புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
600 கி.மீ. தூரம் நடந்து வந்து வாக்களித்த குடிமகள்
Page 1 of 1 •
- sshanthiஇளையநிலா
- பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010
பக்கத்துத் தெருவில்
இருக்கும் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்கவே, அய்யோ அந்த வரிசையில்
நின்று யார் வாக்களிப்பது என்று சலித்துக் கொள்ளும் உலகத்தில் 600 கி.மீ.
தூரம் காடு மலை முகடுகளில் ஏறி இறங்கி நடந்து சென்று வாக்களித்துள்ளார் ஒரு குடிமகள்.
இமாலயத்தை ஒட்டி உள்ள பூட்டானில்தான் அந்த உலகமகா குடிமகள் 65 வயதான ஷேவாங்க டேமா என்பவர் வசித்து வருகிறார்.
பூட்டானில்
தற்போது மன்னர் ஆட்சி நடைபெறுகிறது. ஜனநாயகம் எனப்படும் மக்களாட்சி மலர
உள்ளது. அதற்காக கடந்த திங்கட்கிழமை அன்று முதன் முதலாக வாக்குப்பதிவு
நடைபெற்றது.
இந்த
வாக்குப்பதிவில் பூட்டான் மக்கள் அனைவரும் அவர்கள் பிறந்த இடத்தில்
அமைக்கப்பட்டிருக்கும் வாக்குச்சாவடிகளில் மட்டுமே வாக்களிக்க வேண்டும்
என்று உத்தரவிடப்பட்டிருந்தது. மேலும் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பல
மலைவாழ் கிராமங்களும் பங்கேற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே
எங்கெங்கோ வாழும் பூட்டான் மக்கள் தங்கள் பிறந்த ஊர்களுக்குச் செல்ல
ஆயத்தமானார்கள். வண்டிகளையும், டிரக்குகளையும் கட்டிக் கொண்டு வாக்களிக்க
கூட்டம் கூட்டமாகக் கிளம்பினர்.
ஆனால், ஷேவாங் டேமாவிற்கு வாகனத்தில் சென்றால் தலை சுத்தல், வாந்தி எடுக்கும் பிரச்சினை இருப்பதால் அவர் ஒரு முடிவை எடுத்தார்.
நான்
வாக்களித்து என்ன ஆகப்போகிறது என்பதல்ல, தான் பிறந்த கிராமத்திற்கு 600
கி.மீ. தூரம் நடந்தே சென்று வாக்களித்துவிட்டு வருவதென்பதுதான் அந்த
முடிவு.
பூடானின்
தலைநகர் திம்புவில் வசிக்கும் டேமா, வீட்டில் இருந்து வாக்களிப்பதற்காக
தான் பிறந்த கிராமத்திற்கு நடந்தே செல்வதாக கூறியவுடன் உறவினர்கள்,
சுற்றத்தார் என எல்லோருக்கும் அதிர்ச்சி. ஆனால் விடாப்பிடியாக ஜனநாயக ஆட்சி
மலர தான் வாக்களித்தே ஆக வேண்டும் என்ற டேமாவின் உறுதியான முடிவினால்,
வேறு வழியில்லாமல் அனைவரும் மிகுந்த வருத்தத்துடன் அவரை வழியனுப்பி
வைத்தனர். பல ஆண்டுகள் கழித்து வீட்டை விட்டு வெளியே செல்லும் டேமா தனது 13
வயது பேரனுடன் பயணத்தைத் துவக்கினார்.
பகல்
முழுவதும் அந்த கரடு முரடான பாதைகளில் நடந்து செல்வதும், இரவு நேரத்தில்
ஆங்காங்கே இருக்கும் கிராமங்களில் தங்கிவிடுவதுமாக இந்த பயணம் அமைந்தது.
டேமா நடந்து வந்த பாதைகள் அனைத்தும் அழகான சாலைகள் அல்ல, கரடுமுரடான பாறைகளையும், முட்களையும் கொண்ட மலைப்பாதை.
சுமார்
14 நாட்கள் மிகுந்த மன உறுதியுடன் நடந்து வந்து, அவர் பிறந்த கிராமத்தில்
உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தார் பூட்டான் குடிமகள் ஷேவாங்க
டேமா.
ஷேவாங் டேமா மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான மக்கள் பல ஆண்டுகள் கழித்து தங்கள் சொந்த மண்ணைக் காண மன உற்சாகத்துடன் வந்திருந்தனர்.
6 லட்சத்து
70,000 மக்களைக் கொண்ட நாட்டின் தேர்தல் ஆணையம், வாக்களிக்க வரும்
பொதுமக்களின் வசதிக்காக தனியார் மற்றும் சொந்த வாகனங்களை வாக்குச்சாவடிகளை
நோக்கி இயக்கவும், வாடகை கார்களை இயக்கவும் அனுமதித்தது. பலர் பல ஆண்டு
கழித்து கிடைத்த வாகனத்தில் தங்கள் பிறந்த கிராமத்தை தரிசிக்கவும்,
வாக்களிக்கவும் புறப்பட்டனர்.
வாக்குப்பதிவன்று
எப்போதும் மக்கள், வாகன நெரிசலில் சிக்கித் தவிக்கும் பூடான் தலைநகர்
திம்புவில் சாலைகள் வெறிச்சோடி கிடந்தன. உணவகங்களும் சிறிது நேரம் மட்டுமே
இயங்கின. திம்புவில் வசிக்கும் அனைவரும் வாக்களித்து தங்கள் கடமையை
நிறைவேற்ற அவர்களின் பிறந்த மண்ணுக்கு சென்று விட்டனர்.
அலுவலகம்
விடுமுறை அளித்தும், பக்கத்துத் தெருவில் வாக்குச்சாவடி அமைத்தும்
வாக்களிக்கப் போகாமல் இருக்கும் பொறுப்பற்ற குடிமக்களே இவர்களைப்
பார்த்தாவது திருந்துங்கள். உங்கள் வாக்கின் சக்தி என்ன என்று உணருங்கள்.
ஷேவாங்க டேமா வுக்கு “ உலக ஜனநாயக நாயகி” என்ற பட்டத்தை கொடுத்தாலும், அவரின் கடின முயற்சிக்கு ஈடு இணையாகாது.
நன்றி வெப்துனியா
இருக்கும் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்கவே, அய்யோ அந்த வரிசையில்
நின்று யார் வாக்களிப்பது என்று சலித்துக் கொள்ளும் உலகத்தில் 600 கி.மீ.
தூரம் காடு மலை முகடுகளில் ஏறி இறங்கி நடந்து சென்று வாக்களித்துள்ளார் ஒரு குடிமகள்.
இமாலயத்தை ஒட்டி உள்ள பூட்டானில்தான் அந்த உலகமகா குடிமகள் 65 வயதான ஷேவாங்க டேமா என்பவர் வசித்து வருகிறார்.
பூட்டானில்
தற்போது மன்னர் ஆட்சி நடைபெறுகிறது. ஜனநாயகம் எனப்படும் மக்களாட்சி மலர
உள்ளது. அதற்காக கடந்த திங்கட்கிழமை அன்று முதன் முதலாக வாக்குப்பதிவு
நடைபெற்றது.
இந்த
வாக்குப்பதிவில் பூட்டான் மக்கள் அனைவரும் அவர்கள் பிறந்த இடத்தில்
அமைக்கப்பட்டிருக்கும் வாக்குச்சாவடிகளில் மட்டுமே வாக்களிக்க வேண்டும்
என்று உத்தரவிடப்பட்டிருந்தது. மேலும் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பல
மலைவாழ் கிராமங்களும் பங்கேற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே
எங்கெங்கோ வாழும் பூட்டான் மக்கள் தங்கள் பிறந்த ஊர்களுக்குச் செல்ல
ஆயத்தமானார்கள். வண்டிகளையும், டிரக்குகளையும் கட்டிக் கொண்டு வாக்களிக்க
கூட்டம் கூட்டமாகக் கிளம்பினர்.
ஆனால், ஷேவாங் டேமாவிற்கு வாகனத்தில் சென்றால் தலை சுத்தல், வாந்தி எடுக்கும் பிரச்சினை இருப்பதால் அவர் ஒரு முடிவை எடுத்தார்.
நான்
வாக்களித்து என்ன ஆகப்போகிறது என்பதல்ல, தான் பிறந்த கிராமத்திற்கு 600
கி.மீ. தூரம் நடந்தே சென்று வாக்களித்துவிட்டு வருவதென்பதுதான் அந்த
முடிவு.
பூடானின்
தலைநகர் திம்புவில் வசிக்கும் டேமா, வீட்டில் இருந்து வாக்களிப்பதற்காக
தான் பிறந்த கிராமத்திற்கு நடந்தே செல்வதாக கூறியவுடன் உறவினர்கள்,
சுற்றத்தார் என எல்லோருக்கும் அதிர்ச்சி. ஆனால் விடாப்பிடியாக ஜனநாயக ஆட்சி
மலர தான் வாக்களித்தே ஆக வேண்டும் என்ற டேமாவின் உறுதியான முடிவினால்,
வேறு வழியில்லாமல் அனைவரும் மிகுந்த வருத்தத்துடன் அவரை வழியனுப்பி
வைத்தனர். பல ஆண்டுகள் கழித்து வீட்டை விட்டு வெளியே செல்லும் டேமா தனது 13
வயது பேரனுடன் பயணத்தைத் துவக்கினார்.
பகல்
முழுவதும் அந்த கரடு முரடான பாதைகளில் நடந்து செல்வதும், இரவு நேரத்தில்
ஆங்காங்கே இருக்கும் கிராமங்களில் தங்கிவிடுவதுமாக இந்த பயணம் அமைந்தது.
டேமா நடந்து வந்த பாதைகள் அனைத்தும் அழகான சாலைகள் அல்ல, கரடுமுரடான பாறைகளையும், முட்களையும் கொண்ட மலைப்பாதை.
சுமார்
14 நாட்கள் மிகுந்த மன உறுதியுடன் நடந்து வந்து, அவர் பிறந்த கிராமத்தில்
உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தார் பூட்டான் குடிமகள் ஷேவாங்க
டேமா.
ஷேவாங் டேமா மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான மக்கள் பல ஆண்டுகள் கழித்து தங்கள் சொந்த மண்ணைக் காண மன உற்சாகத்துடன் வந்திருந்தனர்.
6 லட்சத்து
70,000 மக்களைக் கொண்ட நாட்டின் தேர்தல் ஆணையம், வாக்களிக்க வரும்
பொதுமக்களின் வசதிக்காக தனியார் மற்றும் சொந்த வாகனங்களை வாக்குச்சாவடிகளை
நோக்கி இயக்கவும், வாடகை கார்களை இயக்கவும் அனுமதித்தது. பலர் பல ஆண்டு
கழித்து கிடைத்த வாகனத்தில் தங்கள் பிறந்த கிராமத்தை தரிசிக்கவும்,
வாக்களிக்கவும் புறப்பட்டனர்.
வாக்குப்பதிவன்று
எப்போதும் மக்கள், வாகன நெரிசலில் சிக்கித் தவிக்கும் பூடான் தலைநகர்
திம்புவில் சாலைகள் வெறிச்சோடி கிடந்தன. உணவகங்களும் சிறிது நேரம் மட்டுமே
இயங்கின. திம்புவில் வசிக்கும் அனைவரும் வாக்களித்து தங்கள் கடமையை
நிறைவேற்ற அவர்களின் பிறந்த மண்ணுக்கு சென்று விட்டனர்.
அலுவலகம்
விடுமுறை அளித்தும், பக்கத்துத் தெருவில் வாக்குச்சாவடி அமைத்தும்
வாக்களிக்கப் போகாமல் இருக்கும் பொறுப்பற்ற குடிமக்களே இவர்களைப்
பார்த்தாவது திருந்துங்கள். உங்கள் வாக்கின் சக்தி என்ன என்று உணருங்கள்.
ஷேவாங்க டேமா வுக்கு “ உலக ஜனநாயக நாயகி” என்ற பட்டத்தை கொடுத்தாலும், அவரின் கடின முயற்சிக்கு ஈடு இணையாகாது.
நன்றி வெப்துனியா
உண்மையில் அந்த மக்களுக்கு நான் தலை வணக்குகிறேன்
Similar topics
» மும்பையில் இருந்து விமானத்தில் வந்து சேலத்தில் வாக்களித்த திருநங்கைகள்
» தண்ணீரில் ஒரு கி.மீ., தூரம் நடந்து புதுச்சேரி பெண் சாதனை
» மனைவியுடனான வாக்குவாதத்தால் ஏற்பட்ட கோபத்தை தணிக்க 450 கி.மீ தூரம் நடந்து சென்ற கணவர்...
» கொட்டும் பனியில் 10 கி.மீ. தூரம் நடந்து சென்று நோயாளியின் உயிரைக் காப்பாற்றிய அமெரிக்க டாக்டர்
» கஷ்டம் எப்போதும் இருக்கும், சந்தோஷம் வந்து வந்து போகும்...!!
» தண்ணீரில் ஒரு கி.மீ., தூரம் நடந்து புதுச்சேரி பெண் சாதனை
» மனைவியுடனான வாக்குவாதத்தால் ஏற்பட்ட கோபத்தை தணிக்க 450 கி.மீ தூரம் நடந்து சென்ற கணவர்...
» கொட்டும் பனியில் 10 கி.மீ. தூரம் நடந்து சென்று நோயாளியின் உயிரைக் காப்பாற்றிய அமெரிக்க டாக்டர்
» கஷ்டம் எப்போதும் இருக்கும், சந்தோஷம் வந்து வந்து போகும்...!!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|