புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடமை  Poll_c10கடமை  Poll_m10கடமை  Poll_c10 
65 Posts - 63%
heezulia
கடமை  Poll_c10கடமை  Poll_m10கடமை  Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
கடமை  Poll_c10கடமை  Poll_m10கடமை  Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
கடமை  Poll_c10கடமை  Poll_m10கடமை  Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
கடமை  Poll_c10கடமை  Poll_m10கடமை  Poll_c10 
1 Post - 1%
viyasan
கடமை  Poll_c10கடமை  Poll_m10கடமை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடமை  Poll_c10கடமை  Poll_m10கடமை  Poll_c10 
257 Posts - 44%
heezulia
கடமை  Poll_c10கடமை  Poll_m10கடமை  Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
கடமை  Poll_c10கடமை  Poll_m10கடமை  Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
கடமை  Poll_c10கடமை  Poll_m10கடமை  Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
கடமை  Poll_c10கடமை  Poll_m10கடமை  Poll_c10 
17 Posts - 3%
prajai
கடமை  Poll_c10கடமை  Poll_m10கடமை  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கடமை  Poll_c10கடமை  Poll_m10கடமை  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கடமை  Poll_c10கடமை  Poll_m10கடமை  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கடமை  Poll_c10கடமை  Poll_m10கடமை  Poll_c10 
7 Posts - 1%
mruthun
கடமை  Poll_c10கடமை  Poll_m10கடமை  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடமை


   
   

Page 1 of 2 1, 2  Next

மிதிலா
மிதிலா
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 22/07/2010

Postமிதிலா Wed May 04, 2011 4:58 pm



"ஏய் பவித்ரா, உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?",குழப்பமாய் கேட்டான் வர்ஷன்.

"இல்லையே நான் நல்லாத்தான் இருக்கேன்", தெளிவாய் சொன்னாள் பவித்ரா.

"இப்போ உனக்கு என்ன குறைன்னு, வாடகை தாய் மூலமா குழந்தை பெத்துக்கலாம்னு சொல்ற?", என்றவனிடம்

"ஒண்ணும் இல்லைங்க, நம்ம கிட்ட குறை ஏதும் இல்லையே நிறைய பணம்தான் இருக்கு,
அப்புறம் என் வீனா கஷ்டப்படணும். அதுவும் இல்லாம நாம கனடா போக போறோம்,
அங்கேயே குடியுரிமை கூட கிடைச்சுடும், நல்லா நிறைய சம்பாதிக்கலாம்....", பவித்ரா சொல்லிக்கொண்டே போக வர்ஷன் இடைமறித்தான்.

"நிறுத்துடி பணம் இருந்த தாய்மை உணருவு இல்லாம போய்டுமா?".

"பணம் குடுத்து நமக்கு நல்லா ஆரோக்யமான குழந்தை பெற்றுத்தர வாடகை தாய் இருக்காங்க.
அப்புறம் என்ன?",

"ஐயோ, நிறுத்து பவித்ரா. நம்ம குழந்தையை நீயே சுமந்து பெத்து, அதுக்கு எல்லாம் பார்த்து பார்த்து
நாமலே செய்யறதுலதான் உண்மையான இன்பம் இருக்கு.", என்றான் வர்ஷன் கெஞ்சலாக.

"பணம் இருக்கறதால தான உங்க அம்மா, அப்பா ரெண்டு பேரையும் இங்க நல்லா வசதியான முதியோர் இல்லாம பார்த்து விட்டு , நாம வெளிநாடு போலாம்னு சொல்றீங்க", என்றாள் பவித்ரா
ஏளனப் புன்னகையுடன்.

"அவங்களை இங்க நல்லா பார்த்துப்பாங்க. அதுவும் இல்லாம அந்த நாட்டின் தட்பவெட்ப நிலை இவங்களுக்கு ஒத்துக்காதுமா. இதுக்காக கிடைக்கற வாய்ப்பை நழுவ விடறது அபத்தம் பவித்ரா.",
என்றான் வர்ஷன் தன முடிவை நியாயப்படுத்தும் விதமாக.

"அடுத்தவங்க, நல்லா பார்துப்பங்கதன், ஆனா அவங்களோட அந்திம காலத்துல நாமலே இருந்து பார்த்துக்கற மாதிரி வராதுங்க. எப்படி நம்ம குழந்தையை நான் ஆரோக்யமா இருக்கும் போது,
வாகை தாய் மூலமா பெதுகறது அபத்தமோ, அதே மாதிரி பெத்த பிள்ளைகள் இருக்கும்
போது அவங்களை முதியோர் இல்லத்தில் விடறதும் அபத்தம்தான்.", என்றாள் பவித்ரா உறுதியுடன்.

அமைதியாக இருந்தவனிடம், " என்ன பதில் பேச முடியலையா?. இங்கயே நாம நல்லா வாழற அளவுக்கு சம்பாதிக்கலாம். பணம் இருக்கேன்னு உங்க அம்மா, அப்பா உங்களை வேளைக்கு ஆள் வச்சு
பார்த்துக்கலையே?. உங்களுக்கு எல்லாமே அவங்களே பார்த்த பார்த்து செஞ்சாங்க. இப்போ உங்க சந்தர்ப்பம். நீங்க அவங்களை கவனிச்சுக்கணும். இப்போ நழுவறது தப்பா தோணலையா?",
என்றவளை ஒருவித தெளிவுடன் பார்த்தான் வர்ஷன்.

"என்னடா வெளிநாடு போற வாய்ப்பை வேணாம்னு சொல்லிட்டதா பவித்ரா சொன்னா?",
என்றார் வர்ஷனின் அம்மா

"ஆமாம் , உங்களையும் அப்பாவையும் தனியா விட்டுட்டு எங்களுக்கு அங்க போக பிடிக்கலமா",
என்ற வர்ஷன் பவித்ராவை நன்றியுடன் பார்த்தான்.

வர்ஷனின் தாய் கண்கள் நிறைய பெருமிதத்துடன் அவனை பார்த்தார்.

--மிதிலா அழகர்சாமி


[/size][/size][/size][/justify][/left][/right][/justify][img][/img]

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed May 04, 2011 5:06 pm

அருமையான கதை மிதிலா.வாழ்த்துகள்
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு



கடமை  Uகடமை  Dகடமை  Aகடமை  Yகடமை  Aகடமை  Sகடமை  Uகடமை  Dகடமை  Hகடமை  A
மிதிலா
மிதிலா
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 22/07/2010

Postமிதிலா Wed May 04, 2011 5:08 pm

நன்றி சுதா புன்னகை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 04, 2011 5:09 pm

பெற்றவர்கள் பெருமயும் பிள்ளைகளின் கடமயும் உணர்த்தும் கதை அருமை என்ன ஒண்ணு இந்த விசயத்த மருமக சொல்லுறதுதான் ...... சரி சரி விடுங்க அப்புறம் மகளிரனி தகராறுக்கு வந்துடபோறாங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் கடமை  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed May 04, 2011 5:10 pm

அருமையான கதை சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க
பாலாஜி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பாலாஜி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 04, 2011 5:13 pm

வை.பாலாஜி wrote:அருமையான கதை சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

அப்போ இதை வச்சு ஒரு மெகா சீரியல் பண்ணலாமா நீங்க தான் தயாரிப்பாளர் அருமையிருக்கு சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் கடமை  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மிதிலா
மிதிலா
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 22/07/2010

Postமிதிலா Wed May 04, 2011 5:25 pm

மாமனார், மாமியாரை பெற்றவங்க போல நினைக்கற எல்லா பொண்ணுங்களும் இப்படி யோசிபாங்க பாலகார்த்திக்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 04, 2011 5:32 pm

Mithila wrote:மாமனார், மாமியாரை பெற்றவங்க போல நினைக்கற எல்லா பொண்ணுங்களும் இப்படி யோசிபாங்க பாலகார்த்திக்

அதுசரி எதனை பேர் மான்மனார் மாமியாரை பெத்தவங்களை போல் நினைக்கிறார்கள்



ஈகரை தமிழ் களஞ்சியம் கடமை  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed May 04, 2011 5:53 pm

balakarthik wrote:
Mithila wrote:மாமனார், மாமியாரை பெற்றவங்க போல நினைக்கற எல்லா பொண்ணுங்களும் இப்படி யோசிபாங்க பாலகார்த்திக்

அதுசரி எதனை பேர் மான்மனார் மாமியாரை பெத்தவங்களை போல் நினைக்கிறார்கள்
அது மாமானார்,மாமியார் நடந்துக்கார விதத்தை பொறுத்து இருக்கு பாலா.திருமணம் நிச்சயம் ஆகும் முன்
இவ்வளவு வரதட்சணை,அவ்வளவு வரதட்சணை தரணும் ன்னு கண்டிஷன் போடுறது,கல்யாணம் ஆகியும்
என் மகனுக்கு அவ்வளவு பெரிய இடத்துல இருந்து பொண்ணு வந்துச்சு,போயும் போயும் ஒண்ணும் இல்லாத உன்னை போய் கல்யாணம் பண்ணிட்டு வந்தோமெனு இடிச்சு காட்டுறது,இன்னும் நிறைய இருக்கு.இது போல மருமகளை கொடுமை படுத்தாம இருந்தா அவங்களும் மாமானார்,மாமியாரை நல்லா வச்சுக்குவாங்க




கடமை  Uகடமை  Dகடமை  Aகடமை  Yகடமை  Aகடமை  Sகடமை  Uகடமை  Dகடமை  Hகடமை  A
மிதிலா
மிதிலா
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 22/07/2010

Postமிதிலா Wed May 04, 2011 6:15 pm

சரியாய் சொன்னிங்க சுதா. இரு கை தட்டினாலதான் ஓசை வரும். அது போல்தான் ரெண்டு பக்கமும் ஒரே மாதிரி அன்பா இருந்தா அந்த வீட்டில் மாமியார் மருமகள் சண்டை வராது. ஒரு பக்கம் கோணலா இருந்தாலும், அந்த உறவு தாமரை இலை மேல் தண்ணீர் போலதான் இருக்கும் .

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக