Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருமண நாளில் மணமகன் தற்கொலை வேறு மாப்பிள்ளையை கரம் பிடித்தார் மணமகள்
5 posters
Page 1 of 1
திருமண நாளில் மணமகன் தற்கொலை வேறு மாப்பிள்ளையை கரம் பிடித்தார் மணமகள்
திருமண நாளில் மணமகன் தற்கொலை வேறு மாப்பிள்ளையை கரம் பிடித்தார் மணமகள் |
விருதுநகர் மாவட்ட ராஜபாளையத்தில் திருமண நாளில் மணமகன் தற்கொலை செய்துகொண்டதால் உடனடியாக வேறு மாப்பிள்ளை பார்த்து மணமகளுக்கு திருமணம் நடந்தது. |
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மேலவரகுணராமபுரம் கிராமத்தை சேர்ந்த சமுத்திரபாண்டி-இந்திரா தம்பதியின் மகள் சாந்தி(22). இவருக்கும் வேர்வைக்கனி(26)க்கும் நேற்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது. நேற்று முன் தினம் இரவு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மணமகனும், மணமகளும் சேர்ந்து பல மாடல்களில் புகைப்படம் எடுத்து கொண்டனர். பின்னர் ஜீவா நகரில் உள்ள தனது வீட்டுக்கு வந்த வேர்வைக்கனிக்கும், குடும்பத்தினருக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. நீண்டகாலமாக குடும்பத்தினருடன் பேசாமல் இருந்த தாய்மாமாவுக்கு வேர்வைக்கனி திருமண அழைப்பிதழ் கொடுத்துள்ளார். இது அவரது பெற்றோருக்கு பிடிக்கவில்லை. திருமணம் முடிந்த பிறகு ஒரு மாதம் தனது அக்கா வீட்டில் குடியிருக்க வேர்வைக்கனி அனுமதி கேட்டுள்ளார். இதற்கு அவருடைய அக்கா மறுத் துள்ளார். இதுபோன்ற பல பிரச்சனைகளால் மனம் உடைந்த நிலையில், தனது வீட்டுக்கு எதிர்புறம் உள்ள கவரிங் கடையில் வேர்வைக்கனி தூங்க சென்றார். 10 மணிக்கு திருமண முகூர்த்த நேரம் என்பதால் காலை 8 மணிக்கு கவரிங் கடை கதவை தட்டினார்கள். கதவு திறக்கப்படவில்லை. பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மின்விசிறியில் வேர்வைக்கனி தூக்கில் தொங்கினார். இதுபற்றி பெண் வீட்டாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மணப்பெண் சாந்தி மனம் உடைந்து திருமண அலங்காரம் வேண்டாம் என்று கூறினார். இருப்பினும் உறவினர்கள் பலரும் ஆறுதல் கூறியதுடன், அடுத்தகட்ட நடவடிக்கையில் ஈடுபட்டனர். புத்தூர் மாரியம்மன் கோயிலில் திருமணம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் நடந்தது. புத்தூர் ஊராட்சி தலைவர் சித்திரைக்கனியின் சகோதரர் நல்லதம்பியின் மகன் கனிகுருவிற்கும்(25), சாந்திக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டு அதே முகூர்த்தத்தில் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு வந்த அனைவரும் மணமக்களை வாழ்த்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. |
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: திருமண நாளில் மணமகன் தற்கொலை வேறு மாப்பிள்ளையை கரம் பிடித்தார் மணமகள்
என்னாச்சு ரூபன்..காலையிலேயே இப்படி முட்டிகிறீங்க.. நல்ல விடயம் தானே நடந்து இருக்கு..பாவம் தானே அந்த பொண்ணும்
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Re: திருமண நாளில் மணமகன் தற்கொலை வேறு மாப்பிள்ளையை கரம் பிடித்தார் மணமகள்
தற்கொலை செஞ்சுக்கிரவன் முன்னுக்கா செய்திருக்கலாமே அந்தப்போன்னின் மனநிலை எப்படி இருந்திருக்கும் பெற்றோர்கள் பாவம்
Re: திருமண நாளில் மணமகன் தற்கொலை வேறு மாப்பிள்ளையை கரம் பிடித்தார் மணமகள்
எப்படியோ அந்த பொண்ணுக்கு நல்ல வாழ்கை கிடைத்தால் சரிதானே!
Chocy- இளையநிலா
- பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009
Re: திருமண நாளில் மணமகன் தற்கொலை வேறு மாப்பிள்ளையை கரம் பிடித்தார் மணமகள்
வணக்கம்
தமிழன் என்று முத்திரை குத்தி சிங்கள நாய்களிடம் ஒப்படைக்கப் பட்வேண்டியவன். தப்பி விட்டான்
நந்திதா
தமிழன் என்று முத்திரை குத்தி சிங்கள நாய்களிடம் ஒப்படைக்கப் பட்வேண்டியவன். தப்பி விட்டான்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Similar topics
» மணமகன் தந்தை, மணமகள் தாயுடன் ஓட்டம்; குஜராத்தில் கூத்து
» இளவரசர் வில்லியம் கேத் மிடில்டனை கரம் பிடித்தார்
» மணமகன், மணமகள் உருவம் பொறித்த பட்டு சேலைகள் !
» ஆண் வேடமணிந்த மணமகள்; பெண் வேடமணிந்த மணமகன்: விநோத திருமணம்
» பெண்ணுக்கு சம உரிமை: மணமகன் கழுத்தில் தாலி கட்டிய மணமகள்............
» இளவரசர் வில்லியம் கேத் மிடில்டனை கரம் பிடித்தார்
» மணமகன், மணமகள் உருவம் பொறித்த பட்டு சேலைகள் !
» ஆண் வேடமணிந்த மணமகள்; பெண் வேடமணிந்த மணமகன்: விநோத திருமணம்
» பெண்ணுக்கு சம உரிமை: மணமகன் கழுத்தில் தாலி கட்டிய மணமகள்............
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|