புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_m10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10 
100 Posts - 48%
heezulia
தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_m10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_m10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_m10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_m10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10 
7 Posts - 3%
prajai
தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_m10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10 
3 Posts - 1%
Barushree
தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_m10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_m10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_m10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_m10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_m10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10 
227 Posts - 51%
heezulia
தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_m10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_m10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_m10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_m10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10 
18 Posts - 4%
prajai
தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_m10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_m10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_m10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_m10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10 
2 Posts - 0%
Barushree
தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_m10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு


   
   
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed May 04, 2011 11:02 am

2ஜி அலைக்கற்றை வழக்கின் குற்றப் பத்திரிகையில் கருணா‌நி‌தி‌யி‌ன் மனை‌வி தயாளு அ‌ம்மா‌‌‌ளி‌ன் பெயர் விடுபட்டிருப்பது வியப்பு அ‌ளி‌ப்பதாக கூ‌றியு‌ள்ள அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலர் ஜெயலலிதா, கு‌ற்ற‌ப்ப‌த்‌தி‌ரி‌கை‌யி‌ல் பெயர் இடம் பெற்றுள்ள க‌னிமொ‌ழி உ‌ள்பட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெளியிட்டு‌ள்ள அறிக்கை‌யி‌ல், 2 ஜி அலைக்கற்றை ஊழலில் மத்திய புலனாய்வுத் துறையால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டாவது குற்றச்சா‌ற்று பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இதன் மூலம் மத்திய தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ராசாவால் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்ட முக்கிய பயனாளிகளுக்கும் முதலமை‌ச்ச‌ர் கருணாநிதியின் குடும்பத்தினருக்கும் இடையே உள்ள சட்ட விரோத பணப் பரிமாற்றம் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

2ஜி அலைக்கற்றை ஊழலின் முக்கிய பயனாளி நிறுவனமான ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தை ஆரம்பித்த ஷாகித் பால்வா தொடர்புடைய பல நிறுவனங்கள் வழியாக கலைஞர் டி.வி.க்கு ரூ. 214 கோடி அளிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் கருணாநிதி குடும்பத்துக்கு உள்ள தொடர்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கலைஞர் டி.வி.யின் 60 சதவீத பங்குகளை கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் வைத்திருக்கிறார். 20 சதவீத பங்குகள் கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு சொந்தமானது.

சில வாரங்களுக்கு முன்பு தயாளு அம்மாளையும் கனிமொழியையும் சி.பி.ஐ விசாரித்தது. இப்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப் பத்திரிகையில் கனிமொழியின் பெயர் இடம் பெற்றிருப்பதில் வியப்பு ஏதுமில்லை. இருப்பினும் 20 சதவீதம் பங்குகளை வைத்திருக்கும் கனிமொழி, சரத்குமார் ஆகியோரின் பெயர்கள் குற்றப் பத்திரிகையில் இடம்பெற்றுள்ள நிலையில், 60 சதவீத பங்குகளை வைத்துள்ள தயாளு அம்மாளின் பெயர் விடுபட்டிருப்பது வியப்புக்குரிய அம்சம்.

அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட கலைஞர் டி.வி.க்கு ரூ. 214 கோடி பணம் கொடுக்கப்பட்டதை ஷாகித் பால்வாவால் எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது. 2ஜி ஸ்பெக்‌ட்ரம் உரிமத்தை ஒதுக்கீடு செய்ததற்கு பிரதிபலனாகவே கலைஞர் டி.வி.க்கு ரூ. 214 கோடி அளிக்கப்பட்டுள்ளது. அப்போதையே தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ராசா கேட்டுக் கொள்ளாமல் இந்தப் பணத்தை கலைஞர் டி.வி.க்கு ஷாகித் பால்வா அளித்திருக்கமாட்டார். இதேபோல் தன்னுடைய தலைவர் கருணாநிதி கேட்டுக்கொள்ளாமல் தனக்கு தொடர்பில்லாத கலைஞர் டி.வி. நிறுவனத்துக்கு ரூ. 214 கோடி அளிக்க வேண்டும் என்று ராசாவும் வலியுறுத்தியிருக்கமாட்டார்.

எனவே ஷாகித் பால்வாவால் கொடுக்கப்பட்ட ரூ. 214 கோடி லஞ்சப் பணம். இது தொடர்பாக மத்திய புலனாய்வுத் துறை வழக்குப் பதிவு செய்யவில்லை என்றால் இந்த ரூ. 214 கோடி கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களைச் சென்றடைந்து இருக்கும். எனவே நீதி நிலைநாட்டப்பட வேண்டுமென்றால் கருணாநிதி உள்பட அவரது குடும்பத்தினர் அனைவரின் பெயர்களும் குற்றப் பத்திரிகையில் இடம் பெற வேண்டும்.

முதலமை‌ச்சர் கருணாநிதியுடன் நீண்ட காலமாக நெருங்கிய தொடர்புடைய ஈடிஏ அஸ்கான் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜெனிக்ஸ் எக்சிம் வென்சர்ஸ் நிறுவனம் அலைக்கற்றை வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதை தற்செயலாக ஏற்பட்டிருக்கும் நிகழ்வாகக் கருத முடியாது. கலைஞர் டி.வி.க்குச் சென்ற ரூ. 214 கோடிக்கும் மேல் பல கோடி ரூபாய் ஹவாலா பணப் பரிமாற்றம் மூலம் அய‌‌ல்நாடுகளில் பாதுகாப்பாக பதுக்கி வைக்கப்பட்டு இருக்கிறது என்ற வாதத்தினை இந்தத் தொடர்பு மேலும் வலுப்படுத்துகிறது.

2ஜி அலைக்கற்றை வழக்கின் குற்றப் பத்திரிகையில் கனிமொழியின் பெயர் இடம் பெற்றதுடன் இந்தப் பிரச்சனை நிச்சயம் நின்றுவிடாது. லஞ்சப் பணத்தின் மூலம் ஆரம்பிக்கப்பட்ட கலைஞர் டி.வி.யின் உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும். அதன் ஒளிபரப்பு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். கனிமொழி உள்பட அலைக்கற்றை ஊழலில் நேர்முகமாகவும் மறைமுகமாகவும் பயனடைந்த கருணாநிதி குடும்ப உறுப்பினர் அனைவரின் பெயர்களும் குற்றப் பத்திரிகையில் இடம் பெற வேண்டும். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். இந்தியாவுக்கு வெளியே எடுத்துச் செல்லப்பட்ட பணம் அனைத்தும் திரும்பப் பெறப்பட வேண்டும் எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌‌ர்.2ஜி அலைக்கற்றை வழக்கின் குற்றப் பத்திரிகையில் கருணா‌நி‌தி‌யி‌ன் மனை‌வி தயாளு அ‌ம்மா‌‌‌ளி‌ன் பெயர் விடுபட்டிருப்பது வியப்பு அ‌ளி‌ப்பதாக கூ‌றியு‌ள்ள அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலர் ஜெயலலிதா, கு‌ற்ற‌ப்ப‌த்‌தி‌ரி‌கை‌யி‌ல் பெயர் இடம் பெற்றுள்ள க‌னிமொ‌ழி உ‌ள்பட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெளியிட்டு‌ள்ள அறிக்கை‌யி‌ல், 2 ஜி அலைக்கற்றை ஊழலில் மத்திய புலனாய்வுத் துறையால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டாவது குற்றச்சா‌ற்று பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இதன் மூலம் மத்திய தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ராசாவால் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்ட முக்கிய பயனாளிகளுக்கும் முதலமை‌ச்ச‌ர் கருணாநிதியின் குடும்பத்தினருக்கும் இடையே உள்ள சட்ட விரோத பணப் பரிமாற்றம் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

2ஜி அலைக்கற்றை ஊழலின் முக்கிய பயனாளி நிறுவனமான ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தை ஆரம்பித்த ஷாகித் பால்வா தொடர்புடைய பல நிறுவனங்கள் வழியாக கலைஞர் டி.வி.க்கு ரூ. 214 கோடி அளிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் கருணாநிதி குடும்பத்துக்கு உள்ள தொடர்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கலைஞர் டி.வி.யின் 60 சதவீத பங்குகளை கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் வைத்திருக்கிறார். 20 சதவீத பங்குகள் கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு சொந்தமானது.

சில வாரங்களுக்கு முன்பு தயாளு அம்மாளையும் கனிமொழியையும் சி.பி.ஐ விசாரித்தது. இப்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப் பத்திரிகையில் கனிமொழியின் பெயர் இடம் பெற்றிருப்பதில் வியப்பு ஏதுமில்லை. இருப்பினும் 20 சதவீதம் பங்குகளை வைத்திருக்கும் கனிமொழி, சரத்குமார் ஆகியோரின் பெயர்கள் குற்றப் பத்திரிகையில் இடம்பெற்றுள்ள நிலையில், 60 சதவீத பங்குகளை வைத்துள்ள தயாளு அம்மாளின் பெயர் விடுபட்டிருப்பது வியப்புக்குரிய அம்சம்.

அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட கலைஞர் டி.வி.க்கு ரூ. 214 கோடி பணம் கொடுக்கப்பட்டதை ஷாகித் பால்வாவால் எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது. 2ஜி ஸ்பெக்‌ட்ரம் உரிமத்தை ஒதுக்கீடு செய்ததற்கு பிரதிபலனாகவே கலைஞர் டி.வி.க்கு ரூ. 214 கோடி அளிக்கப்பட்டுள்ளது. அப்போதையே தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ராசா கேட்டுக் கொள்ளாமல் இந்தப் பணத்தை கலைஞர் டி.வி.க்கு ஷாகித் பால்வா அளித்திருக்கமாட்டார். இதேபோல் தன்னுடைய தலைவர் கருணாநிதி கேட்டுக்கொள்ளாமல் தனக்கு தொடர்பில்லாத கலைஞர் டி.வி. நிறுவனத்துக்கு ரூ. 214 கோடி அளிக்க வேண்டும் என்று ராசாவும் வலியுறுத்தியிருக்கமாட்டார்.

எனவே ஷாகித் பால்வாவால் கொடுக்கப்பட்ட ரூ. 214 கோடி லஞ்சப் பணம். இது தொடர்பாக மத்திய புலனாய்வுத் துறை வழக்குப் பதிவு செய்யவில்லை என்றால் இந்த ரூ. 214 கோடி கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களைச் சென்றடைந்து இருக்கும். எனவே நீதி நிலைநாட்டப்பட வேண்டுமென்றால் கருணாநிதி உள்பட அவரது குடும்பத்தினர் அனைவரின் பெயர்களும் குற்றப் பத்திரிகையில் இடம் பெற வேண்டும்.

முதலமை‌ச்சர் கருணாநிதியுடன் நீண்ட காலமாக நெருங்கிய தொடர்புடைய ஈடிஏ அஸ்கான் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜெனிக்ஸ் எக்சிம் வென்சர்ஸ் நிறுவனம் அலைக்கற்றை வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதை தற்செயலாக ஏற்பட்டிருக்கும் நிகழ்வாகக் கருத முடியாது. கலைஞர் டி.வி.க்குச் சென்ற ரூ. 214 கோடிக்கும் மேல் பல கோடி ரூபாய் ஹவாலா பணப் பரிமாற்றம் மூலம் அய‌‌ல்நாடுகளில் பாதுகாப்பாக பதுக்கி வைக்கப்பட்டு இருக்கிறது என்ற வாதத்தினை இந்தத் தொடர்பு மேலும் வலுப்படுத்துகிறது.

2ஜி அலைக்கற்றை வழக்கின் குற்றப் பத்திரிகையில் கனிமொழியின் பெயர் இடம் பெற்றதுடன் இந்தப் பிரச்சனை நிச்சயம் நின்றுவிடாது. லஞ்சப் பணத்தின் மூலம் ஆரம்பிக்கப்பட்ட கலைஞர் டி.வி.யின் உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும். அதன் ஒளிபரப்பு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். கனிமொழி உள்பட அலைக்கற்றை ஊழலில் நேர்முகமாகவும் மறைமுகமாகவும் பயனடைந்த கருணாநிதி குடும்ப உறுப்பினர் அனைவரின் பெயர்களும் குற்றப் பத்திரிகையில் இடம் பெற வேண்டும். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். இந்தியாவுக்கு வெளியே எடுத்துச் செல்லப்பட்ட பணம் அனைத்தும் திரும்பப் பெறப்பட வேண்டும் எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌‌ர்.2ஜி அலைக்கற்றை வழக்கின் குற்றப் பத்திரிகையில் கருணா‌நி‌தி‌யி‌ன் மனை‌வி தயாளு அ‌ம்மா‌‌‌ளி‌ன் பெயர் விடுபட்டிருப்பது வியப்பு அ‌ளி‌ப்பதாக கூ‌றியு‌ள்ள அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலர் ஜெயலலிதா, கு‌ற்ற‌ப்ப‌த்‌தி‌ரி‌கை‌யி‌ல் பெயர் இடம் பெற்றுள்ள க‌னிமொ‌ழி உ‌ள்பட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெளியிட்டு‌ள்ள அறிக்கை‌யி‌ல், 2 ஜி அலைக்கற்றை ஊழலில் மத்திய புலனாய்வுத் துறையால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டாவது குற்றச்சா‌ற்று பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இதன் மூலம் மத்திய தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ராசாவால் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்ட முக்கிய பயனாளிகளுக்கும் முதலமை‌ச்ச‌ர் கருணாநிதியின் குடும்பத்தினருக்கும் இடையே உள்ள சட்ட விரோத பணப் பரிமாற்றம் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

2ஜி அலைக்கற்றை ஊழலின் முக்கிய பயனாளி நிறுவனமான ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தை ஆரம்பித்த ஷாகித் பால்வா தொடர்புடைய பல நிறுவனங்கள் வழியாக கலைஞர் டி.வி.க்கு ரூ. 214 கோடி அளிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் கருணாநிதி குடும்பத்துக்கு உள்ள தொடர்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கலைஞர் டி.வி.யின் 60 சதவீத பங்குகளை கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் வைத்திருக்கிறார். 20 சதவீத பங்குகள் கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு சொந்தமானது.

சில வாரங்களுக்கு முன்பு தயாளு அம்மாளையும் கனிமொழியையும் சி.பி.ஐ விசாரித்தது. இப்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப் பத்திரிகையில் கனிமொழியின் பெயர் இடம் பெற்றிருப்பதில் வியப்பு ஏதுமில்லை. இருப்பினும் 20 சதவீதம் பங்குகளை வைத்திருக்கும் கனிமொழி, சரத்குமார் ஆகியோரின் பெயர்கள் குற்றப் பத்திரிகையில் இடம்பெற்றுள்ள நிலையில், 60 சதவீத பங்குகளை வைத்துள்ள தயாளு அம்மாளின் பெயர் விடுபட்டிருப்பது வியப்புக்குரிய அம்சம்.

அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட கலைஞர் டி.வி.க்கு ரூ. 214 கோடி பணம் கொடுக்கப்பட்டதை ஷாகித் பால்வாவால் எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது. 2ஜி ஸ்பெக்‌ட்ரம் உரிமத்தை ஒதுக்கீடு செய்ததற்கு பிரதிபலனாகவே கலைஞர் டி.வி.க்கு ரூ. 214 கோடி அளிக்கப்பட்டுள்ளது. அப்போதையே தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ராசா கேட்டுக் கொள்ளாமல் இந்தப் பணத்தை கலைஞர் டி.வி.க்கு ஷாகித் பால்வா அளித்திருக்கமாட்டார். இதேபோல் தன்னுடைய தலைவர் கருணாநிதி கேட்டுக்கொள்ளாமல் தனக்கு தொடர்பில்லாத கலைஞர் டி.வி. நிறுவனத்துக்கு ரூ. 214 கோடி அளிக்க வேண்டும் என்று ராசாவும் வலியுறுத்தியிருக்கமாட்டார்.

எனவே ஷாகித் பால்வாவால் கொடுக்கப்பட்ட ரூ. 214 கோடி லஞ்சப் பணம். இது தொடர்பாக மத்திய புலனாய்வுத் துறை வழக்குப் பதிவு செய்யவில்லை என்றால் இந்த ரூ. 214 கோடி கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களைச் சென்றடைந்து இருக்கும். எனவே நீதி நிலைநாட்டப்பட வேண்டுமென்றால் கருணாநிதி உள்பட அவரது குடும்பத்தினர் அனைவரின் பெயர்களும் குற்றப் பத்திரிகையில் இடம் பெற வேண்டும்.

முதலமை‌ச்சர் கருணாநிதியுடன் நீண்ட காலமாக நெருங்கிய தொடர்புடைய ஈடிஏ அஸ்கான் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜெனிக்ஸ் எக்சிம் வென்சர்ஸ் நிறுவனம் அலைக்கற்றை வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதை தற்செயலாக ஏற்பட்டிருக்கும் நிகழ்வாகக் கருத முடியாது. கலைஞர் டி.வி.க்குச் சென்ற ரூ. 214 கோடிக்கும் மேல் பல கோடி ரூபாய் ஹவாலா பணப் பரிமாற்றம் மூலம் அய‌‌ல்நாடுகளில் பாதுகாப்பாக பதுக்கி வைக்கப்பட்டு இருக்கிறது என்ற வாதத்தினை இந்தத் தொடர்பு மேலும் வலுப்படுத்துகிறது.

2ஜி அலைக்கற்றை வழக்கின் குற்றப் பத்திரிகையில் கனிமொழியின் பெயர் இடம் பெற்றதுடன் இந்தப் பிரச்சனை நிச்சயம் நின்றுவிடாது. லஞ்சப் பணத்தின் மூலம் ஆரம்பிக்கப்பட்ட கலைஞர் டி.வி.யின் உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும். அதன் ஒளிபரப்பு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். கனிமொழி உள்பட அலைக்கற்றை ஊழலில் நேர்முகமாகவும் மறைமுகமாகவும் பயனடைந்த கருணாநிதி குடும்ப உறுப்பினர் அனைவரின் பெயர்களும் குற்றப் பத்திரிகையில் இடம் பெற வேண்டும். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். இந்தியாவுக்கு வெளியே எடுத்துச் செல்லப்பட்ட பணம் அனைத்தும் திரும்பப் பெறப்பட வேண்டும் எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌‌ர்.
தமிழ் ஹாப்பி



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Scaled.php?server=706&filename=purple11
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Wed May 04, 2011 11:22 am

பொறுத்திருந்து பார்போம்



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக