Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முடிந்தால் சொல்லுங்கள்................
3 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
விடையளிங்கள் பார்க்கலாம்...............
9+3=722
5+7=536
8+6=845
4+4=613
அப்படினா,
7+2=?
கண்டுபிடியுங்கள்..............................
5+7=536
8+6=845
4+4=613
அப்படினா,
7+2=?
கண்டுபிடியுங்கள்..............................
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
முடிந்தால் சொல்லுங்கள்................
ஒரு பரபரப்பான மட்டைபந்து விளையாட்டில் 3 பந்துகள் மீதம் இருக்கிறது. இரண்டு மட்டையாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்கள் இருவரும் 94 ஓட்டங்களை பெற்று உள்ளனர்.
இன்னும் வெற்றி பெற 7 ஓட்டங்கள் மட்டுமே தேவை
அப்படி எனில் அவர்கள் இருவரும் தனது சதத்தினை பூர்த்தி செய்ய வேண்டும்
இது எப்படி சாத்தியம்....................................?
இன்னும் வெற்றி பெற 7 ஓட்டங்கள் மட்டுமே தேவை
அப்படி எனில் அவர்கள் இருவரும் தனது சதத்தினை பூர்த்தி செய்ய வேண்டும்
இது எப்படி சாத்தியம்....................................?
Last edited by ரோஜாகார்த்தி on Wed May 04, 2011 8:40 am; edited 1 time in total
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Re: முடிந்தால் சொல்லுங்கள்................
இது என்ன கேள்வி!
முதல் மட்டையாள் அந்த முதல் பந்தில் 6 அடிச்சு 100 அடிக்கிறான். அடுத்த பந்தில் 1 ரன் எடுத்தால் END மாறிவிடுவான். அடுத்த மட்டையாளர் கடைசி பந்தில் 6 ரன் எடுத்து சதத்தை பூர்த்தி செய்வார்.
முதல் மட்டையாள் அந்த முதல் பந்தில் 6 அடிச்சு 100 அடிக்கிறான். அடுத்த பந்தில் 1 ரன் எடுத்தால் END மாறிவிடுவான். அடுத்த மட்டையாளர் கடைசி பந்தில் 6 ரன் எடுத்து சதத்தை பூர்த்தி செய்வார்.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: முடிந்தால் சொல்லுங்கள்................
மன்னியுங்கள் நண்பரே கேள்வியை தவறாக கேட்டு விட்டேன்ரோஜாகார்த்தி wrote:ஒரு பரபரப்பான மட்டைபந்து விளையாட்டில் 3 பந்துகள் மீதம் இருக்கிறது. இரண்டு மட்டையாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்கள் இருவரும் 94 ஓட்டங்களை பெற்று உள்ளனர்.
இன்னும் வெற்றி பெற 7 ஓட்டங்கள் மட்டுமே தேவை
அப்படி எனில் அவர்கள் இருவரும் தனது சதத்தினை பூர்த்தி செய்ய வேண்டும்
இது எப்படி சாத்தியம்....................................?
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Re: முடிந்தால் சொல்லுங்கள்................
பரவாயில்லை கார்த்தி.
முதல் பந்தில் 6 அடித்து ஒரு மட்டையாளர் சதமடிக்கிறார்.
இரண்டாவது பந்தில் 1 ரன் எடுக்கும் போது சதமடித்தவர் எதிர்முனையில் ரன் அவுட் ஆகிவிடுகிறார். இதனால் 2 வது மட்டையாளர் Striker ஆகிறார்.
இறுதி பந்தில் 6 அடித்து அவரும் சதமடிக்கிறார். அணியும் வெற்றி பெறுகிறது.
முதல் பந்தில் 6 அடித்து ஒரு மட்டையாளர் சதமடிக்கிறார்.
இரண்டாவது பந்தில் 1 ரன் எடுக்கும் போது சதமடித்தவர் எதிர்முனையில் ரன் அவுட் ஆகிவிடுகிறார். இதனால் 2 வது மட்டையாளர் Striker ஆகிறார்.
இறுதி பந்தில் 6 அடித்து அவரும் சதமடிக்கிறார். அணியும் வெற்றி பெறுகிறது.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: முடிந்தால் சொல்லுங்கள்................
9+3=722ரோஜாகார்த்தி wrote:9+3=722
5+7=536
8+6=845
4+4=613
அப்படினா,
7+2=?
கண்டுபிடியுங்கள்..............................
9 x 3 = 27 = 72
3-1 = 2
எனவே 9+3=722.
7+2=411
7 x 2 = 14 = 41
2-1 = 1
எனவே 7+2=411.
Last edited by மகா பிரபு on Wed May 04, 2011 10:12 am; edited 1 time in total
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: முடிந்தால் சொல்லுங்கள்................
பிரபு..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: முடிந்தால் சொல்லுங்கள்................
மகா பிரபு wrote:பரவாயில்லை கார்த்தி.
முதல் பந்தில் 6 அடித்து ஒரு மட்டையாளர் சதமடிக்கிறார்.
இரண்டாவது பந்தில் 1 ரன் எடுக்கும் போது சதமடித்தவர் எதிர்முனையில் ரன் அவுட் ஆகிவிடுகிறார். இதனால் 2 வது மட்டையாளர் Striker ஆகிறார்.
இறுதி பந்தில் 6 அடித்து அவரும் சதமடிக்கிறார். அணியும் வெற்றி பெறுகிறது.
கேள்வியில் இரண்டு மட்டையாளர்களா..? இல்லை ... இரண்டே இரண்டு மட்டையாளர்களா ..? என்ற தெளிவில்லை எனவே நீங்கள் கூறிய விடை மிகச்சரியே..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: முடிந்தால் சொல்லுங்கள்................
இரண்டே மட்டையாளர் என்பது கிரிக்கெட்டில் சாத்தியமில்லை..கலைவேந்தன் wrote:மகா பிரபு wrote:பரவாயில்லை கார்த்தி.
முதல் பந்தில் 6 அடித்து ஒரு மட்டையாளர் சதமடிக்கிறார்.
இரண்டாவது பந்தில் 1 ரன் எடுக்கும் போது சதமடித்தவர் எதிர்முனையில் ரன் அவுட் ஆகிவிடுகிறார். இதனால் 2 வது மட்டையாளர் Striker ஆகிறார்.
இறுதி பந்தில் 6 அடித்து அவரும் சதமடிக்கிறார். அணியும் வெற்றி பெறுகிறது.
கேள்வியில் இரண்டு மட்டையாளர்களா..? இல்லை ... இரண்டே இரண்டு மட்டையாளர்களா ..? என்ற தெளிவில்லை எனவே நீங்கள் கூறிய விடை மிகச்சரியே..!
நன்றி கலை அண்ணா...
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: முடிந்தால் சொல்லுங்கள்................
அவர் கூறியது கடைசியில் இருவர் மட்டுமே உள்ளனரா என கேட்டு உள்ளார்
மகா பிரபு
மகா பிரபு
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Page 1 of 2 • 1, 2
Similar topics
» $ முடிந்தால் சொல்லுங்கள் $
» முடிந்தால் சொல்லுங்கள்..
» முடிந்தால் கூறுங்கள்?
» இந்த குட்டி பெண்ணின் பார்வைக்கு என்ன அர்த்தம் முடிந்தால் கவிதைகளா சொல்லுங்கள் ..
» அனைவரும் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்று சொல்லுங்கள்(முடிந்தால் ஏன் பிடிக்கும் என்று சொல்லிவிடுங்கள் )
» முடிந்தால் சொல்லுங்கள்..
» முடிந்தால் கூறுங்கள்?
» இந்த குட்டி பெண்ணின் பார்வைக்கு என்ன அர்த்தம் முடிந்தால் கவிதைகளா சொல்லுங்கள் ..
» அனைவரும் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்று சொல்லுங்கள்(முடிந்தால் ஏன் பிடிக்கும் என்று சொல்லிவிடுங்கள் )
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|