Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள் by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசின் முக்கிய அதிகாரிகளுடன் கைதிகள் தொலைபேசியில்
3 posters
Page 1 of 1
அரசின் முக்கிய அதிகாரிகளுடன் கைதிகள் தொலைபேசியில்
அரசுச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகளை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் இருவர், பேசியிருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து உளவுப்பிரிவு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கோவை மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணைக் கைதிகள், தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நபர்கள் உள்பட 2,000 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர், சிறை விதிமுறைகளை மீறி மொபைல் போன்களை பயன்படுத்தி வருகின்றனர். இதை உறுதிப்படுத்தும் விதத்தில் அடுத்தடுத்து சிறைக்குள் மொபைல் போன்கள் பிடிபட்டன. சமீபத்தில், கண்காணிப்பை மீறி, சிறை வளாகத்துக்குள் பொட்டலம் கட்டி வீசப்பட்ட மொபைல்போன் சார்ஜர், கஞ்சா உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, கைதிகளை சந்தித்து நலம் விசாரிக்க சிறைக்கு வந்த ஒரு பெண் உள்ளிட்ட மூவரிடம் மொபைல் போனுக்குரிய "சிம்கார்டு”கள், தமிழ்நாடு சிறப்புக்காவல் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டன.
மேற்கண்ட சம்பவங்கள், கோவை மத்திய சிறை கைதிகளிடம், எண்ணற்ற மொபைல் போன்கள் புழக்கத்தில் இருப்பதை உறுதிப்படுத்துகின்றன. இந்த மொபைல் போன்கள், சிம்கார்டுகள் சிறை பாதுகாப்பு வளையங்களை கடந்து உள்ளே எப்படி கடத்தப்பட்டன, பின்னணியில் இருக்கும் சிறை ஊழியர்கள், அதிகாரிகள் யார், கைதிகளில் யார், யாரிடம் மொபைல்போன்கள் உள்ளன, யாருக்கு போன் செய்து பேசியுள்ளனர்? என்ற விபரங்களை மாநில காவல் துறை உளவு ஏஜன்சிகள் சேகரித்து வருகின்றன. காவல் துறை நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோவை மத்திய சிறையில் பல ஆண்டுகளாக அடைக்கப்பட்டிருக்கும் கைதிகள் இருவர், சிறைக்குள் ரகசியமாக தாங்கள் பயன்படுத்தும் மொபைல் போனில் இருந்து, தமிழக அமைச்சர் ஒருவரை கடந்த மாதத்தில் மட்டும் நான்கு முறை தொடர்பு கொண்டு பேசியிருப்பதாகவும், சென்னை தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் அரசு செயலர் மற்றும் துணைச் செயலர் அந்தஸ்து அதிகாரிகளுடன் ஐந்து முறை பேசியிருப்பதாகவும் உளவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் சில ஆதார ஆவணங்களை சேகரித்துள்ள காவல் துறையினர், அமைச்சர் மற்றும் அரசு உயரதிகாரிகளுடன் கைதிகள் நேரடியாக எதற்காக பேசியிருக்கக்கூடும் என்ற மர்மத்தை களைய விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், பல ஆண்டுகளாக சிறையில் இருக்கும் கைதிகள் இருவர், தங்களது உடல்நிலையை காரணமாக வைத்து விடுமுறையில் வீட்டுக்குச் சென்று குடும்ப உறுப்பினர்களை சந்திக்க அனுமதி பெறும் முயற்சியாக, அமைச்சர் மற்றும் அரசு உயரதிகாரிகளுடன் பேசியிருக்க வாய்ப்புள்ளது. எனினும், மொபைல் போன் தகவல் தொடர்பை உறுதிப்படுத்தும் ஆவணங்களை சேகரிக்க முயற்சி மேற்கொண்டுள்ளோம்.
இதற்குமுன், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கைதி ஒருவர், தமிழக சிறைத்துறை இயக்குனர் அலுவலகம், தமிழக உள்துறை செயலகம், மாநில ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்துக்குள் சிறைக்குள் இருந்தபடியே போனில் பேசி சில தகவல்களை தெரிவித்துள்ளார். கூடவே, தனது கோரிக்கைகளையும் முன் வைத்துள்ளார்.
இதுகுறித்த விபரங்களை ஆதாரப்பூர்வமாக சேகரித்த நிலையில், அந்த கைதி நோய்வாய்ப்பட்டு திடீரென இறந்துவிட்டார்; மேற்கொண்டு விசாரணை நடத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அதே போன்று தற்போது, இரு கைதிகள் சிறைக்குள் போன்களை பதுக்கி, அரசு உயரதிகாரிகளுடன் பேசியுள்ளனர்; இதுகுறித்தும் விசாரணை நடக்கிறது. இவ்வாறு, அந்த காவல் துறை அதிகாரி தெரிவித்தார்
இந்நேரம்.காம்
05 05 2011
கோவை மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணைக் கைதிகள், தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நபர்கள் உள்பட 2,000 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர், சிறை விதிமுறைகளை மீறி மொபைல் போன்களை பயன்படுத்தி வருகின்றனர். இதை உறுதிப்படுத்தும் விதத்தில் அடுத்தடுத்து சிறைக்குள் மொபைல் போன்கள் பிடிபட்டன. சமீபத்தில், கண்காணிப்பை மீறி, சிறை வளாகத்துக்குள் பொட்டலம் கட்டி வீசப்பட்ட மொபைல்போன் சார்ஜர், கஞ்சா உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, கைதிகளை சந்தித்து நலம் விசாரிக்க சிறைக்கு வந்த ஒரு பெண் உள்ளிட்ட மூவரிடம் மொபைல் போனுக்குரிய "சிம்கார்டு”கள், தமிழ்நாடு சிறப்புக்காவல் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டன.
மேற்கண்ட சம்பவங்கள், கோவை மத்திய சிறை கைதிகளிடம், எண்ணற்ற மொபைல் போன்கள் புழக்கத்தில் இருப்பதை உறுதிப்படுத்துகின்றன. இந்த மொபைல் போன்கள், சிம்கார்டுகள் சிறை பாதுகாப்பு வளையங்களை கடந்து உள்ளே எப்படி கடத்தப்பட்டன, பின்னணியில் இருக்கும் சிறை ஊழியர்கள், அதிகாரிகள் யார், கைதிகளில் யார், யாரிடம் மொபைல்போன்கள் உள்ளன, யாருக்கு போன் செய்து பேசியுள்ளனர்? என்ற விபரங்களை மாநில காவல் துறை உளவு ஏஜன்சிகள் சேகரித்து வருகின்றன. காவல் துறை நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோவை மத்திய சிறையில் பல ஆண்டுகளாக அடைக்கப்பட்டிருக்கும் கைதிகள் இருவர், சிறைக்குள் ரகசியமாக தாங்கள் பயன்படுத்தும் மொபைல் போனில் இருந்து, தமிழக அமைச்சர் ஒருவரை கடந்த மாதத்தில் மட்டும் நான்கு முறை தொடர்பு கொண்டு பேசியிருப்பதாகவும், சென்னை தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் அரசு செயலர் மற்றும் துணைச் செயலர் அந்தஸ்து அதிகாரிகளுடன் ஐந்து முறை பேசியிருப்பதாகவும் உளவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் சில ஆதார ஆவணங்களை சேகரித்துள்ள காவல் துறையினர், அமைச்சர் மற்றும் அரசு உயரதிகாரிகளுடன் கைதிகள் நேரடியாக எதற்காக பேசியிருக்கக்கூடும் என்ற மர்மத்தை களைய விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், பல ஆண்டுகளாக சிறையில் இருக்கும் கைதிகள் இருவர், தங்களது உடல்நிலையை காரணமாக வைத்து விடுமுறையில் வீட்டுக்குச் சென்று குடும்ப உறுப்பினர்களை சந்திக்க அனுமதி பெறும் முயற்சியாக, அமைச்சர் மற்றும் அரசு உயரதிகாரிகளுடன் பேசியிருக்க வாய்ப்புள்ளது. எனினும், மொபைல் போன் தகவல் தொடர்பை உறுதிப்படுத்தும் ஆவணங்களை சேகரிக்க முயற்சி மேற்கொண்டுள்ளோம்.
இதற்குமுன், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கைதி ஒருவர், தமிழக சிறைத்துறை இயக்குனர் அலுவலகம், தமிழக உள்துறை செயலகம், மாநில ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்துக்குள் சிறைக்குள் இருந்தபடியே போனில் பேசி சில தகவல்களை தெரிவித்துள்ளார். கூடவே, தனது கோரிக்கைகளையும் முன் வைத்துள்ளார்.
இதுகுறித்த விபரங்களை ஆதாரப்பூர்வமாக சேகரித்த நிலையில், அந்த கைதி நோய்வாய்ப்பட்டு திடீரென இறந்துவிட்டார்; மேற்கொண்டு விசாரணை நடத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அதே போன்று தற்போது, இரு கைதிகள் சிறைக்குள் போன்களை பதுக்கி, அரசு உயரதிகாரிகளுடன் பேசியுள்ளனர்; இதுகுறித்தும் விசாரணை நடக்கிறது. இவ்வாறு, அந்த காவல் துறை அதிகாரி தெரிவித்தார்
இந்நேரம்.காம்
05 05 2011
Re: அரசின் முக்கிய அதிகாரிகளுடன் கைதிகள் தொலைபேசியில்
அமைச்சர் மற்றும் அரசு உயரதிகாரிகளுடன் கைதிகள் நேரடியாக பேசியிருக்கக்கூடும்
நல்ல முன்னேற்றம்
அது சரி கைதிகளுக்கு எப்படி அமைச்சர்கலின் கைபேசி எண்கள் தெரியும்
![கோபம்](/users/1813/71/41/02/smiles/44296.gif)
![கோபம்](/users/1813/71/41/02/smiles/44296.gif)
![கோபம்](/users/1813/71/41/02/smiles/44296.gif)
![கோபம்](/users/1813/71/41/02/smiles/44296.gif)
![கோபம்](/users/1813/71/41/02/smiles/44296.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
Re: அரசின் முக்கிய அதிகாரிகளுடன் கைதிகள் தொலைபேசியில்
பூஜிதா wrote:அமைச்சர் மற்றும் அரசு உயரதிகாரிகளுடன் கைதிகள் நேரடியாக பேசியிருக்கக்கூடும்
நல்ல முன்னேற்றம்
அது சரி கைதிகளுக்கு எப்படி அமைச்சர்கலின் கைபேசி எண்கள் தெரியும்
![]()
![]()
![]()
![]()
![]()
அட எல்லா அமைச்சர்களுமே ஒருகாலத்துல கைதிகளா இருந்தவங்கதானே அப்போ குடுத்திருப்பாங்க அதுமட்டுமில்லாம பாம்பின் கால் பாம்பரியும்போது கால் பண்ணுறதுக்கான தொலைபேசி என்னைமட்டும் அறியாதவா இருக்கும் சில்லி தனமா கேட்டுகிட்டு
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: அரசின் முக்கிய அதிகாரிகளுடன் கைதிகள் தொலைபேசியில்
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஜெயில் கைதிகள் பங்கேற்கும் ” திகார் ஒலிம்பிக் ” களம் இறங்கும் முக்கிய கைதிகள்: கல்மாடி ஏற்பாடு ?
» "திகார்" ஒலிம்பிக்ஸ் -களம் இறங்கும் முக்கிய கைதிகள்
» முக்கிய பிரச்னைகளில் புதிய அரசின் அணுகுமுறைகள் ஏமாற்றம் அளிக்கிறது: வைகோ
» உயர் அதிகாரிகளுடன் கவர்னர் ஆலோசனை
» வங்கி அதிகாரிகளுடன் போலீசார் ஆலோசனை
» "திகார்" ஒலிம்பிக்ஸ் -களம் இறங்கும் முக்கிய கைதிகள்
» முக்கிய பிரச்னைகளில் புதிய அரசின் அணுகுமுறைகள் ஏமாற்றம் அளிக்கிறது: வைகோ
» உயர் அதிகாரிகளுடன் கவர்னர் ஆலோசனை
» வங்கி அதிகாரிகளுடன் போலீசார் ஆலோசனை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|