Poll_m10நகைச்சுவைக் கதைகள் Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
நகைச்சுவைக் கதைகள் Poll_c10நகைச்சுவைக் கதைகள் Poll_m10நகைச்சுவைக் கதைகள் Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
நகைச்சுவைக் கதைகள் Poll_c10நகைச்சுவைக் கதைகள் Poll_m10நகைச்சுவைக் கதைகள் Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
நகைச்சுவைக் கதைகள் Poll_c10நகைச்சுவைக் கதைகள் Poll_m10நகைச்சுவைக் கதைகள் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நகைச்சுவைக் கதைகள் Poll_c10நகைச்சுவைக் கதைகள் Poll_m10நகைச்சுவைக் கதைகள் Poll_c10 
3 Posts - 1%
prajai
நகைச்சுவைக் கதைகள் Poll_c10நகைச்சுவைக் கதைகள் Poll_m10நகைச்சுவைக் கதைகள் Poll_c10 
2 Posts - 1%
manikavi
நகைச்சுவைக் கதைகள் Poll_c10நகைச்சுவைக் கதைகள் Poll_m10நகைச்சுவைக் கதைகள் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
நகைச்சுவைக் கதைகள் Poll_c10நகைச்சுவைக் கதைகள் Poll_m10நகைச்சுவைக் கதைகள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகைச்சுவைக் கதைகள்


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Dec 31, 2011 1:02 pm

இரவல்

பிரபல நகைச்சுவை எழுத்தாளர் மார்க் ட்வைன்ஒருவரிடம் புத்தகம் ஒன்றை இரவல்
கேட்டார்.

அதற்கு அந்த நண்பர்,''என் அறையில் படிப்பதாக இருந்தால்
தருகிறேன்,''என்றார்.மார்க் ட்வைன் பேசாமல் திரும்பி விட்டார்.

சில நாட்கள்
கழித்து அதே நண்பர் மார்க் ட்வைனிடம்,''உங்கள் தோட்டத்துக் கடப்பாறையை ஒரு நாள்
இரவல் கொடுங்கள்,''என்று கேட்டார்.

மார்க் ட்வைன் அமைதியாகச் சொன்னார்,''என்
தோட்டத்தில் தோண்டுவதாக இருந்தால்
கொடுக்கிறேன்.''

-----------------------

யாரிடம் கேட்பது?

நீண்ட தூரம் புகை வண்டியில் பயணம் செய்து வந்து இறங்கிய கணவனை வரவேற்க
வந்திருந்தாள் அவன் மனைவி.

அவனைப் பார்த்ததும் அவள்,''என்ன, இவ்வளவு சோர்வாக
இருக்கிறீர்கள்?''என்று கேட்டாள்.

கணவன்,''அதை ஏன் கேட்கிறாய்?நீண்ட தூர
பயணம்.மேலும் எனக்குக் கிடைத்த இருக்கை புகை வண்டி செல்லும் திசைக்கு எதிரில் வேறு
அமைந்திருந்ததால்,ஒரே தலைவலி.''என்றான்.

அவள் உடனேயே,''அப்படியானால் நீங்கள்
யாரிடமாவது கேட்டு இடத்தை மாற்றிக் கொண்டிருக்கலாமே?''என்று
கேட்டாள்.

அவனும்,''நானும் அப்படித்தான் நினைத்தேன்.ஆனால் என் முன்
இருக்கைகளில் யாருமே இல்லையே!நான் யாரிடம்
கேட்பது?''என்றான்.

---------------

உடல் நலமில்லை என்று ஒருவர் ஒரு டாக்டரிடம் சொன்னார்.அவரை நன்கு
பரிசோதித்தபின் டாக்டர் மூன்று நிறங்களில் மாத்திரைகளைக் கொடுத்து சொன்னார்,''காலை
உணவுக்குப்பின் சிவப்பு மாத்திரையை சாப்பிட்டுவிட்டு இரண்டு கிளாஸ் தண்ணீர் குடிக்க
வேண்டும்.மதிய உணவுக்குப்பின் மஞ்சள் நிற மாத்திரையை சாப்பிட்டு விட்டு இரண்டு
கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.இரவு படுக்குமுன் பச்சை நிற மாத்திரையை சாப்பிட்டு
விட்டு இரண்டு கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.''

''எனக்கு என்ன
வியாதி,டாக்டர்?''என்று நோயாளி கேட்டார்.

டாக்டர் சொன்னார்,''நீ தேவையான
அளவுக்கு தண்ணீர் குடிப்பதில்லை.''



மெயிலில் வந்தவை



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 09, 2012 12:33 am

நல்ல கதைகள் முகைதீன்.




sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Mon Apr 09, 2012 1:05 am

நல்ல பகிர்வு. நன்றிகள் நண்பரே.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக