Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்
+16
உமா
மஞ்சுபாஷிணி
ந.கார்த்தி
சிவசங்கர்
சிவா
தாமு
varsha
அருண்
பாலாஜி
கே. பாலா
அசுரன்
கலைவேந்தன்
முரளிராஜா
மகா பிரபு
vikramsingh
பிஜிராமன்
20 posters
Page 8 of 8
Page 8 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்
First topic message reminder :
நான் ஈகரைக்கு புதியவன்
நான் இந்த விஷயத்தை வேண்டுதலாக வைப்பது அதிகப்ரசங்கி தனமாக கூட இருக்கலாம்
இருந்தாலும் பரவாயில்லை என்று
பகிர ஆசை படுகிறேன்......
நான் இங்கு பல பதிவுகளுக்கு சென்று பார்த்து உள்ளேன்....
அதில் அதிக படியான பேர் பதிவிற்கு பின்னூட்டம் அளிக்கும் பொது வார்த்தையை உபயோகிப்பது இல்லை.....ஸ்மைல்ஸ் (smileys) ஐ யே அதிகம் உபயோகிக்றீர்கள்....
இப்படி ஸ்மைல்ஸ் ஐ உபயோக்கிக்கும் பொழுது நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள் என்பதை புரிந்து கொள்வதில் சிரமம் உள்ளது......
அழகிய செம்மொழி நம்மொழி இருக்க அதை விடுத்து ஸ்மைல்ஸ் எதற்கு.....
நம்மொழியுடன் அதை உபயோகித்து அதற்கு பெருமை கிடைக்கட்டும்.....
தவறு இருந்தால் மன்னிக்கவும்
நான் ஈகரைக்கு புதியவன்
நான் இந்த விஷயத்தை வேண்டுதலாக வைப்பது அதிகப்ரசங்கி தனமாக கூட இருக்கலாம்
இருந்தாலும் பரவாயில்லை என்று
பகிர ஆசை படுகிறேன்......
நான் இங்கு பல பதிவுகளுக்கு சென்று பார்த்து உள்ளேன்....
அதில் அதிக படியான பேர் பதிவிற்கு பின்னூட்டம் அளிக்கும் பொது வார்த்தையை உபயோகிப்பது இல்லை.....ஸ்மைல்ஸ் (smileys) ஐ யே அதிகம் உபயோகிக்றீர்கள்....
இப்படி ஸ்மைல்ஸ் ஐ உபயோக்கிக்கும் பொழுது நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள் என்பதை புரிந்து கொள்வதில் சிரமம் உள்ளது......
அழகிய செம்மொழி நம்மொழி இருக்க அதை விடுத்து ஸ்மைல்ஸ் எதற்கு.....
நம்மொழியுடன் அதை உபயோகித்து அதற்கு பெருமை கிடைக்கட்டும்.....
தவறு இருந்தால் மன்னிக்கவும்
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்
ANTHAPPAARVAI wrote:பிஜிராமன் wrote:ANTHAPPAARVAI wrote:பிஜிராமன் wrote:
இப்படி கூறுவதற்கும் நீங்கள் ஏன் நண்பா ஸ்மைல்ஸ் ஐ உபயோகிக்க்வில்லை
புரிந்து கொண்டே கேட்டால் என்ன பதில் சொல்வது?
எது நண்பா வெற்றி பெறுகிறது தமிழா ஸ்மைல்ஸ் ஆஆ....
நம் மொழிக்கு பின் தான் இது வர வேண்டுமே தவிர....
நம் மொழிக்கு பதிலாக வந்தால் கேவலம் நமக்கு தான்....
மன்னிக்கவும் நண்பா ஏதாவது தவறாக கூறி இருந்தால்
தவறில்லை நண்பா!
திருவள்ளுவரைப் பார்த்தீர்களேயானால், மது அருந்த வேண்டாம் என்று ஒரு குறளில் கூட சொன்னதில்லை!
ஆனால், மது அருந்துபவர்கள் எப்படியெல்லாம் கேவலப்படுவார்கள் என்பதை கூறியிருப்பார்.
இரண்டும் ஒன்றுதான். ஆனால் மனிதன் நேரடியாகச் சொன்னால் கேட்க மாட்டான் என்பதையும் அவர் அறிந்து வைத்திருந்தார்.
எனவே அவர் அதைக் குறிப்பால் உணர்த்தினார்!
அந்தக் குறிப்புதான் தற்கால Smilies.
சில இடங்களில் "குறிப்பால்" உணர்த்துவதுதான் சிறந்தது.
இல்லை குயிலன்....
அவர் தான் ஒவ்வொரு குறளிலும் தான் சொல்ல வந்ததை மிக நேரடியாக தான் கூறி இருக்கிறார்.....
திருக்குறளும் ஸ்மைல்ஸ் குறிப்பால் உணர்துபாவை என்பதை என்னால் ஒத்து கொள்ள முடியவில்லை.....
மது அருந்தினால் வரும் தீமை பற்றி அவர் கூறிய ஏதாவது குறளை நீங்கள் கூறினால் தெரிந்து கொள்வேன் நண்பா....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்
பிஜிராமன் wrote:
இல்லை குயிலன்....
அவர் தான் ஒவ்வொரு குறளிலும் தான் சொல்ல வந்ததை மிக நேரடியாக தான் கூறி இருக்கிறார்.....
திருக்குறளும் ஸ்மைல்ஸ் குறிப்பால் உணர்துபாவை என்பதை என்னால் ஒத்து கொள்ள முடியவில்லை.....
மது அருந்தினால் வரும் தீமை பற்றி அவர் கூறிய ஏதாவது குறளை நீங்கள் கூறினால் தெரிந்து கொள்வேன் நண்பா....
தீமை என்று சொல்ல வில்லை நண்பா,
மது(கள்) குடிக்காதே என்று நேரடியாக சொன்னதில்லை என்று தான் கூறினேன்.
இருந்தாலும் நீங்கள் கேட்டதனால் ஒரு குரல்,
"உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார்."
மேலும் குறிப்பு என்று நான் சொன்னது "உங்களை"த்தான் குறிக்கும்.
அதனால் தான் உங்களை மாற்றிக் கொள்ள வேண்டாம் என்றும் கூறினேன்.
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்
ANTHAPPAARVAI wrote:பிஜிராமன் wrote:
இல்லை குயிலன்....
அவர் தான் ஒவ்வொரு குறளிலும் தான் சொல்ல வந்ததை மிக நேரடியாக தான் கூறி இருக்கிறார்.....
திருக்குறளும் ஸ்மைல்ஸ் குறிப்பால் உணர்துபாவை என்பதை என்னால் ஒத்து கொள்ள முடியவில்லை.....
மது அருந்தினால் வரும் தீமை பற்றி அவர் கூறிய ஏதாவது குறளை நீங்கள் கூறினால் தெரிந்து கொள்வேன் நண்பா....
தீமை என்று சொல்ல வில்லை நண்பா,
மது(கள்) குடிக்காதே என்று நேரடியாக சொன்னதில்லை என்று தான் கூறினேன்.
இருந்தாலும் நீங்கள் கேட்டதனால் ஒரு குரல்,
"உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார்."
மேலும் குறிப்பு என்று நான் சொன்னது "உங்களை"த்தான் குறிக்கும்.
அதனால் தான் உங்களை மாற்றிக் கொள்ள வேண்டாம் என்றும் கூறினேன்.
மிக்க நன்றி நண்பா.....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்
விடிய விடிய....ராமாயணம் கேட்டு....தாமு wrote:சிவா wrote:பிஜிராமன் wrote:நான் ஈகரைக்கு புதியவன்
நான் இந்த விஷயத்தை வேண்டுதலாக வைப்பது அதிகப்ரசங்கி தனமாக கூட இருக்கலாம்
இருந்தாலும் பரவாயில்லை என்று
பகிர ஆசை படுகிறேன்......
நான் இங்கு பல பதிவுகளுக்கு சென்று பார்த்து உள்ளேன்....
அதில் அதிக படியான பேர் பதிவிற்கு பின்னூட்டம் அளிக்கும் பொது வார்த்தையை உபயோகிப்பது இல்லை.....ஸ்மைல்ஸ் (smileys) ஐ யே அதிகம் உபயோகிக்றீர்கள்....
இப்படி ஸ்மைல்ஸ் ஐ உபயோக்கிக்கும் பொழுது நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள் என்பதை புரிந்து கொள்வதில் சிரமம் உள்ளது......
அழகிய செம்மொழி நம்மொழி இருக்க அதை விடுத்து ஸ்மைல்ஸ் எதற்கு.....
நம்மொழியுடன் அதை உபயோகித்து அதற்கு பெருமை கிடைக்கட்டும்.....
தவறு இருந்தால் மன்னிக்கவும்
இப்ப நீங்க எதுக்கு ஜாக்கன் மட்டும் போட்டீங்க
Re: நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்
ஓடுங்க இனிமேல் கையில எதையாவது தூக்கிட்டு வந்தா தெரியும்..எப்பப் பாத்தாலும் ஒரு பொம்மையைப் போட்டுட்டு போவது..சிவா wrote:தாமு wrote:
இப்ப நீங்க எதுக்கு ஜாக்கன் மட்டும் போட்டீங்க
ஐகான் போடக்கூடாது என்பதற்குத்தான் இந்தப் பதிவா? ஆஹா, பழக்கதோஷத்தில் அதையே செய்து விட்டேனே?
Re: நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்
Aathira wrote:
ஓடுங்க இனிமேல் கையில எதையாவது தூக்கிட்டு வந்தா தெரியும்..எப்பப் பாத்தாலும் ஒரு பொம்மையைப் போட்டுட்டு போவது..
கையில ஆயுதம் இல்லைன்னா எங்க ஸ்டேட்டஸ் குறைந்து விடும், அதனால்தான் எப்பொழுதும் இப்படி...
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்
சிவா wrote:Aathira wrote:
ஓடுங்க இனிமேல் கையில எதையாவது தூக்கிட்டு வந்தா தெரியும்..எப்பப் பாத்தாலும் ஒரு பொம்மையைப் போட்டுட்டு போவது..
கையில ஆயுதம் இல்லைன்னா எங்க ஸ்டேட்டஸ் குறைந்து விடும், அதனால்தான் எப்பொழுதும் இப்படி...
Page 8 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
» நண்பர்களுக்கு வணக்கத்துடன் ஒரு வேண்டுகோள் !
» ஈகரை நண்பர்களுக்கு வேண்டுகோள்...
» நண்பர்களுக்கு தயவான ஒரு வேண்டுகோள்
» ஈகரை நண்பர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்
» நண்பர்களுக்கு....
» ஈகரை நண்பர்களுக்கு வேண்டுகோள்...
» நண்பர்களுக்கு தயவான ஒரு வேண்டுகோள்
» ஈகரை நண்பர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்
» நண்பர்களுக்கு....
Page 8 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|