ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதலுதவியால் ஏற்பட்ட வேதனை

+3
சிவா
பூஜிதா
மகா பிரபு
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

முதலுதவியால் ஏற்பட்ட  வேதனை - Page 2 Empty முதலுதவியால் ஏற்பட்ட வேதனை

Post by மகா பிரபு Wed 4 May 2011 - 12:29

First topic message reminder :

நான் ஒரு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது நடந்த ஒரு சுமையான சம்பவம். எங்கள் கல்லூரியில் முதலுதவி செய்வது எப்படி என்று ஒரு நிகழ்ச்சி நடந்தது. முதலுதவி எப்படி செய்வது என்று தத்ரூபமாக ஒரு பெரியவர் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். அதில் ஒரு பகுதியாக இரவில் தூக்கக் களக்கத்தில் வீட்டு சுவரில் மோதிக் கொண்டால் எப்படி முதலுதவி செய்வது என்பதை விளக்க போவதாக கூறிய அந்த பெரியவர், டெமோவுக்காக (பயிற்சி) என்னைக் கூப்பிட்டார். நான் அவர் அருகே சென்று நின்றேன். சில விளக்கங்களைக் கொடுத்த அவர் திடீரென ன் தலையை சுவற்றில் மோதவைத்தார். முதலுதவியால் ஏற்பட்ட  வேதனை - Page 2 56667 முதலுதவியால் ஏற்பட்ட  வேதனை - Page 2 56667 முதலுதவியால் ஏற்பட்ட  வேதனை - Page 2 56667

எனக்கு ஏற்கனவே நெற்றியில் ஒரு கட்டி இருந்ததற்காக அறுவை சிகிச்சை செய்து இருந்தேன். இதனால் வலியை என்னால் பொறுக்க முடியவில்லை பயம் . இதன் காரணமாக நான் மயக்கமடைந்து விட்டேன். பின் நண்பர்கள் என்னை தூக்கி வந்து வகுப்பறையில் படுக்க வைத்து இருக்கிறார்கள். எனக்கு மயக்கம் தெளிந்ததும் அந்நிகழ்வு என்னை மனதளவில் பாதித்து, உடல் நடுங்கியது முதலுதவியால் ஏற்பட்ட  வேதனை - Page 2 440806 . பின் முதல்வரிடம் அனுமதிப் பெற்று வீடு வந்து சேர்ந்தேன். இதையே சாக்காக வைத்து ஒரு வாரம் கல்லூரி செல்லாதது தனிக் கதை முதலுதவியால் ஏற்பட்ட  வேதனை - Page 2 745155 . என் வகுப்பில் பெண் தோழிகள் அதிகம் என்பதால் அவர்களின் அனுதாப வினாவிற்கு பதில் சொல்வதற்குள் போதும் போதும் என்றாயிற்று.

இதிலிருந்து நாம் அறிவது என்ன?,

பயிற்சி என்பது வெறும் பயிற்சியாக மட்டுமே இருக்க வேண்டும். அது எல்லை மீறும் போது இப்படித்தான் பலரைப் பாதிக்கும்.

முதலுதவி என்பது அடுத்தவரின் உயிரோடு தொடர்புடையது. எனவே தெரிந்தால் முதலுதவி செய்யலாம் இல்லையென்றால் ஒதுங்கி கொள்ள வேண்டும். இதைத்தான் நான் பாடமாக உணர்ந்தேன்.

இந்நிகழ்வை ஆசிரியர்கள் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்..
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down


முதலுதவியால் ஏற்பட்ட  வேதனை - Page 2 Empty Re: முதலுதவியால் ஏற்பட்ட வேதனை

Post by மகா பிரபு Fri 17 Jun 2011 - 12:27

தாமு wrote:யோசிக்க வேண்டிய விஷயம் முதலுதவியால் ஏற்பட்ட  வேதனை - Page 2 678642 நண்பா
நன்றி நண்பா முதலுதவியால் ஏற்பட்ட  வேதனை - Page 2 1772578765
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

முதலுதவியால் ஏற்பட்ட  வேதனை - Page 2 Empty Re: முதலுதவியால் ஏற்பட்ட வேதனை

Post by யினியவன் Thu 26 Apr 2012 - 12:29

அந்தப் பெரியவரின் பெண்ணை நீங்கள் சைட் அடித்தது தெரிந்து இப்படி பண்ணிட்டாரோ?

தெரிந்தால் செய்யவும் தெரியலேனா கம்முனு குந்தவும்ன்ற தத்துவத்த சொல்லிட்டீங்க பிரபு.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

முதலுதவியால் ஏற்பட்ட  வேதனை - Page 2 Empty Re: முதலுதவியால் ஏற்பட்ட வேதனை

Post by மகா பிரபு Thu 26 Apr 2012 - 12:33

கொலவெறி wrote:

தெரிந்தால் செய்யவும் தெரியலேனா கம்முனு குந்தவும்ன்ற தத்துவத்த சொல்லிட்டீங்க பிரபு.
:வணக்கம்: :வணக்கம்:
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

முதலுதவியால் ஏற்பட்ட  வேதனை - Page 2 Empty Re: முதலுதவியால் ஏற்பட்ட வேதனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum