புதிய பதிவுகள்
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Abiraj_26 |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
விகடன் கேள்வி பதில் -இந்தவாரம்
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
தமிழ் ஈழம் மலரும் நாள்?
இதே கேள்வி பிரபாகரனிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்...
'எமது வாழ்நாளில் எமது லட்சியம் நிறைவேறாதுபோகலாம். அப்படியானால், அடுத்த தலைமுறைக்குப் போராட்டத்தைக் கையளிக்கும் தெளிந்த பார்வை எமக்கு உண்டு.
இந்தியாவின் ஆதரவுடனோ அல்லது வேறு எந்த வெளிநாட்டுச் சக்திகளின் உதவியுடனோ, நாம்
எமது போராட்டத்தை ஆரம்பிக்கவில்லை. நாம் சாகும் வரை போராடியே தீருவோம். நாம் இறந்து போக நேருமாயின், இன்னொருவர் எமது போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வார். எமது தலைமுறை சுதந்திரத்தை அடைய முடியாது அழிந்துபோனால், அடுத்த பரம்பரை போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும். விடுதலைப் போராட்டத்துக்கு கால வரையறையோ அல்லது பூர்வாங்கத் திட்டமோ இருக்க முடியாது. தமிழ் ஈழத்திலும் உலக அரங்கிலும் உருவாகும் நிலைமைகளைப் பொறுத்து, இது அமையும்!’ என்றார் பிரபாகரன்.
உலகம் இப்போதுதானே ஈழத்தில் நடந்தது இனப் பேரழிவு என்பதை ஒப்புக்கொண்டு இருக்கிறது. நிச்சயம் ஒரு நாள் விடியும்!
அரசியல் குடும்பம்_ குடும்ப அரசியல் என்ன வித்தியாசம்?
ஒரு குடும்பத்தில் அனைவருக்கும் அரசியல் ஆர்வம் இருந்தால் அது அரசியல் குடும்பம்; ஒரு குடும்பத்தினர் அனைவரும் அரசியலில் ஆதிக்கம் செலுத்தினால், அது குடும்ப அரசியல்!
முதலாவது செய்திக்கு ஓராயிரம் உதாரணங்கள் உண்டு. ஆனால் அடுத்த விஷயத்துக்கு தமிழகத்தைப் பொறுத்த வரையில் இரண்டே இரண்டு குடும்பங்கள்தான் உதாரணம்!
இந்திய மக்கள் தொகை 121 கோடி. ஊழலை ஒழிக்க சிங்கிள் ஹசாரே போதுமா?
121 கோடிப் பேருமா ஊழல் செய்கிறார்கள்? சில ஆயிரம் பேர்தான் ஊழல் பெருச்சாளிகளாக வலம் வருகிறார்கள். அவர்களை அழிக்க முடியாததற்கு என்ன காரணம்?
சுயநலவாதிகள் எந்தக் கட்சியில் இருந்தாலும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். நல்லவர்கள் அனைவரும் பிரிந்துகிடக்கிறார்கள். கெட்டவர்களால் அல்ல, மௌனமாக இருக்கும் நல்லவர்களால்தான் அத்தனை நாசமும்!
எங்கள் ஊர்க்காரர்கள் சிலர் பல்டி அடிக்க ஆரம்பித்து இருக்கிறார்களாமே?
கடந்த ஐந்து ஆண்டுகளாக அடிதடியில் கோலோச்சியவர்கள் இன்று கார்டனுக்குள் நுழைய முடியுமா என்று பார்ப்பது உண்மைதான். அவர்களுக்குக் கட்சியின் சார்பில் அடையாள அட்டை வழங்குவதைவிட, அப்ரூவராக மாற்றலாமா என்று அ.தி.மு.க. தலைமை யோசிக்கிறதாம். மதுரையில் நடந்து தமிழகத்தைக் கலக்கிய இரண்டு வழக்குகளுக்கு அப்ரூவர்கள் ரெடி என்றுதான் தகவல்கள் சொல்கின்றன!
ஒரு சராசரி வாக்காளன் எப்போது புத்திசாலி ஆகிறான்?
ஓட்டுப் போட ஒருவன் பணம் கொடுக்கிறானே... அது ஏன் என்று யோசிக்கும்போது!
தமிழக முதல் அமைச்சர்களில் கழுகார் மனதைக் கவர்ந்தவர் யார்?
ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்!
தமிழகத்தின் முதல் முதலமைச்சர். மனிதரில் புனிதராக நடந்து காட்டியதால், சொந்தக் கட்சிக்காரர்களால் அவர் புறக்கணிக்கப்பட்டார். ஊழல் அதிகாரிகள் அவரை உதாசீனப்படுத்தினார்கள். பிரதமர் நேருவே சொன்னாலும், விதியை மீறி எந்த நியமனத்தையும் செய்ய மறுத்தவர். தேசிய இயக்கத்தில் இருந்தாலும் திராவிட இயக்கச் சிந்தனைப்படி ஆட்சி நடத்தியவர். 'விபூதி பூசிய ராமசாமி’ என்று ஆதிக்க சக்திகள் குற்றம் சாட்டியபோதும், அதைப்பற்றிக் கவலைப்படாதவர். ஊழல் முறைகேடுகள் நடந்தால், அதை எழுதி அனுப்புங்கள் என்று பொதுமக்களுக்கு அறிவித்தவர்.
எல்லோராலும் எதிர்க்கப்பட்டு பதவி விலகும் சூழ்நிலை வந்தபோது, அத்தனையையும் விட்டுவிட்டு தலைமைச் செயலகத்தில் இருந்து வள்ளலார் மடத்துக்குப் போய்விட்டவர்.
'எனக்கு அடுத்து என்னை விட யோக்கியமான பி.எஸ்.குமாரசாமி ராஜாதான் முதல் அமைச்சராக வர வேண்டும்’ என்று அடையாளம் காட்டிவிட்டுப் போன உத்தமர் ஓமந்தூரார்!
ஜாஃபர் சேட் எப்படி இருக்கிறார்?
இவர்களிடம் நம்பிக்கை இழந்துவிட்டார். அவர்கள் வரவேற்கத் தயாராக இல்லை. திரிசங்கு சொர்க்கத்தில் அல்லாடுகிறார்!
ஆனாலும் அவர் கவலைப்பட வேண்டியது இல்லை. கடந்த காலத்தில் அம்மாவுக்கு எல்லாமுமாக இருந்த சிவனாண்டி, தி.மு.க. ஆட்சியில் கஷ்டமா பட்டார்? வளையத் தெரிந்தவர்க்கு எல்லா ஆட்சியும் சொந்த ஆட்சிதான்!
தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்கள் சோவுக்கு ஏன் இன்னும் டாக்டர் பட்டம் அளிக்கவில்லை?
துணைவேந்தர் பதவிக்கு சோ சொன்னால் கால நீட்டிப்புக் கிடைக்கும் என்று இருந்தால், டாக்டர் பட்டங்கள் குவிந்து இருக்கும்!
தமிழகத்தில் இனி முழு மதுவிலக்கு என்பது சாத்தியமா?
ராஜாஜி முதல் அண்ணா ஆட்சி வரை மதுவிலக்கு அமலில் இருந்த மாநிலம்தான் தமிழ்நாடு. அதற்குப் பின்னால் வந்த முதல் அமைச்சர்கள் வரிசையாக மதுவைக் காட்டாற்று வெள்ளம்போல் பாய்ச்சிவிட்டார்கள். மதுவுக்கு அடிமை ஆகி... இன்று அது ஃபேஷனாகவும் ஆகிவிட்டது. பார்ட்டி வைப்பது இன்றைய நாகரிக சமூகத்தில் ஓர் அங்கம். சாராயம் விற்றுக் கிடைத்த லாபத்தை ஓர் அரசாங்கம் சாதனையாகவும், அதைவைத்து இலவசத் திட்டங்கள் கொண்டுவருவதைப் பெருமையாகவும் சொல்லும் காலம் இது. மதுவுக்கு அடிமையான மக்கள், அதனால் வரும் பணத்தை விடமுடியாத அரசாங்கம் இருக்கும் இந்தச் சூழ்நிலையில் முழு மதுவிலக்கு சாத்தியமே இல்லை!
நற்பணி இயக்கங்களைக் கலைத்துவிட்டாரே அஜீத்?
'பாராட்டு விழாக்களுக்கு வரச் சொல்லி மிரட்டுகிறார்கள்’ என்று கருணாநிதிக்கு முன்னாலேயே ஆக்ரோஷம் காட்டிய ரோஷக்காரர் அஜீத். அவரது இரண்டாவது அதிரடிக்கு கழுகார் கை தட்டுகிறார்!
'திரைப்படத்துக்கு அப்பாற்பட்டு பொதுமக்களின் கண்ணோட்டத்தில் கண்ணியமாகத் தென்பட்டால் மட்டுமே, ஒரு நடிகனுக்கும் அவருடைய ரசிகர்களுக்கும் ஒரு கௌரவம் கிட்டும்’ என்று அஜீத் சொன்ன வார்த்தைகளை தமிழ்நாட்டில் இருக்கிற 1,460 தியேட்டர் வாசல்களிலும் கல்வெட்டாக வைக்கலாம்!
சுற்றுச்சூழல் குறித்து நாடு அக்கறை இல்லாது இருக்கிறதே... தனி மனிதர்கள் என்ன செய்ய முடியும்?
இப்போது பிரபலமாகி வரும் பசுமைக் கூரை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? வீட்டின் மொட்டை மாடியை பச்சைப் புற்களால் நிரப்பிவைக்கலாம். பூ, காய், கனிச் செடிகளை வளர்க்கலாம். கான்கிரீட் வீடுகள் பச்சை மயமாகிவிட்டால், சுற்றுச்சூழல் சுகமாகிவிடும்!
உங்கள் ஆசை என்ன என்று கேட்டதற்கு, 'மக்கள் நல்லா இருக்கணும்’ என்கிறாரே கருணாநிதி?
இப்போது நல்லா இல்லை என்பதை இப்படியா பட்டவர்த்தனமாக ஒப்புக்கொள்வது?
vikatan
இதே கேள்வி பிரபாகரனிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்...
'எமது வாழ்நாளில் எமது லட்சியம் நிறைவேறாதுபோகலாம். அப்படியானால், அடுத்த தலைமுறைக்குப் போராட்டத்தைக் கையளிக்கும் தெளிந்த பார்வை எமக்கு உண்டு.
இந்தியாவின் ஆதரவுடனோ அல்லது வேறு எந்த வெளிநாட்டுச் சக்திகளின் உதவியுடனோ, நாம்
எமது போராட்டத்தை ஆரம்பிக்கவில்லை. நாம் சாகும் வரை போராடியே தீருவோம். நாம் இறந்து போக நேருமாயின், இன்னொருவர் எமது போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வார். எமது தலைமுறை சுதந்திரத்தை அடைய முடியாது அழிந்துபோனால், அடுத்த பரம்பரை போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும். விடுதலைப் போராட்டத்துக்கு கால வரையறையோ அல்லது பூர்வாங்கத் திட்டமோ இருக்க முடியாது. தமிழ் ஈழத்திலும் உலக அரங்கிலும் உருவாகும் நிலைமைகளைப் பொறுத்து, இது அமையும்!’ என்றார் பிரபாகரன்.
உலகம் இப்போதுதானே ஈழத்தில் நடந்தது இனப் பேரழிவு என்பதை ஒப்புக்கொண்டு இருக்கிறது. நிச்சயம் ஒரு நாள் விடியும்!
அரசியல் குடும்பம்_ குடும்ப அரசியல் என்ன வித்தியாசம்?
ஒரு குடும்பத்தில் அனைவருக்கும் அரசியல் ஆர்வம் இருந்தால் அது அரசியல் குடும்பம்; ஒரு குடும்பத்தினர் அனைவரும் அரசியலில் ஆதிக்கம் செலுத்தினால், அது குடும்ப அரசியல்!
முதலாவது செய்திக்கு ஓராயிரம் உதாரணங்கள் உண்டு. ஆனால் அடுத்த விஷயத்துக்கு தமிழகத்தைப் பொறுத்த வரையில் இரண்டே இரண்டு குடும்பங்கள்தான் உதாரணம்!
இந்திய மக்கள் தொகை 121 கோடி. ஊழலை ஒழிக்க சிங்கிள் ஹசாரே போதுமா?
121 கோடிப் பேருமா ஊழல் செய்கிறார்கள்? சில ஆயிரம் பேர்தான் ஊழல் பெருச்சாளிகளாக வலம் வருகிறார்கள். அவர்களை அழிக்க முடியாததற்கு என்ன காரணம்?
சுயநலவாதிகள் எந்தக் கட்சியில் இருந்தாலும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். நல்லவர்கள் அனைவரும் பிரிந்துகிடக்கிறார்கள். கெட்டவர்களால் அல்ல, மௌனமாக இருக்கும் நல்லவர்களால்தான் அத்தனை நாசமும்!
எங்கள் ஊர்க்காரர்கள் சிலர் பல்டி அடிக்க ஆரம்பித்து இருக்கிறார்களாமே?
கடந்த ஐந்து ஆண்டுகளாக அடிதடியில் கோலோச்சியவர்கள் இன்று கார்டனுக்குள் நுழைய முடியுமா என்று பார்ப்பது உண்மைதான். அவர்களுக்குக் கட்சியின் சார்பில் அடையாள அட்டை வழங்குவதைவிட, அப்ரூவராக மாற்றலாமா என்று அ.தி.மு.க. தலைமை யோசிக்கிறதாம். மதுரையில் நடந்து தமிழகத்தைக் கலக்கிய இரண்டு வழக்குகளுக்கு அப்ரூவர்கள் ரெடி என்றுதான் தகவல்கள் சொல்கின்றன!
ஒரு சராசரி வாக்காளன் எப்போது புத்திசாலி ஆகிறான்?
ஓட்டுப் போட ஒருவன் பணம் கொடுக்கிறானே... அது ஏன் என்று யோசிக்கும்போது!
தமிழக முதல் அமைச்சர்களில் கழுகார் மனதைக் கவர்ந்தவர் யார்?
ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்!
தமிழகத்தின் முதல் முதலமைச்சர். மனிதரில் புனிதராக நடந்து காட்டியதால், சொந்தக் கட்சிக்காரர்களால் அவர் புறக்கணிக்கப்பட்டார். ஊழல் அதிகாரிகள் அவரை உதாசீனப்படுத்தினார்கள். பிரதமர் நேருவே சொன்னாலும், விதியை மீறி எந்த நியமனத்தையும் செய்ய மறுத்தவர். தேசிய இயக்கத்தில் இருந்தாலும் திராவிட இயக்கச் சிந்தனைப்படி ஆட்சி நடத்தியவர். 'விபூதி பூசிய ராமசாமி’ என்று ஆதிக்க சக்திகள் குற்றம் சாட்டியபோதும், அதைப்பற்றிக் கவலைப்படாதவர். ஊழல் முறைகேடுகள் நடந்தால், அதை எழுதி அனுப்புங்கள் என்று பொதுமக்களுக்கு அறிவித்தவர்.
எல்லோராலும் எதிர்க்கப்பட்டு பதவி விலகும் சூழ்நிலை வந்தபோது, அத்தனையையும் விட்டுவிட்டு தலைமைச் செயலகத்தில் இருந்து வள்ளலார் மடத்துக்குப் போய்விட்டவர்.
'எனக்கு அடுத்து என்னை விட யோக்கியமான பி.எஸ்.குமாரசாமி ராஜாதான் முதல் அமைச்சராக வர வேண்டும்’ என்று அடையாளம் காட்டிவிட்டுப் போன உத்தமர் ஓமந்தூரார்!
ஜாஃபர் சேட் எப்படி இருக்கிறார்?
இவர்களிடம் நம்பிக்கை இழந்துவிட்டார். அவர்கள் வரவேற்கத் தயாராக இல்லை. திரிசங்கு சொர்க்கத்தில் அல்லாடுகிறார்!
ஆனாலும் அவர் கவலைப்பட வேண்டியது இல்லை. கடந்த காலத்தில் அம்மாவுக்கு எல்லாமுமாக இருந்த சிவனாண்டி, தி.மு.க. ஆட்சியில் கஷ்டமா பட்டார்? வளையத் தெரிந்தவர்க்கு எல்லா ஆட்சியும் சொந்த ஆட்சிதான்!
தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்கள் சோவுக்கு ஏன் இன்னும் டாக்டர் பட்டம் அளிக்கவில்லை?
துணைவேந்தர் பதவிக்கு சோ சொன்னால் கால நீட்டிப்புக் கிடைக்கும் என்று இருந்தால், டாக்டர் பட்டங்கள் குவிந்து இருக்கும்!
தமிழகத்தில் இனி முழு மதுவிலக்கு என்பது சாத்தியமா?
ராஜாஜி முதல் அண்ணா ஆட்சி வரை மதுவிலக்கு அமலில் இருந்த மாநிலம்தான் தமிழ்நாடு. அதற்குப் பின்னால் வந்த முதல் அமைச்சர்கள் வரிசையாக மதுவைக் காட்டாற்று வெள்ளம்போல் பாய்ச்சிவிட்டார்கள். மதுவுக்கு அடிமை ஆகி... இன்று அது ஃபேஷனாகவும் ஆகிவிட்டது. பார்ட்டி வைப்பது இன்றைய நாகரிக சமூகத்தில் ஓர் அங்கம். சாராயம் விற்றுக் கிடைத்த லாபத்தை ஓர் அரசாங்கம் சாதனையாகவும், அதைவைத்து இலவசத் திட்டங்கள் கொண்டுவருவதைப் பெருமையாகவும் சொல்லும் காலம் இது. மதுவுக்கு அடிமையான மக்கள், அதனால் வரும் பணத்தை விடமுடியாத அரசாங்கம் இருக்கும் இந்தச் சூழ்நிலையில் முழு மதுவிலக்கு சாத்தியமே இல்லை!
நற்பணி இயக்கங்களைக் கலைத்துவிட்டாரே அஜீத்?
'பாராட்டு விழாக்களுக்கு வரச் சொல்லி மிரட்டுகிறார்கள்’ என்று கருணாநிதிக்கு முன்னாலேயே ஆக்ரோஷம் காட்டிய ரோஷக்காரர் அஜீத். அவரது இரண்டாவது அதிரடிக்கு கழுகார் கை தட்டுகிறார்!
'திரைப்படத்துக்கு அப்பாற்பட்டு பொதுமக்களின் கண்ணோட்டத்தில் கண்ணியமாகத் தென்பட்டால் மட்டுமே, ஒரு நடிகனுக்கும் அவருடைய ரசிகர்களுக்கும் ஒரு கௌரவம் கிட்டும்’ என்று அஜீத் சொன்ன வார்த்தைகளை தமிழ்நாட்டில் இருக்கிற 1,460 தியேட்டர் வாசல்களிலும் கல்வெட்டாக வைக்கலாம்!
சுற்றுச்சூழல் குறித்து நாடு அக்கறை இல்லாது இருக்கிறதே... தனி மனிதர்கள் என்ன செய்ய முடியும்?
இப்போது பிரபலமாகி வரும் பசுமைக் கூரை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? வீட்டின் மொட்டை மாடியை பச்சைப் புற்களால் நிரப்பிவைக்கலாம். பூ, காய், கனிச் செடிகளை வளர்க்கலாம். கான்கிரீட் வீடுகள் பச்சை மயமாகிவிட்டால், சுற்றுச்சூழல் சுகமாகிவிடும்!
உங்கள் ஆசை என்ன என்று கேட்டதற்கு, 'மக்கள் நல்லா இருக்கணும்’ என்கிறாரே கருணாநிதி?
இப்போது நல்லா இல்லை என்பதை இப்படியா பட்டவர்த்தனமாக ஒப்புக்கொள்வது?
vikatan
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- GuestGuest
'எமது வாழ்நாளில் எமது லட்சியம் நிறைவேறாதுபோகலாம். அப்படியானால், அடுத்த
தலைமுறைக்குப் போராட்டத்தைக் கையளிக்கும் தெளிந்த பார்வை எமக்கு உண்டு.
இந்தியாவின் ஆதரவுடனோ அல்லது வேறு எந்த வெளிநாட்டுச் சக்திகளின் உதவியுடனோ, நாம்
எமது
போராட்டத்தை ஆரம்பிக்கவில்லை. நாம் சாகும் வரை போராடியே தீருவோம். நாம்
இறந்து போக நேருமாயின், இன்னொருவர் எமது போராட்டத்தை முன்னெடுத்துச்
செல்வார். எமது தலைமுறை சுதந்திரத்தை அடைய முடியாது அழிந்துபோனால், அடுத்த
பரம்பரை போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும். விடுதலைப்
போராட்டத்துக்கு கால வரையறையோ அல்லது பூர்வாங்கத் திட்டமோ இருக்க முடியாது.
தமிழ் ஈழத்திலும் உலக அரங்கிலும் உருவாகும் நிலைமைகளைப் பொறுத்து, இது
அமையும்!’ என்றார் பிரபாகரன்.
அண்ணை சொன்னதை நினைவில் கொள்வோம் ..
தலைமுறைக்குப் போராட்டத்தைக் கையளிக்கும் தெளிந்த பார்வை எமக்கு உண்டு.
இந்தியாவின் ஆதரவுடனோ அல்லது வேறு எந்த வெளிநாட்டுச் சக்திகளின் உதவியுடனோ, நாம்
எமது
போராட்டத்தை ஆரம்பிக்கவில்லை. நாம் சாகும் வரை போராடியே தீருவோம். நாம்
இறந்து போக நேருமாயின், இன்னொருவர் எமது போராட்டத்தை முன்னெடுத்துச்
செல்வார். எமது தலைமுறை சுதந்திரத்தை அடைய முடியாது அழிந்துபோனால், அடுத்த
பரம்பரை போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும். விடுதலைப்
போராட்டத்துக்கு கால வரையறையோ அல்லது பூர்வாங்கத் திட்டமோ இருக்க முடியாது.
தமிழ் ஈழத்திலும் உலக அரங்கிலும் உருவாகும் நிலைமைகளைப் பொறுத்து, இது
அமையும்!’ என்றார் பிரபாகரன்.
அண்ணை சொன்னதை நினைவில் கொள்வோம் ..
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
அரசியல் குடும்பம்_ குடும்ப அரசியல் என்ன வித்தியாசம்?
ஒரு குடும்பத்தில் அனைவருக்கும் அரசியல் ஆர்வம் இருந்தால் அது அரசியல் குடும்பம்; ஒரு குடும்பத்தினர் அனைவரும் அரசியலில் ஆதிக்கம் செலுத்தினால், அது குடும்ப அரசியல்!
முதலாவது செய்திக்கு ஓராயிரம் உதாரணங்கள் உண்டு. ஆனால் அடுத்த விஷயத்துக்கு தமிழகத்தைப் பொறுத்த வரையில் இரண்டே இரண்டு குடும்பங்கள்தான் உதாரணம்!
அனைத்தும் அருமை இதில் 2 குடும்பங்கள் எவை .........?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
1. அவுங்க குடும்பம்
2. இவுங்க குடும்பம்
2. இவுங்க குடும்பம்
நற்பணி இயக்கங்களைக் கலைத்துவிட்டாரே அஜீத்?
'பாராட்டு விழாக்களுக்கு வரச் சொல்லி மிரட்டுகிறார்கள்’ என்று கருணாநிதிக்கு முன்னாலேயே ஆக்ரோஷம் காட்டிய ரோஷக்காரர் அஜீத். அவரது இரண்டாவது அதிரடிக்கு கழுகார் கை தட்டுகிறார்!
'திரைப்படத்துக்கு அப்பாற்பட்டு பொதுமக்களின் கண்ணோட்டத்தில் கண்ணியமாகத் தென்பட்டால் மட்டுமே, ஒரு நடிகனுக்கும் அவருடைய ரசிகர்களுக்கும் ஒரு கௌரவம் கிட்டும்’ என்று அஜீத் சொன்ன வார்த்தைகளை தமிழ்நாட்டில் இருக்கிற 1,460 தியேட்டர் வாசல்களிலும் கல்வெட்டாக வைக்கலாம்!
தல , தல தான்....
'பாராட்டு விழாக்களுக்கு வரச் சொல்லி மிரட்டுகிறார்கள்’ என்று கருணாநிதிக்கு முன்னாலேயே ஆக்ரோஷம் காட்டிய ரோஷக்காரர் அஜீத். அவரது இரண்டாவது அதிரடிக்கு கழுகார் கை தட்டுகிறார்!
'திரைப்படத்துக்கு அப்பாற்பட்டு பொதுமக்களின் கண்ணோட்டத்தில் கண்ணியமாகத் தென்பட்டால் மட்டுமே, ஒரு நடிகனுக்கும் அவருடைய ரசிகர்களுக்கும் ஒரு கௌரவம் கிட்டும்’ என்று அஜீத் சொன்ன வார்த்தைகளை தமிழ்நாட்டில் இருக்கிற 1,460 தியேட்டர் வாசல்களிலும் கல்வெட்டாக வைக்கலாம்!
தல , தல தான்....
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
மகா பிரபு wrote:1. அவுங்க குடும்பம்
2. இவுங்க குடும்பம்
2 வது மனைவி &
3 வது மனைவியா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|