புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_m10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10 
25 Posts - 38%
heezulia
இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_m10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_m10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_m10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_m10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10 
4 Posts - 6%
Raji@123
இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_m10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10 
2 Posts - 3%
prajai
இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_m10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10 
2 Posts - 3%
M. Priya
இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_m10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_m10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10 
1 Post - 2%
kavithasankar
இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_m10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_m10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_m10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_m10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_m10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10 
21 Posts - 6%
prajai
இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_m10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_m10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_m10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_m10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_m10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_m10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்


   
   
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu May 05, 2011 7:58 am

இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன் =வா. மணிகண்டன்

இன்று மதியம்
தூக்குப் போட்டு இறந்தவனின்
வீட்டில்
குழந்தைகள்
ரயில் விளையாட்டை
விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.


சட்டைகளைப் பிடித்துக் கொண்டு
ஓடும் மனிதப் பெட்டிகள்
துக்கம் கேட்க வந்த
ஒவ்வொருவரையும் நெருங்குகிறது.

ஒரு கணம்
ரயிலோடு சேர்ந்து ஓடுபவர்கள்
பின்னர்
பதட்டமடைந்தவர்களாக
குழந்தைகளை மிரட்டுகிறார்கள்.


மிரட்டல்களால்
அமைதிப்படுத்த முடியாத
சிலர்
தலையைக் குனிந்து கொள்கிறார்கள்

ரயிலில்
மூன்றாவதாக ஓடிக் கொண்டிருக்கும்
தன் மகனைப் பார்த்து
கேவி அழுகிறாள்
இறந்தவனின் மனைவி


குழந்தைகளால் நிராகரிக்கப்படும்
அழுகையின் சப்தங்கள்
அனாதைகளாகிக் கொண்டிருந்த
அந்த வீட்டில்
கீழே விழும் குழந்தைகளை
எடுத்துவிடாத
பெரியவர்களின் அமைதியால்
பிஞ்சு உலகில்
சிறகுகள் முளைக்கின்றன.

வேகத்தையும் கூச்சலையும்
அதிகரிக்கிறார்கள்.


இறந்தவனை நோக்கி
ரயில் ஓடுகையில்
அவனின்
வலது கால் கட்டைவிரலை
மிதித்துச் செல்கிறான்
கடைசிக்கு முந்தியவன்.


கூட்டத்தில் வெள்ளைச் சட்டையணிந்தவர்
எழுந்து வந்து
ரயிலின் கடைசிச் சிறுமியின்
முதுகில்
அறைகிறார்.


எல்லோரும் அவரைப்
பார்த்த கணம்
தூக்கிலிட்டவன்
பிரிவும் காதலும்
மிகுந்தவனாய்
அழுது கொண்டிருக்கும்
மனைவியை
பார்க்கிறான்

தன்
அசைவற்ற கண்களின்
வழியே
ஒரே ஒரு வினாடி மட்டும்.


திகைத்தவள்
அரைவினாடிக்கும் குறைவான
நேரத்தில்
தன் முகத்தை
வேறொரு பக்கம் திருப்புகிறாள்-
யாரும் பார்த்துவிடும் முன்.
மிக ரகசியமாக


நன்றி: உயிர்மை

(வா. மணிகண்டன் எழுதிய இக்கவிதையை "உயிர்மை " இதழில் படிதேன். அவலமும் , விளையாட்டும் , கலந்த ஒரு சூழல், வார்த்தைகளையும் கடந்த ஒரு கற்பனை பரப்பிற்கு நம்மை அழைத்து செல்கிறது)

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu May 05, 2011 9:11 am

நல்ல கவிதை தான்... இறுதியில் தெரிவிக்க வந்த செய்தி கொஞ்சம் குழப்புகிறது...


எல்லோரும் அவரைப்
பார்த்த கணம்
தூக்கிலிட்டவன்
பிரிவும் காதலும்
மிகுந்தவனாய்
அழுது கொண்டிருக்கும்
மனைவியை
பார்க்கிறான்

தன்
அசைவற்ற கண்களின்
வழியே
ஒரே ஒரு வினாடி மட்டும்.
திகைத்தவள்
அரைவினாடிக்கும் குறைவான
நேரத்தில்
தன் முகத்தை
வேறொரு பக்கம் திருப்புகிறாள்-
யாரும் பார்த்துவிடும் முன்.
மிக ரகசியமாக

இது கள்ளக்காதல் காரணமாய் விளைந்த கொலையா?

கவிஞர் யாருக்காக இரக்கப்படுகிறார்..? இறந்தவனுக்காகவா? அவனது குழந்தைக்காகவா..? சோகம் அறியாமல் களிக்கும் குழந்தைகளுக்காகவா..? ஒரு சில நாள் துக்கம் அனுஷ்டித்து பிறகு இணைய நினைக்கும் அந்த காதலர்களின் தற்காலிக பிரிவுக்காகவா..?

படிமக்கவிதை போல எழுதப்பட்டு இருந்தாலும் சொல்ல வரும் கருத்தைப் பகிர்வதில் கொஞ்சம் குழம்பித்தான் போயிருக்கிறார்.

பகிர்வுக்கு நன்றி நண்பரே..




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu May 05, 2011 3:04 pm

உண்மைதான் கலை! கடைசில் கொஞ்சம் தெளிவாக சொல்லியிருக்கலாம். நான் ரசித்தது ஒரு மரணத்தை உணர முடியாத அந்த பிஞ்சு மனதை! அதன் விளையாட்டை. கவிஞர் சிறப்பாக கவிதையில் கொண்டுவந்திருக்கிறார்.! "

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Thu May 05, 2011 3:27 pm

நல்ல கவிதை ஆனன்ல் கிளைமாக்ஸ் கொஞ்சம் குழப்பம்



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக