Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
+38
பிஜிராமன்
சரவணன்
Jiffriya
kitcha
தாமு
ரிபாஸ்
varsha
T.N.Balasubramanian
மனோஜ்
Aathira
கோவை ராம்
puthuvaipraba
பாலாஜி
positivekarthick
Tamilzhan
ஹாசிம்
அசுரன்
ந.கார்த்தி
md.thamim
அப்துல்
ஷர்மிஅஷாம்
nareshs
முரளிராஜா
jaya2kumar
உமா
பிளேடு பக்கிரி
Manik
ரபீக்
மஞ்சுபாஷிணி
மகா பிரபு
அன்பு தளபதி
anbulakshmi.vijayakumar
கலைவேந்தன்
உதயசுதா
அருண்
balakarthik
பூஜிதா
கார்த்திநடராஜன்
42 posters
Page 29 of 43
Page 29 of 43 • 1 ... 16 ... 28, 29, 30 ... 36 ... 43
சிறந்த நடிகர் விக்ரம்! - அனுஷ்கா
First topic message reminder :
இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவர் விக்ரம் என்று பாராட்டியுள்ளார் நடிகை அனுஷ்கா.
விஜய் இயக்கும் தெய்வத் திருமகன் படத்தில் அனுஷ்காவும் விக்ரமும் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் விக்ரமின் நடிப்பு குறித்து ரொம்பவே சிலாகிக்கிறார்
அனுஷ்கா. அவர் கூறுகையில், "இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக நான்
விக்ரமைப் பார்க்கிறேன்.
ஒரு கேரக்டருக்காக அவர் படும் சிரமங்களை நேரில் பார்த்து பிரமித்தேன். தான்
மட்டுமல்ல, தன்னுடன் நடிப்பவர்களும் ஏனோ தானோவென்று நடிக்கக் கூடாது
என்பதில் தீர்மானமாக உள்ளார் விக்ரம். இது எனக்குப் புதிய அனுபவம். தமிழில்
இதற்கு முன் எனக்கு யாரும் இப்படி நடிக்கணும் என்று கூட சொல்லிக்
கொடுத்ததில்லை.
இந்தப் படம் அவருக்கு பல விருதுகளையும், அங்கீகாரத்தையும் பெற்றுத் தரும்.
இந்தப் படத்தில் எனக்குப் பிடித்த இன்னொரு விஷயம் இசை. மனதைக்
கவர்ந்துவிட்டார் ஜிவி பிரகாஷ்குமார்," என்றார் அனுஷ்கா.
நன்றி
TMT
இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவர் விக்ரம் என்று பாராட்டியுள்ளார் நடிகை அனுஷ்கா.
விஜய் இயக்கும் தெய்வத் திருமகன் படத்தில் அனுஷ்காவும் விக்ரமும் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் விக்ரமின் நடிப்பு குறித்து ரொம்பவே சிலாகிக்கிறார்
அனுஷ்கா. அவர் கூறுகையில், "இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக நான்
விக்ரமைப் பார்க்கிறேன்.
ஒரு கேரக்டருக்காக அவர் படும் சிரமங்களை நேரில் பார்த்து பிரமித்தேன். தான்
மட்டுமல்ல, தன்னுடன் நடிப்பவர்களும் ஏனோ தானோவென்று நடிக்கக் கூடாது
என்பதில் தீர்மானமாக உள்ளார் விக்ரம். இது எனக்குப் புதிய அனுபவம். தமிழில்
இதற்கு முன் எனக்கு யாரும் இப்படி நடிக்கணும் என்று கூட சொல்லிக்
கொடுத்ததில்லை.
இந்தப் படம் அவருக்கு பல விருதுகளையும், அங்கீகாரத்தையும் பெற்றுத் தரும்.
இந்தப் படத்தில் எனக்குப் பிடித்த இன்னொரு விஷயம் இசை. மனதைக்
கவர்ந்துவிட்டார் ஜிவி பிரகாஷ்குமார்," என்றார் அனுஷ்கா.
நன்றி
TMT
Last edited by கார்த்திநடராஜன் on Thu Apr 21, 2011 10:26 am; edited 1 time in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யாதும் ஊரே யாவரும் கேளிர்
கார்த்திநடராஜன்- இளையநிலா
- பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011
Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
sshanthi wrote:எங்கு செல்கிறது பெண்ணின் கற்பிலகணம்
அது வங்கி லாக்கரில் பத்திரமாக இருக்கு
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
பூஜிதா wrote:sshanthi wrote:எங்கு செல்கிறது பெண்ணின் கற்பிலகணம்
அது வங்கி லாக்கரில் பத்திரமாக இருக்கு![]()
![]()
![]()
![]()
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
நயன்தாராவின் காதல் கதையா எங்கேயும் காதல்? - பிரபுதேவா பதில்
எங்கேயும் காதல் ஒரு பொதுவான காதல்கதை. எங்கேயும் பார்கக் கூடிய சுவாரஸ்யமான கதை. அது குறிப்பிட்ட யாருடைய காதல் கதையும் அல்ல, என்றார் இயக்குநரும் நடிகருமான பிரபு தேவா.
நயன்தாராவும் பிரபுதேவாவும் திருமணத்துக்கு தயார் ஆகிறார்கள். முதல் மனைவி ரம்லத்தை விவாகரத்து செய்வதற்கான அனைத்து நடைமுறைகள், செய்ய வேண்டிய செட்டில்மெண்டுகளை முடித்து தயாராக உள்ளார் அவர். இன்னொரு பக்கம் அவர் இயக்கிய தமிழ்ப் படம் எங்கேயும் காதல் விரைவில் வெளியாகிறது. அடுத்து விஷால் நடிக்கும் படமான பிரபாகரனின் இறுதிக்கட்டப் பணிகள் நடக்கின்றன.
இந்தப் படம் முடிந்ததும் பிரபு தேவா - நயன்தாரா திருமணம் மும்பையில் நடக்கிறது.
இந்த நிலையில் எங்கேயும் காதல் ரிலீஸ் குறித்து பிரபு தேவா கூறுகையில், "காதல் என்பது உலகளவில் பொதுவான விஷயம். அதை உணராதவர்கள் எவரும் இருக்க முடியாது.
அதுதான் இந்தப் படத்துக்கு அடிப்படை. இது யாருடைய சொந்தக் கதையும் அல்ல. வாண்டட் என்ற ஆக்ஷன் படத்தை இந்தியில் எடுத்தேன். பலரது அனுபவத்தை வைத்துதான் அப்படத்தை எடுத்தேன் என்று சொல்ல முடியுமா? அல்லது அது என் சொந்தக் கதை ஆகிவிடுமா?
எங்கேயும் காதல் அழகான காதல் கதை. இளைஞர்களுக்கு ரொம்ப பிடிக்கும். ஜெயம் ரவியும், ஹன்சிகா மோத்வானியும் பொருத்தமான ஜோடியாக உள்ளனர். ஜாலியான படமாக இது இருக்கும். எனது தயாரிப்பாளர் என் கதை மீது நம்பிக்கை வைத்து படத்தை எடுக்க எனக்கு முழு சுதந்திரம் அளித்தார். அதை தவறாகப் பயன்படுத்தவில்லை", என்றார்.
TMT
நயன்தாராவும் பிரபுதேவாவும் திருமணத்துக்கு தயார் ஆகிறார்கள். முதல் மனைவி ரம்லத்தை விவாகரத்து செய்வதற்கான அனைத்து நடைமுறைகள், செய்ய வேண்டிய செட்டில்மெண்டுகளை முடித்து தயாராக உள்ளார் அவர். இன்னொரு பக்கம் அவர் இயக்கிய தமிழ்ப் படம் எங்கேயும் காதல் விரைவில் வெளியாகிறது. அடுத்து விஷால் நடிக்கும் படமான பிரபாகரனின் இறுதிக்கட்டப் பணிகள் நடக்கின்றன.
இந்தப் படம் முடிந்ததும் பிரபு தேவா - நயன்தாரா திருமணம் மும்பையில் நடக்கிறது.
இந்த நிலையில் எங்கேயும் காதல் ரிலீஸ் குறித்து பிரபு தேவா கூறுகையில், "காதல் என்பது உலகளவில் பொதுவான விஷயம். அதை உணராதவர்கள் எவரும் இருக்க முடியாது.
அதுதான் இந்தப் படத்துக்கு அடிப்படை. இது யாருடைய சொந்தக் கதையும் அல்ல. வாண்டட் என்ற ஆக்ஷன் படத்தை இந்தியில் எடுத்தேன். பலரது அனுபவத்தை வைத்துதான் அப்படத்தை எடுத்தேன் என்று சொல்ல முடியுமா? அல்லது அது என் சொந்தக் கதை ஆகிவிடுமா?
எங்கேயும் காதல் அழகான காதல் கதை. இளைஞர்களுக்கு ரொம்ப பிடிக்கும். ஜெயம் ரவியும், ஹன்சிகா மோத்வானியும் பொருத்தமான ஜோடியாக உள்ளனர். ஜாலியான படமாக இது இருக்கும். எனது தயாரிப்பாளர் என் கதை மீது நம்பிக்கை வைத்து படத்தை எடுக்க எனக்கு முழு சுதந்திரம் அளித்தார். அதை தவறாகப் பயன்படுத்தவில்லை", என்றார்.
TMT
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
![ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 29 Scaled.php?server=706&filename=purple11](http://desmond.imageshack.us/Himg706/scaled.php?server=706&filename=purple11.gif&res=landing)
ஒரு நடிகையின் வாக்குமூலம்
"ஒரு நடிகையின் வாக்குமூலம்", இது இயக்குநர் செல்வராகவனுடனான காதல் கல்யாணம், சட்டப்படி விவாகரத்து இத்யாதிகளுக்குப்பின் சோனியா அகர்வால் நாயகியாக நடிக்க ஒப்புக்கொண்டிருக்கும் புதிய படத்திற்கான நாமகரணம். சமீபத்தில் ரிலீஸ் ஆகி இருக்கும் "வானம்" படத்திலும் வந்து போயிருக்கிறார் அம்மணி என்பது வேறு விஷயம். சினிமா நடிகைகளின் மற்றொரு பக்கத்தை சொல்லும் "ஒரு நடிகையின் வாக்குமூலம்" படத்தில் சோனியாவின் வாழ்க்கையும் இடம் பெற்றிருக்கிறதா? என்பது படத்தின் இயக்குநருக்கும், சோனியாவிற்குமே வெளிச்சம்
TMT
TMT
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
![ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 29 Scaled.php?server=706&filename=purple11](http://desmond.imageshack.us/Himg706/scaled.php?server=706&filename=purple11.gif&res=landing)
பிரகாஷ்ராஜால் தினமும் ரத்தக் கண்ணீர் வடிக்கிறேன்: கதறும் இயக்குநர்!
கற்க கசடற, கொக்கி, தூத்துக்குடி போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவாளராகவும், ஞாபகங்கள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான டைரக்டர் ஜீவன், அடுத்து மயில் என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படம் இயக்கி கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில், மயில் படத்தின் தயாரிப்பாளரும், பிரபல நடிகருமான பிரகாஷ்ராஜ் இப்படத்தை வெளியிட எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார். அவரால் தினமும் நான் ரத்தக் கண்ணீர் வடிக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளேன் என்று கூறுகிறார் ஜீவன்.
சமீபத்தில் சென்னை அடையாறில் உள்ள ஆந்திர மகிள சபாவில் கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை படத்தின் ஆடியோ விழா நடைபெற்றது. இந்த விழாவில் டைரக்டர் ஜீவனும் கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசும்போது, சினிமாவில் பெரிய பட அதிபர், சின்ன பட அதிபர் என்பது ஒரு படத்தை எடுத்து உரிய நேரத்தில் ரிலீஸ் செய்வதை பொருத்தே அமைகின்றன. அந்தவகையில் கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை படத்தை தயாரித்த துவார் ஜி.சந்திரசேகர் மிக குறுகிய காலத்தில் படத்தை முடித்துள்ளார். அவர் உண்மையில் பெரிய தயாரிப்பாளர்தான்.
இந்தநேரத்தில் இன்னொரு தயாரிப்பாளரையும் பற்றி இங்கு நான் சொல்ல வேண்டும். நடிகர் பிரகாஷ்ராஜூம் ஒரு பெரிய தயாரிப்பாளர்தான். அவருடைய தயாரிப்பில் நான் இயக்கிய மயில் படம் மூன்று வருடத்திற்கு மேலாக ரிலீஸ் ஆகாமல், பெட்டியில் தூங்கி கொண்டு இருக்கிறது. இப்படத்திற்கு இளையராஜா அவர்கள் இசையமைத்து இருக்கிறார். படத்தில் பாடல்கள் அனைத்தும் நன்றாக வந்திருக்கிறது. மேலும் நல்ல தரமான கதையம்சம் உள்ள படம் மயில். இப்படத்தை குறைந்த பட்ஜெட்டில் நான் தயாரித்து முடித்தேன். ஆனால் இன்றளவும் மயில் படத்தை ரிலீஸ் செய்ய பிரகாஷ்ராஜ் ***எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மயில் படம் வந்தால் தான் எனக்கு வாழ்க்கை. இந்தபடத்தால் நான் வேறு பட வேலைகளுக்கு போக முடியவில்லை. அவரால் தினம், தினம் ரத்தக்கண்ணீர் வடிக்கிறேன். படத்தில்தான் பிரகாஷ்ராஜ் வில்லனாக நடிக்கிறார் என்றார் நிஜ வாழ்விலும் வில்லனாகவே இருக்கிறார் என்று தன்னுடைய ஆதங்கத்தை எல்லாம் கொட்டி தீர்த்து விட்டார்.
இதனையடுத்து விழாவில் ஜீவனுக்கு பின்னர் பேசிய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் சிவசக்தி பாண்டியன், ஜீவனுக்கு ஆறுதல் கூறும் வகையில் கவலைப்படாதீர்கள் ஜீவன், உங்கள் பிரச்சினை பேசி தீர்க்கப்படும் என்றார்.
TMT
சமீபத்தில் சென்னை அடையாறில் உள்ள ஆந்திர மகிள சபாவில் கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை படத்தின் ஆடியோ விழா நடைபெற்றது. இந்த விழாவில் டைரக்டர் ஜீவனும் கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசும்போது, சினிமாவில் பெரிய பட அதிபர், சின்ன பட அதிபர் என்பது ஒரு படத்தை எடுத்து உரிய நேரத்தில் ரிலீஸ் செய்வதை பொருத்தே அமைகின்றன. அந்தவகையில் கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை படத்தை தயாரித்த துவார் ஜி.சந்திரசேகர் மிக குறுகிய காலத்தில் படத்தை முடித்துள்ளார். அவர் உண்மையில் பெரிய தயாரிப்பாளர்தான்.
இந்தநேரத்தில் இன்னொரு தயாரிப்பாளரையும் பற்றி இங்கு நான் சொல்ல வேண்டும். நடிகர் பிரகாஷ்ராஜூம் ஒரு பெரிய தயாரிப்பாளர்தான். அவருடைய தயாரிப்பில் நான் இயக்கிய மயில் படம் மூன்று வருடத்திற்கு மேலாக ரிலீஸ் ஆகாமல், பெட்டியில் தூங்கி கொண்டு இருக்கிறது. இப்படத்திற்கு இளையராஜா அவர்கள் இசையமைத்து இருக்கிறார். படத்தில் பாடல்கள் அனைத்தும் நன்றாக வந்திருக்கிறது. மேலும் நல்ல தரமான கதையம்சம் உள்ள படம் மயில். இப்படத்தை குறைந்த பட்ஜெட்டில் நான் தயாரித்து முடித்தேன். ஆனால் இன்றளவும் மயில் படத்தை ரிலீஸ் செய்ய பிரகாஷ்ராஜ் ***எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மயில் படம் வந்தால் தான் எனக்கு வாழ்க்கை. இந்தபடத்தால் நான் வேறு பட வேலைகளுக்கு போக முடியவில்லை. அவரால் தினம், தினம் ரத்தக்கண்ணீர் வடிக்கிறேன். படத்தில்தான் பிரகாஷ்ராஜ் வில்லனாக நடிக்கிறார் என்றார் நிஜ வாழ்விலும் வில்லனாகவே இருக்கிறார் என்று தன்னுடைய ஆதங்கத்தை எல்லாம் கொட்டி தீர்த்து விட்டார்.
இதனையடுத்து விழாவில் ஜீவனுக்கு பின்னர் பேசிய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் சிவசக்தி பாண்டியன், ஜீவனுக்கு ஆறுதல் கூறும் வகையில் கவலைப்படாதீர்கள் ஜீவன், உங்கள் பிரச்சினை பேசி தீர்க்கப்படும் என்றார்.
TMT
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
![ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 29 Scaled.php?server=706&filename=purple11](http://desmond.imageshack.us/Himg706/scaled.php?server=706&filename=purple11.gif&res=landing)
"பொ செ" கைவிடப்பட்டதன் பின்னணி!
கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை மணிரத்னம் படமாக எடுக்கப்போகிறார் என்று செய்திகள் வெளியானதும், இதை நினைத்து மகிழந்தவர்களுக்கு சமமாக வருத்தப்பட்டவர்களும் இருந்தார்கள்.
காரணம் கல்கியின் இந்த காவியம் மீது அவர்கள் கொண்டிருந்த அபிமானம். இப்போது வருத்தப்பட்டோருக்கு சற்று நிம்மதி. கதை தப்பித்ததே என்று!!
சரி... ஏன் இந்தக் கதை படமாவது சந்தேகத்துக்கிடமானது, அதுவும் விஜய் உள்ளிட்ட அனைத்து நடிகர்களுக்கும் அட்வான்ஸ் கொடுத்திருந்த நிலையில்?
முக்கிய காரணம் ஒரு நடிகர் மற்றும் பட்ஜெட். இந்தக் கதையில் தான் நடிக்க வேண்டும் என்று விரும்பினாராம் ஒரு முன்னணி நடிகர். ஆனால் அதற்கான வாய்ப்பு அமையாமல் போகவே, "படத்தில் நான் இல்லை. மீதியுள்ளவர்களை வைத்து, என்னதான் மணிரத்னம் சிறப்பாக எடுத்தாலும் 100 கோடியை எடுத்துவிட முடியுமா?யோசிங்க", என பற்ற வைக்க, முதல்போட முன் வந்தவர்கள் பின்வாங்க ஆரம்பித்துவிட்டனராம்.
ரஜினி அல்லது கமல் நடிப்பதாக இருந்தால் ரூ 100 கோடிக்கு மேலும் முதலீடு செய்ய நாங்கள் தயார். இன்னொரு ராவணன் மாதிரியாகிவிடக்கூடாது, என அட்வைஸும் செய்ய, யோசித்த மணிரத்னம், இப்போதைக்கு ஒரு கமா போட்டு நிறுத்தி வைத்துள்ளாராம். கமா முற்றுப்புள்ளியாகுமா தெரியவில்லை!
TMT
காரணம் கல்கியின் இந்த காவியம் மீது அவர்கள் கொண்டிருந்த அபிமானம். இப்போது வருத்தப்பட்டோருக்கு சற்று நிம்மதி. கதை தப்பித்ததே என்று!!
சரி... ஏன் இந்தக் கதை படமாவது சந்தேகத்துக்கிடமானது, அதுவும் விஜய் உள்ளிட்ட அனைத்து நடிகர்களுக்கும் அட்வான்ஸ் கொடுத்திருந்த நிலையில்?
முக்கிய காரணம் ஒரு நடிகர் மற்றும் பட்ஜெட். இந்தக் கதையில் தான் நடிக்க வேண்டும் என்று விரும்பினாராம் ஒரு முன்னணி நடிகர். ஆனால் அதற்கான வாய்ப்பு அமையாமல் போகவே, "படத்தில் நான் இல்லை. மீதியுள்ளவர்களை வைத்து, என்னதான் மணிரத்னம் சிறப்பாக எடுத்தாலும் 100 கோடியை எடுத்துவிட முடியுமா?யோசிங்க", என பற்ற வைக்க, முதல்போட முன் வந்தவர்கள் பின்வாங்க ஆரம்பித்துவிட்டனராம்.
ரஜினி அல்லது கமல் நடிப்பதாக இருந்தால் ரூ 100 கோடிக்கு மேலும் முதலீடு செய்ய நாங்கள் தயார். இன்னொரு ராவணன் மாதிரியாகிவிடக்கூடாது, என அட்வைஸும் செய்ய, யோசித்த மணிரத்னம், இப்போதைக்கு ஒரு கமா போட்டு நிறுத்தி வைத்துள்ளாராம். கமா முற்றுப்புள்ளியாகுமா தெரியவில்லை!
TMT
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
![ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 29 Scaled.php?server=706&filename=purple11](http://desmond.imageshack.us/Himg706/scaled.php?server=706&filename=purple11.gif&res=landing)
சகுனி வேலையை தொடங்கினார் கார்த்தி!
கார்த்திக்கு இந்தாண்டு மிகவும் மகிழ்ச்சிகரமான ஆண்டு, காரணம் அவருக்கு ஜூலையில் திருமணம் நடைபெற இருக்கிறது. கார்த்திக்கும், ஈரோட்டை சேர்ந்த ரஞ்சனி என்பவருக்கும் சில தினங்களுக்கு முன்னர்தான் மணமகளின் சொந்த ஊரில் வைத்து நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த சந்தோஷத்துடன் தன்னுடைய அடுத்த படத்திற்கான வேலையையும் தொடங்கிவிட்டார் கார்த்தி.
கார்த்தி நடிக்கும் புதியபடத்திற்கு "சகுனி" என்று பெயரிட்டுள்ளனர். படத்தின் சூட்டிங் சென்னையில் நேற்று துவங்கியது. இப்படத்தை சங்கர் தயால் இயக்க, ட்ரீம் வாரியர்ஸ் சார்பில் பி.ஜி.முத்தையா தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். சிறுத்தை படத்தை போல் இந்தபடமும் பக்கா கமர்ஷியல் படமாக இருக்குமாம். அதேசமயம் இன்றைய இளைஞர்கள் நினைத்தால் இந்த சமுதாயத்தை முற்றிலும் மாற்ற முடியும் என்பதை படத்தின் மைய கருவாக வைத்து இப்படத்தை இயக்க இருக்கின்றனர். இன்னும் படத்திற்கான ஹீரோயின் முடிவாகவில்லை. அநேகமாக பாலிவுட்டில் இருந்து ஒரு நடிகை இறக்குமதி செய்யப்படலாம் என்ற கூறப்படுகிறது.
TMT
கார்த்தி நடிக்கும் புதியபடத்திற்கு "சகுனி" என்று பெயரிட்டுள்ளனர். படத்தின் சூட்டிங் சென்னையில் நேற்று துவங்கியது. இப்படத்தை சங்கர் தயால் இயக்க, ட்ரீம் வாரியர்ஸ் சார்பில் பி.ஜி.முத்தையா தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். சிறுத்தை படத்தை போல் இந்தபடமும் பக்கா கமர்ஷியல் படமாக இருக்குமாம். அதேசமயம் இன்றைய இளைஞர்கள் நினைத்தால் இந்த சமுதாயத்தை முற்றிலும் மாற்ற முடியும் என்பதை படத்தின் மைய கருவாக வைத்து இப்படத்தை இயக்க இருக்கின்றனர். இன்னும் படத்திற்கான ஹீரோயின் முடிவாகவில்லை. அநேகமாக பாலிவுட்டில் இருந்து ஒரு நடிகை இறக்குமதி செய்யப்படலாம் என்ற கூறப்படுகிறது.
TMT
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
![ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 29 Scaled.php?server=706&filename=purple11](http://desmond.imageshack.us/Himg706/scaled.php?server=706&filename=purple11.gif&res=landing)
மனோஜ்- இளையநிலா
- பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010
சானாகானுக்கு தமிழும் தெரியுமாம்!
சிலம்பாட்டம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சானாகான். சானாகான் மும்பையை சேர்ந்தவர் என்றாலும் தமிழையும் சரளமாக பேசுகிறார். காரணம் சானாவின் அம்மாவுக்குதான் சொந்தஊர் மும்பை, அப்பாவுக்கு கேரள மாநிலம் கண்ணூர் தான் சொந்த ஊர். அதனால் மராத்தி, இந்தி, மலையாளம் மொழியும் தெரிந்த சானாகானுக்கு மலையாளத்துக்கும், தமிழுக்கும் கொஞ்ச***மே கொஞ்சம்தான் வித்தியாசம் என்பதால் தமிழையும் சுலபமாக கற்றுக்கொள்ள முடிந்திருக்கிறது. பேஷ், பேஷ்!
tmt
tmt
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
![ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 29 Scaled.php?server=706&filename=purple11](http://desmond.imageshack.us/Himg706/scaled.php?server=706&filename=purple11.gif&res=landing)
Page 29 of 43 • 1 ... 16 ... 28, 29, 30 ... 36 ... 43
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கார்த்தியின் மகிழ்ச்சி …(சினி செய்திகள்)
» சினிமா மட்டுமே எனது விருப்பம்; அரசியல் அல்ல! வாசகர்களின் கேள்விக்கு கார்த்தியின் பதில்!!
» சினிமா செய்திகள் …
» சினிமா செய்திகள்...
» சினிமா செய்திகள்
» சினிமா மட்டுமே எனது விருப்பம்; அரசியல் அல்ல! வாசகர்களின் கேள்விக்கு கார்த்தியின் பதில்!!
» சினிமா செய்திகள் …
» சினிமா செய்திகள்...
» சினிமா செய்திகள்
Page 29 of 43
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|