புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_m10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10 
53 Posts - 42%
heezulia
தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_m10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_m10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_m10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_m10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_m10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_m10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_m10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10 
304 Posts - 50%
heezulia
தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_m10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_m10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_m10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_m10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10 
21 Posts - 3%
prajai
தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_m10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_m10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10 
3 Posts - 0%
Barushree
தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_m10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_m10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_m10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு


   
   
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed May 04, 2011 11:02 am

2ஜி அலைக்கற்றை வழக்கின் குற்றப் பத்திரிகையில் கருணா‌நி‌தி‌யி‌ன் மனை‌வி தயாளு அ‌ம்மா‌‌‌ளி‌ன் பெயர் விடுபட்டிருப்பது வியப்பு அ‌ளி‌ப்பதாக கூ‌றியு‌ள்ள அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலர் ஜெயலலிதா, கு‌ற்ற‌ப்ப‌த்‌தி‌ரி‌கை‌யி‌ல் பெயர் இடம் பெற்றுள்ள க‌னிமொ‌ழி உ‌ள்பட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெளியிட்டு‌ள்ள அறிக்கை‌யி‌ல், 2 ஜி அலைக்கற்றை ஊழலில் மத்திய புலனாய்வுத் துறையால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டாவது குற்றச்சா‌ற்று பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இதன் மூலம் மத்திய தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ராசாவால் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்ட முக்கிய பயனாளிகளுக்கும் முதலமை‌ச்ச‌ர் கருணாநிதியின் குடும்பத்தினருக்கும் இடையே உள்ள சட்ட விரோத பணப் பரிமாற்றம் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

2ஜி அலைக்கற்றை ஊழலின் முக்கிய பயனாளி நிறுவனமான ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தை ஆரம்பித்த ஷாகித் பால்வா தொடர்புடைய பல நிறுவனங்கள் வழியாக கலைஞர் டி.வி.க்கு ரூ. 214 கோடி அளிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் கருணாநிதி குடும்பத்துக்கு உள்ள தொடர்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கலைஞர் டி.வி.யின் 60 சதவீத பங்குகளை கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் வைத்திருக்கிறார். 20 சதவீத பங்குகள் கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு சொந்தமானது.

சில வாரங்களுக்கு முன்பு தயாளு அம்மாளையும் கனிமொழியையும் சி.பி.ஐ விசாரித்தது. இப்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப் பத்திரிகையில் கனிமொழியின் பெயர் இடம் பெற்றிருப்பதில் வியப்பு ஏதுமில்லை. இருப்பினும் 20 சதவீதம் பங்குகளை வைத்திருக்கும் கனிமொழி, சரத்குமார் ஆகியோரின் பெயர்கள் குற்றப் பத்திரிகையில் இடம்பெற்றுள்ள நிலையில், 60 சதவீத பங்குகளை வைத்துள்ள தயாளு அம்மாளின் பெயர் விடுபட்டிருப்பது வியப்புக்குரிய அம்சம்.

அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட கலைஞர் டி.வி.க்கு ரூ. 214 கோடி பணம் கொடுக்கப்பட்டதை ஷாகித் பால்வாவால் எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது. 2ஜி ஸ்பெக்‌ட்ரம் உரிமத்தை ஒதுக்கீடு செய்ததற்கு பிரதிபலனாகவே கலைஞர் டி.வி.க்கு ரூ. 214 கோடி அளிக்கப்பட்டுள்ளது. அப்போதையே தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ராசா கேட்டுக் கொள்ளாமல் இந்தப் பணத்தை கலைஞர் டி.வி.க்கு ஷாகித் பால்வா அளித்திருக்கமாட்டார். இதேபோல் தன்னுடைய தலைவர் கருணாநிதி கேட்டுக்கொள்ளாமல் தனக்கு தொடர்பில்லாத கலைஞர் டி.வி. நிறுவனத்துக்கு ரூ. 214 கோடி அளிக்க வேண்டும் என்று ராசாவும் வலியுறுத்தியிருக்கமாட்டார்.

எனவே ஷாகித் பால்வாவால் கொடுக்கப்பட்ட ரூ. 214 கோடி லஞ்சப் பணம். இது தொடர்பாக மத்திய புலனாய்வுத் துறை வழக்குப் பதிவு செய்யவில்லை என்றால் இந்த ரூ. 214 கோடி கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களைச் சென்றடைந்து இருக்கும். எனவே நீதி நிலைநாட்டப்பட வேண்டுமென்றால் கருணாநிதி உள்பட அவரது குடும்பத்தினர் அனைவரின் பெயர்களும் குற்றப் பத்திரிகையில் இடம் பெற வேண்டும்.

முதலமை‌ச்சர் கருணாநிதியுடன் நீண்ட காலமாக நெருங்கிய தொடர்புடைய ஈடிஏ அஸ்கான் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜெனிக்ஸ் எக்சிம் வென்சர்ஸ் நிறுவனம் அலைக்கற்றை வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதை தற்செயலாக ஏற்பட்டிருக்கும் நிகழ்வாகக் கருத முடியாது. கலைஞர் டி.வி.க்குச் சென்ற ரூ. 214 கோடிக்கும் மேல் பல கோடி ரூபாய் ஹவாலா பணப் பரிமாற்றம் மூலம் அய‌‌ல்நாடுகளில் பாதுகாப்பாக பதுக்கி வைக்கப்பட்டு இருக்கிறது என்ற வாதத்தினை இந்தத் தொடர்பு மேலும் வலுப்படுத்துகிறது.

2ஜி அலைக்கற்றை வழக்கின் குற்றப் பத்திரிகையில் கனிமொழியின் பெயர் இடம் பெற்றதுடன் இந்தப் பிரச்சனை நிச்சயம் நின்றுவிடாது. லஞ்சப் பணத்தின் மூலம் ஆரம்பிக்கப்பட்ட கலைஞர் டி.வி.யின் உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும். அதன் ஒளிபரப்பு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். கனிமொழி உள்பட அலைக்கற்றை ஊழலில் நேர்முகமாகவும் மறைமுகமாகவும் பயனடைந்த கருணாநிதி குடும்ப உறுப்பினர் அனைவரின் பெயர்களும் குற்றப் பத்திரிகையில் இடம் பெற வேண்டும். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். இந்தியாவுக்கு வெளியே எடுத்துச் செல்லப்பட்ட பணம் அனைத்தும் திரும்பப் பெறப்பட வேண்டும் எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌‌ர்.2ஜி அலைக்கற்றை வழக்கின் குற்றப் பத்திரிகையில் கருணா‌நி‌தி‌யி‌ன் மனை‌வி தயாளு அ‌ம்மா‌‌‌ளி‌ன் பெயர் விடுபட்டிருப்பது வியப்பு அ‌ளி‌ப்பதாக கூ‌றியு‌ள்ள அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலர் ஜெயலலிதா, கு‌ற்ற‌ப்ப‌த்‌தி‌ரி‌கை‌யி‌ல் பெயர் இடம் பெற்றுள்ள க‌னிமொ‌ழி உ‌ள்பட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெளியிட்டு‌ள்ள அறிக்கை‌யி‌ல், 2 ஜி அலைக்கற்றை ஊழலில் மத்திய புலனாய்வுத் துறையால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டாவது குற்றச்சா‌ற்று பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இதன் மூலம் மத்திய தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ராசாவால் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்ட முக்கிய பயனாளிகளுக்கும் முதலமை‌ச்ச‌ர் கருணாநிதியின் குடும்பத்தினருக்கும் இடையே உள்ள சட்ட விரோத பணப் பரிமாற்றம் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

2ஜி அலைக்கற்றை ஊழலின் முக்கிய பயனாளி நிறுவனமான ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தை ஆரம்பித்த ஷாகித் பால்வா தொடர்புடைய பல நிறுவனங்கள் வழியாக கலைஞர் டி.வி.க்கு ரூ. 214 கோடி அளிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் கருணாநிதி குடும்பத்துக்கு உள்ள தொடர்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கலைஞர் டி.வி.யின் 60 சதவீத பங்குகளை கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் வைத்திருக்கிறார். 20 சதவீத பங்குகள் கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு சொந்தமானது.

சில வாரங்களுக்கு முன்பு தயாளு அம்மாளையும் கனிமொழியையும் சி.பி.ஐ விசாரித்தது. இப்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப் பத்திரிகையில் கனிமொழியின் பெயர் இடம் பெற்றிருப்பதில் வியப்பு ஏதுமில்லை. இருப்பினும் 20 சதவீதம் பங்குகளை வைத்திருக்கும் கனிமொழி, சரத்குமார் ஆகியோரின் பெயர்கள் குற்றப் பத்திரிகையில் இடம்பெற்றுள்ள நிலையில், 60 சதவீத பங்குகளை வைத்துள்ள தயாளு அம்மாளின் பெயர் விடுபட்டிருப்பது வியப்புக்குரிய அம்சம்.

அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட கலைஞர் டி.வி.க்கு ரூ. 214 கோடி பணம் கொடுக்கப்பட்டதை ஷாகித் பால்வாவால் எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது. 2ஜி ஸ்பெக்‌ட்ரம் உரிமத்தை ஒதுக்கீடு செய்ததற்கு பிரதிபலனாகவே கலைஞர் டி.வி.க்கு ரூ. 214 கோடி அளிக்கப்பட்டுள்ளது. அப்போதையே தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ராசா கேட்டுக் கொள்ளாமல் இந்தப் பணத்தை கலைஞர் டி.வி.க்கு ஷாகித் பால்வா அளித்திருக்கமாட்டார். இதேபோல் தன்னுடைய தலைவர் கருணாநிதி கேட்டுக்கொள்ளாமல் தனக்கு தொடர்பில்லாத கலைஞர் டி.வி. நிறுவனத்துக்கு ரூ. 214 கோடி அளிக்க வேண்டும் என்று ராசாவும் வலியுறுத்தியிருக்கமாட்டார்.

எனவே ஷாகித் பால்வாவால் கொடுக்கப்பட்ட ரூ. 214 கோடி லஞ்சப் பணம். இது தொடர்பாக மத்திய புலனாய்வுத் துறை வழக்குப் பதிவு செய்யவில்லை என்றால் இந்த ரூ. 214 கோடி கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களைச் சென்றடைந்து இருக்கும். எனவே நீதி நிலைநாட்டப்பட வேண்டுமென்றால் கருணாநிதி உள்பட அவரது குடும்பத்தினர் அனைவரின் பெயர்களும் குற்றப் பத்திரிகையில் இடம் பெற வேண்டும்.

முதலமை‌ச்சர் கருணாநிதியுடன் நீண்ட காலமாக நெருங்கிய தொடர்புடைய ஈடிஏ அஸ்கான் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜெனிக்ஸ் எக்சிம் வென்சர்ஸ் நிறுவனம் அலைக்கற்றை வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதை தற்செயலாக ஏற்பட்டிருக்கும் நிகழ்வாகக் கருத முடியாது. கலைஞர் டி.வி.க்குச் சென்ற ரூ. 214 கோடிக்கும் மேல் பல கோடி ரூபாய் ஹவாலா பணப் பரிமாற்றம் மூலம் அய‌‌ல்நாடுகளில் பாதுகாப்பாக பதுக்கி வைக்கப்பட்டு இருக்கிறது என்ற வாதத்தினை இந்தத் தொடர்பு மேலும் வலுப்படுத்துகிறது.

2ஜி அலைக்கற்றை வழக்கின் குற்றப் பத்திரிகையில் கனிமொழியின் பெயர் இடம் பெற்றதுடன் இந்தப் பிரச்சனை நிச்சயம் நின்றுவிடாது. லஞ்சப் பணத்தின் மூலம் ஆரம்பிக்கப்பட்ட கலைஞர் டி.வி.யின் உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும். அதன் ஒளிபரப்பு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். கனிமொழி உள்பட அலைக்கற்றை ஊழலில் நேர்முகமாகவும் மறைமுகமாகவும் பயனடைந்த கருணாநிதி குடும்ப உறுப்பினர் அனைவரின் பெயர்களும் குற்றப் பத்திரிகையில் இடம் பெற வேண்டும். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். இந்தியாவுக்கு வெளியே எடுத்துச் செல்லப்பட்ட பணம் அனைத்தும் திரும்பப் பெறப்பட வேண்டும் எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌‌ர்.2ஜி அலைக்கற்றை வழக்கின் குற்றப் பத்திரிகையில் கருணா‌நி‌தி‌யி‌ன் மனை‌வி தயாளு அ‌ம்மா‌‌‌ளி‌ன் பெயர் விடுபட்டிருப்பது வியப்பு அ‌ளி‌ப்பதாக கூ‌றியு‌ள்ள அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலர் ஜெயலலிதா, கு‌ற்ற‌ப்ப‌த்‌தி‌ரி‌கை‌யி‌ல் பெயர் இடம் பெற்றுள்ள க‌னிமொ‌ழி உ‌ள்பட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெளியிட்டு‌ள்ள அறிக்கை‌யி‌ல், 2 ஜி அலைக்கற்றை ஊழலில் மத்திய புலனாய்வுத் துறையால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டாவது குற்றச்சா‌ற்று பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இதன் மூலம் மத்திய தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ராசாவால் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்ட முக்கிய பயனாளிகளுக்கும் முதலமை‌ச்ச‌ர் கருணாநிதியின் குடும்பத்தினருக்கும் இடையே உள்ள சட்ட விரோத பணப் பரிமாற்றம் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

2ஜி அலைக்கற்றை ஊழலின் முக்கிய பயனாளி நிறுவனமான ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தை ஆரம்பித்த ஷாகித் பால்வா தொடர்புடைய பல நிறுவனங்கள் வழியாக கலைஞர் டி.வி.க்கு ரூ. 214 கோடி அளிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் கருணாநிதி குடும்பத்துக்கு உள்ள தொடர்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கலைஞர் டி.வி.யின் 60 சதவீத பங்குகளை கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் வைத்திருக்கிறார். 20 சதவீத பங்குகள் கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு சொந்தமானது.

சில வாரங்களுக்கு முன்பு தயாளு அம்மாளையும் கனிமொழியையும் சி.பி.ஐ விசாரித்தது. இப்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப் பத்திரிகையில் கனிமொழியின் பெயர் இடம் பெற்றிருப்பதில் வியப்பு ஏதுமில்லை. இருப்பினும் 20 சதவீதம் பங்குகளை வைத்திருக்கும் கனிமொழி, சரத்குமார் ஆகியோரின் பெயர்கள் குற்றப் பத்திரிகையில் இடம்பெற்றுள்ள நிலையில், 60 சதவீத பங்குகளை வைத்துள்ள தயாளு அம்மாளின் பெயர் விடுபட்டிருப்பது வியப்புக்குரிய அம்சம்.

அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட கலைஞர் டி.வி.க்கு ரூ. 214 கோடி பணம் கொடுக்கப்பட்டதை ஷாகித் பால்வாவால் எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது. 2ஜி ஸ்பெக்‌ட்ரம் உரிமத்தை ஒதுக்கீடு செய்ததற்கு பிரதிபலனாகவே கலைஞர் டி.வி.க்கு ரூ. 214 கோடி அளிக்கப்பட்டுள்ளது. அப்போதையே தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ராசா கேட்டுக் கொள்ளாமல் இந்தப் பணத்தை கலைஞர் டி.வி.க்கு ஷாகித் பால்வா அளித்திருக்கமாட்டார். இதேபோல் தன்னுடைய தலைவர் கருணாநிதி கேட்டுக்கொள்ளாமல் தனக்கு தொடர்பில்லாத கலைஞர் டி.வி. நிறுவனத்துக்கு ரூ. 214 கோடி அளிக்க வேண்டும் என்று ராசாவும் வலியுறுத்தியிருக்கமாட்டார்.

எனவே ஷாகித் பால்வாவால் கொடுக்கப்பட்ட ரூ. 214 கோடி லஞ்சப் பணம். இது தொடர்பாக மத்திய புலனாய்வுத் துறை வழக்குப் பதிவு செய்யவில்லை என்றால் இந்த ரூ. 214 கோடி கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களைச் சென்றடைந்து இருக்கும். எனவே நீதி நிலைநாட்டப்பட வேண்டுமென்றால் கருணாநிதி உள்பட அவரது குடும்பத்தினர் அனைவரின் பெயர்களும் குற்றப் பத்திரிகையில் இடம் பெற வேண்டும்.

முதலமை‌ச்சர் கருணாநிதியுடன் நீண்ட காலமாக நெருங்கிய தொடர்புடைய ஈடிஏ அஸ்கான் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜெனிக்ஸ் எக்சிம் வென்சர்ஸ் நிறுவனம் அலைக்கற்றை வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதை தற்செயலாக ஏற்பட்டிருக்கும் நிகழ்வாகக் கருத முடியாது. கலைஞர் டி.வி.க்குச் சென்ற ரூ. 214 கோடிக்கும் மேல் பல கோடி ரூபாய் ஹவாலா பணப் பரிமாற்றம் மூலம் அய‌‌ல்நாடுகளில் பாதுகாப்பாக பதுக்கி வைக்கப்பட்டு இருக்கிறது என்ற வாதத்தினை இந்தத் தொடர்பு மேலும் வலுப்படுத்துகிறது.

2ஜி அலைக்கற்றை வழக்கின் குற்றப் பத்திரிகையில் கனிமொழியின் பெயர் இடம் பெற்றதுடன் இந்தப் பிரச்சனை நிச்சயம் நின்றுவிடாது. லஞ்சப் பணத்தின் மூலம் ஆரம்பிக்கப்பட்ட கலைஞர் டி.வி.யின் உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும். அதன் ஒளிபரப்பு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். கனிமொழி உள்பட அலைக்கற்றை ஊழலில் நேர்முகமாகவும் மறைமுகமாகவும் பயனடைந்த கருணாநிதி குடும்ப உறுப்பினர் அனைவரின் பெயர்களும் குற்றப் பத்திரிகையில் இடம் பெற வேண்டும். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். இந்தியாவுக்கு வெளியே எடுத்துச் செல்லப்பட்ட பணம் அனைத்தும் திரும்பப் பெறப்பட வேண்டும் எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌‌ர்.
தமிழ் ஹாப்பி



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Scaled.php?server=706&filename=purple11
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Wed May 04, 2011 11:22 am

பொறுத்திருந்து பார்போம்



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக