Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
+38
பிஜிராமன்
சரவணன்
Jiffriya
kitcha
தாமு
ரிபாஸ்
varsha
T.N.Balasubramanian
மனோஜ்
Aathira
கோவை ராம்
puthuvaipraba
பாலாஜி
positivekarthick
Tamilzhan
ஹாசிம்
அசுரன்
ந.கார்த்தி
md.thamim
அப்துல்
ஷர்மிஅஷாம்
nareshs
முரளிராஜா
jaya2kumar
உமா
பிளேடு பக்கிரி
Manik
ரபீக்
மஞ்சுபாஷிணி
மகா பிரபு
அன்பு தளபதி
anbulakshmi.vijayakumar
கலைவேந்தன்
உதயசுதா
அருண்
balakarthik
பூஜிதா
கார்த்திநடராஜன்
42 posters
Page 11 of 43
Page 11 of 43 • 1 ... 7 ... 10, 11, 12 ... 27 ... 43
சிறந்த நடிகர் விக்ரம்! - அனுஷ்கா
First topic message reminder :
இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவர் விக்ரம் என்று பாராட்டியுள்ளார் நடிகை அனுஷ்கா.
விஜய் இயக்கும் தெய்வத் திருமகன் படத்தில் அனுஷ்காவும் விக்ரமும் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் விக்ரமின் நடிப்பு குறித்து ரொம்பவே சிலாகிக்கிறார்
அனுஷ்கா. அவர் கூறுகையில், "இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக நான்
விக்ரமைப் பார்க்கிறேன்.
ஒரு கேரக்டருக்காக அவர் படும் சிரமங்களை நேரில் பார்த்து பிரமித்தேன். தான்
மட்டுமல்ல, தன்னுடன் நடிப்பவர்களும் ஏனோ தானோவென்று நடிக்கக் கூடாது
என்பதில் தீர்மானமாக உள்ளார் விக்ரம். இது எனக்குப் புதிய அனுபவம். தமிழில்
இதற்கு முன் எனக்கு யாரும் இப்படி நடிக்கணும் என்று கூட சொல்லிக்
கொடுத்ததில்லை.
இந்தப் படம் அவருக்கு பல விருதுகளையும், அங்கீகாரத்தையும் பெற்றுத் தரும்.
இந்தப் படத்தில் எனக்குப் பிடித்த இன்னொரு விஷயம் இசை. மனதைக்
கவர்ந்துவிட்டார் ஜிவி பிரகாஷ்குமார்," என்றார் அனுஷ்கா.
நன்றி
TMT
இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவர் விக்ரம் என்று பாராட்டியுள்ளார் நடிகை அனுஷ்கா.
விஜய் இயக்கும் தெய்வத் திருமகன் படத்தில் அனுஷ்காவும் விக்ரமும் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் விக்ரமின் நடிப்பு குறித்து ரொம்பவே சிலாகிக்கிறார்
அனுஷ்கா. அவர் கூறுகையில், "இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக நான்
விக்ரமைப் பார்க்கிறேன்.
ஒரு கேரக்டருக்காக அவர் படும் சிரமங்களை நேரில் பார்த்து பிரமித்தேன். தான்
மட்டுமல்ல, தன்னுடன் நடிப்பவர்களும் ஏனோ தானோவென்று நடிக்கக் கூடாது
என்பதில் தீர்மானமாக உள்ளார் விக்ரம். இது எனக்குப் புதிய அனுபவம். தமிழில்
இதற்கு முன் எனக்கு யாரும் இப்படி நடிக்கணும் என்று கூட சொல்லிக்
கொடுத்ததில்லை.
இந்தப் படம் அவருக்கு பல விருதுகளையும், அங்கீகாரத்தையும் பெற்றுத் தரும்.
இந்தப் படத்தில் எனக்குப் பிடித்த இன்னொரு விஷயம் இசை. மனதைக்
கவர்ந்துவிட்டார் ஜிவி பிரகாஷ்குமார்," என்றார் அனுஷ்கா.
நன்றி
TMT
Last edited by கார்த்திநடராஜன் on Thu Apr 21, 2011 10:26 am; edited 1 time in total
யாதும் ஊரே யாவரும் கேளிர்
கார்த்திநடராஜன்- இளையநிலா
- பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011
சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க போட்டி நடத்தும் நாயகிகள்!
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் கே வி ஆனந்த் இயக்கத்தில் அடுத்து சூர்யா நடிக்கும் படம் 'மாற்றான்'. படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க பெரும் போட்டியே நடக்கிறதாம் இளம் நாயகிகளுக்குள். சூர்யாவுக்கு ஜோடியாக முதலில் பேசப்பட்டவர் மேக்னா ராஜ். ஆனால் ஹீரோவின் பார்வை அவர் மீது படவில்லையாம். அதனால் தப்ஸி, சமந்தா மற்றும் காஜல் அகர்வாலின் புகைப்படங்களைக் காட்டினார்களாம். இதுமட்டும் இல்லாமல், தீபிகா படுகோனை சூர்யாவுக்கு ஜோடியாக முயிற்சிகள் எடுக்கபட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் நான் சூப்பர் ஸ்டாரின் ஜோடி இப்போ. சம்பளம் 6 கோடி என தீபிகா படுகோன் கைகளை விரிக்க, தலை தெறிக்க ஓடிவந்திருக்கிறார்கள் படக்குழுவினர். இப்போது காஜல் அகர்வால், டாப்ஸியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நன்றி
TMT
நன்றி
TMT
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
பரபர ஷூட்டிங்... ரிலீசுக்கு தயாராகும் வேலாயுதம்!
விஜய்யின் அடுத்த படமான வேலாயுதம் படப்பிடிப்பு 80 சதவீதம் முடிந்துவிட்டது. அதே நேரம் படத்தின் விளம்பரப் பணிகளையும் படத் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் ஆரம்பித்துள்ளார். விஜய்யின் பிறந்த நாளன்று இந்தப் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளார் ரவிச்சந்திரன்.
விஜய் நடிக்கும் வேலாயுதம் படத்தில் அவருக்கு ஜோடியாக ஜெனிலியா மற்றும் ஹன்ஸிகா நடித்துள்ளனர். பாண்டியராஜன், சரண்யா மோகன், சந்தானமும் படத்தில் உண்டு. ஜெயம் ராஜா இயக்கியுள்ளார்.
இந்தப் படம் தொடர்பாக ஆஸ்கர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "80 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இந்தப் படத்தில் பால்காரராக நடித்துள்ளார் விஜய். ஜெனிலியா பெண் பத்திரிகை நிருபராகவும், ஹன்ஸிகா விஜய்யின் காதலியாகவும் நடித்துள்ளனர். 5 பாடல்கள், 6 அதிரடி சண்டைகள் இடம்பெற்றுள்ளன. விஜய்யின் பிறந்த நாளன்று இந்தப் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளோம்,"என்று கூறியுள்ளார்.
விஜய் பிறந்த நாள் வரும் ஜூன் 22 ம் தேதி ஆகும்.
நன்றி
TMT
விஜய் நடிக்கும் வேலாயுதம் படத்தில் அவருக்கு ஜோடியாக ஜெனிலியா மற்றும் ஹன்ஸிகா நடித்துள்ளனர். பாண்டியராஜன், சரண்யா மோகன், சந்தானமும் படத்தில் உண்டு. ஜெயம் ராஜா இயக்கியுள்ளார்.
இந்தப் படம் தொடர்பாக ஆஸ்கர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "80 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இந்தப் படத்தில் பால்காரராக நடித்துள்ளார் விஜய். ஜெனிலியா பெண் பத்திரிகை நிருபராகவும், ஹன்ஸிகா விஜய்யின் காதலியாகவும் நடித்துள்ளனர். 5 பாடல்கள், 6 அதிரடி சண்டைகள் இடம்பெற்றுள்ளன. விஜய்யின் பிறந்த நாளன்று இந்தப் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளோம்,"என்று கூறியுள்ளார்.
விஜய் பிறந்த நாள் வரும் ஜூன் 22 ம் தேதி ஆகும்.
நன்றி
TMT
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
பிரபுதேவா - நயன் ஜுலையில் டும் டும்!
பிரபுதேவா இயக்கத்தில் வில்லு படத்தில் நடித்த போது நயன்தாராவுக்கும் பிரபுதேவாக்கும் காதல் ஏற்பட்டு, இப்பொழுது திருமணம் வரை வந்துள்ளது.
திருமணத்திற்கு இவ்வளவு நாட்கள் தடையாக இருந்த பிரபுதேவாவின் மனைவி ரம்லத், இப்போது தனது கணவர் பிரபுதேவாவின் மீது கொடுத்த அனைத்து புகார்களையும் வாபஸ் பெற்று விவாகரத்துக்கு அப்ளை செய்துள்ளனர்.
சில லட்சங்கள், 3 வீடுகள் மற்றும் இரண்டு கார்கள் ஆகியவற்றை ரம்லத்துக்கு அளிக்க ஒப்புக் கொண்டுள்ளார் பிரபுதேவா. இதற்கு முன்னேற்படாக 5 லட்சம் முன்பணம், ஒரு பண்ணைவீடு மற்றும் ஈ.சி.ஆர் சாலையில் உள்ள 22செண்ட் இடம் அனைத்தையும் ரம்லத்திற்கும் மற்றும் அவரது இரண்டு மகன்கள் பேருக்கும் மாற்றி கொடுத்துள்ளார். அதில் பிரபுதேவா தன்னை shareholder ஆக இணைத்துள்ளார் என்றும் கூறுகிறார்கள்.
அண்ணாநகரில் உள்ள வீட்டை தனது மனைவி பெயருக்கும், ஹைதராபாத்தில் உள்ள இடத்தை அவரது பையன்கள் பெயருக்கும் மாற்றி கொடுத்து இருக்கிறார் என்றும் கூறுகிறார்கள்.
இவை அனைத்தும் பிரபுதேவா தரப்பில் இருந்து அவரது மனைவிக்கு கொடுத்து விட்டதால் ஜுன் மாதம் அவர்களுக்கு விவாகரத்து கிடைத்துவிடும் என்றும் பிரபுதேவாவும், நயன்தாராவும் மும்பையில் திருமணம் செய்ய இருக்கிறார்கள் என்றும் கோடம்பாக்கத்து தகவல்கள் தெரிவிக்கின்றன.
நயன்தாரா இப்பொழுது 'ஸ்ரீ ராம ஜெயம்' படத்தில் சீதாவாக நடித்து வருகிறார். பிரபுதேவாவின் பிரச்னை முடிவுக்கு வரும் போது அவரும் தனது படத்தின் வேலைகளை அனைத்தையும் முடித்து விடுவார் என்கிறார்கள்.
நன்றி
TMT
திருமணத்திற்கு இவ்வளவு நாட்கள் தடையாக இருந்த பிரபுதேவாவின் மனைவி ரம்லத், இப்போது தனது கணவர் பிரபுதேவாவின் மீது கொடுத்த அனைத்து புகார்களையும் வாபஸ் பெற்று விவாகரத்துக்கு அப்ளை செய்துள்ளனர்.
சில லட்சங்கள், 3 வீடுகள் மற்றும் இரண்டு கார்கள் ஆகியவற்றை ரம்லத்துக்கு அளிக்க ஒப்புக் கொண்டுள்ளார் பிரபுதேவா. இதற்கு முன்னேற்படாக 5 லட்சம் முன்பணம், ஒரு பண்ணைவீடு மற்றும் ஈ.சி.ஆர் சாலையில் உள்ள 22செண்ட் இடம் அனைத்தையும் ரம்லத்திற்கும் மற்றும் அவரது இரண்டு மகன்கள் பேருக்கும் மாற்றி கொடுத்துள்ளார். அதில் பிரபுதேவா தன்னை shareholder ஆக இணைத்துள்ளார் என்றும் கூறுகிறார்கள்.
அண்ணாநகரில் உள்ள வீட்டை தனது மனைவி பெயருக்கும், ஹைதராபாத்தில் உள்ள இடத்தை அவரது பையன்கள் பெயருக்கும் மாற்றி கொடுத்து இருக்கிறார் என்றும் கூறுகிறார்கள்.
இவை அனைத்தும் பிரபுதேவா தரப்பில் இருந்து அவரது மனைவிக்கு கொடுத்து விட்டதால் ஜுன் மாதம் அவர்களுக்கு விவாகரத்து கிடைத்துவிடும் என்றும் பிரபுதேவாவும், நயன்தாராவும் மும்பையில் திருமணம் செய்ய இருக்கிறார்கள் என்றும் கோடம்பாக்கத்து தகவல்கள் தெரிவிக்கின்றன.
நயன்தாரா இப்பொழுது 'ஸ்ரீ ராம ஜெயம்' படத்தில் சீதாவாக நடித்து வருகிறார். பிரபுதேவாவின் பிரச்னை முடிவுக்கு வரும் போது அவரும் தனது படத்தின் வேலைகளை அனைத்தையும் முடித்து விடுவார் என்கிறார்கள்.
நன்றி
TMT
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
சரி முக்காடு போட ஆசைபடுறாங்க. (அதான் முழுக்க நனைஞ்சாச்சே)
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
கொஞ்ச நாளைக்கு முன்னாடி பிரபுதேவாவும் நயந்தாராவை விட்டுவிட்டு போனதாக செய்தி வந்ததே அது பொய்யா இருக்குமோ
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
அசுரன் wrote:சரி முக்காடு போட ஆசைபடுறாங்க. (அதான் முழுக்க நனைஞ்சாச்சே)
ஏதோ ஒண்ணு போட்டா சரி
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
ஆமா இவங்க பெரிய சார்லஸ்,டயானா.
இந்த இத்து போன பிரபுதேவா கல்யாணத்த எதுக்குதான் பத்திர்க்கைக்காரனுகா பெரிசா ஆக்குராங்களோ.இவனே கள்ள காதலா நல்ல காதலா மாத்த கல்யாணம் பண்ணிக்குறான்.
ஆளானபட்ட சார்லஸ் டயானாவே பிரிஞ்சுட்டாங்க.இவனுகா எம்மாத்திரம்.
இந்த இத்து போன பிரபுதேவா கல்யாணத்த எதுக்குதான் பத்திர்க்கைக்காரனுகா பெரிசா ஆக்குராங்களோ.இவனே கள்ள காதலா நல்ல காதலா மாத்த கல்யாணம் பண்ணிக்குறான்.
ஆளானபட்ட சார்லஸ் டயானாவே பிரிஞ்சுட்டாங்க.இவனுகா எம்மாத்திரம்.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
நயன்தாராவோட நிறுத்திடாதிங்க
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
எப்படியோ நல்லா இருந்தால் சரி
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
அந்தமட்டில் மனைவி மக்களை நடுத்தெருவில் விடாமல் போனாரே..
இது மட்டும் எத்தனை நாளைக்கு நிலைக்கிறதுன்னு பார்க்கிறேன்...
ரம்லத் வயிறு எரியவெச்சிட்டு பிள்ளைகளை தனியாக்கிட்டு அப்படி என்ன வேண்டி இருக்கு காதல்?
இது மட்டும் எத்தனை நாளைக்கு நிலைக்கிறதுன்னு பார்க்கிறேன்...
ரம்லத் வயிறு எரியவெச்சிட்டு பிள்ளைகளை தனியாக்கிட்டு அப்படி என்ன வேண்டி இருக்கு காதல்?
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Page 11 of 43 • 1 ... 7 ... 10, 11, 12 ... 27 ... 43
Similar topics
» கார்த்தியின் மகிழ்ச்சி …(சினி செய்திகள்)
» சினிமா மட்டுமே எனது விருப்பம்; அரசியல் அல்ல! வாசகர்களின் கேள்விக்கு கார்த்தியின் பதில்!!
» சினிமா செய்திகள்....
» சினிமா செய்திகள்
» சினிமா செய்திகள்
» சினிமா மட்டுமே எனது விருப்பம்; அரசியல் அல்ல! வாசகர்களின் கேள்விக்கு கார்த்தியின் பதில்!!
» சினிமா செய்திகள்....
» சினிமா செய்திகள்
» சினிமா செய்திகள்
Page 11 of 43
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|