புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவன் தீவிரவாதி   Poll_c10அவன் தீவிரவாதி   Poll_m10அவன் தீவிரவாதி   Poll_c10 
75 Posts - 58%
heezulia
அவன் தீவிரவாதி   Poll_c10அவன் தீவிரவாதி   Poll_m10அவன் தீவிரவாதி   Poll_c10 
38 Posts - 29%
mohamed nizamudeen
அவன் தீவிரவாதி   Poll_c10அவன் தீவிரவாதி   Poll_m10அவன் தீவிரவாதி   Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
அவன் தீவிரவாதி   Poll_c10அவன் தீவிரவாதி   Poll_m10அவன் தீவிரவாதி   Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
அவன் தீவிரவாதி   Poll_c10அவன் தீவிரவாதி   Poll_m10அவன் தீவிரவாதி   Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
அவன் தீவிரவாதி   Poll_c10அவன் தீவிரவாதி   Poll_m10அவன் தீவிரவாதி   Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
அவன் தீவிரவாதி   Poll_c10அவன் தீவிரவாதி   Poll_m10அவன் தீவிரவாதி   Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அவன் தீவிரவாதி   Poll_c10அவன் தீவிரவாதி   Poll_m10அவன் தீவிரவாதி   Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அவன் தீவிரவாதி   Poll_c10அவன் தீவிரவாதி   Poll_m10அவன் தீவிரவாதி   Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
அவன் தீவிரவாதி   Poll_c10அவன் தீவிரவாதி   Poll_m10அவன் தீவிரவாதி   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவன் தீவிரவாதி   Poll_c10அவன் தீவிரவாதி   Poll_m10அவன் தீவிரவாதி   Poll_c10 
70 Posts - 57%
heezulia
அவன் தீவிரவாதி   Poll_c10அவன் தீவிரவாதி   Poll_m10அவன் தீவிரவாதி   Poll_c10 
36 Posts - 30%
mohamed nizamudeen
அவன் தீவிரவாதி   Poll_c10அவன் தீவிரவாதி   Poll_m10அவன் தீவிரவாதி   Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
அவன் தீவிரவாதி   Poll_c10அவன் தீவிரவாதி   Poll_m10அவன் தீவிரவாதி   Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
அவன் தீவிரவாதி   Poll_c10அவன் தீவிரவாதி   Poll_m10அவன் தீவிரவாதி   Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
அவன் தீவிரவாதி   Poll_c10அவன் தீவிரவாதி   Poll_m10அவன் தீவிரவாதி   Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அவன் தீவிரவாதி   Poll_c10அவன் தீவிரவாதி   Poll_m10அவன் தீவிரவாதி   Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
அவன் தீவிரவாதி   Poll_c10அவன் தீவிரவாதி   Poll_m10அவன் தீவிரவாதி   Poll_c10 
1 Post - 1%
Guna.D
அவன் தீவிரவாதி   Poll_c10அவன் தீவிரவாதி   Poll_m10அவன் தீவிரவாதி   Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
அவன் தீவிரவாதி   Poll_c10அவன் தீவிரவாதி   Poll_m10அவன் தீவிரவாதி   Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவன் தீவிரவாதி


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon May 02, 2011 12:30 pm

அவன் தீவிரவாதி   What%252520makes%252520a%252520terrorist2

எங்கள் தாய் பெற்றதல்ல
எம்மண்ணில் பிறந்தர்வர்கள் அல்ல
எங்கிருந்தோ வந்தவர்கள்
எம்மை ஆளுகிறார்கள்

பிறந்த எம் தாய்மண்ணில்
அழவும் சிரிக்கவும் தடைகள்
பிழைப்பு தேடி வந்தவர்களிடம்
சிறை கைதிகளாக நாங்கள்

கோர ஆயுதம் காட்டி
எங்கள் வளமும் செல்வமும்
சூறையாடப்பட்டு நாடு கடத்தல்

தாய் வயதுப் பென்மைகளின்
உடுதுணிகள் கழற்றப்பட்டு
நடு வீதியில் மானபங்கம்

பருவம் தளிராத சகோதரிகளின்
உடலில் இறக்கமிற்றி
களவாடப்படும் கற்பு

ஏன் கேள்வி எழுப்பிய
தந்தைகளின் தலை அறுத்து
முண்டமாக வீதியில்

கயவர்களின் கோரத்தாண்டவம்
சிறைகளில் கொத்தடிமைகளாக
உதிரம் ஒழுக்கும் எம்சகோதர்கள்

பிணம் தின்னும் அரக்கர்களால்
எங்கள் ஊர் வீதிகளில்
நித்தம் அரங்கேறும் கோரங்கள்

பொறுமை இழந்து வீறுடன்
சிறை உடைத்து எரிந்து
அடிமை அகற்ற புறப்படல்

மண்ணின் மைந்தர்களுக்கு
அன்று அதிகாரம் கையாண்டவன்
இட்ட பெயர் புரச்சியாளன்

காலம் உருண்டோடியது
உலகை ஆளும் தேசங்களில்
அதிகாரம் கையாளும் சாத்தான்கள்

வலிமை குன்றிய பாவங்களிடம்
சுதந்திரம், உரிமைகள், பறிக்கப்பட்டு
உயிர் ,குருதி ஒழுக்கி
இன்றும் தொடர்கிறது
அதிகார சாத்தான்களின் கோரம்

ஞாயம் கேட்டு
தலை உயர்த்துபவர்களுக்கு
இன்றைய நாகரீக பெயர்
அவன் தீவிரவாதி

அதிகார கொடுமைகளை அகற்ற
கொண்ட கொள்கையில் உறுதியாய்
உரச்சு நிற்கும் அவன்
தீவிரவாதிதான்

கொலை,கொள்ளை கற்பழிப்பு
ஊரை ஏமாற்றி உலவும்
மான்னிய முகமூடிக்குள் அரக்கர்கள்
இது கலியுலகம்

மண் ,மதம் ,இனம்
சுயநலத்திற்காக உயிரை கொன்று
உதிரம் ஒழுக்கி சவம்தின்னும்
அதிகாரம் கையாளும் காட்டேரிகளுக்கு
என்ன பெயர்..... ???




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Mon May 02, 2011 12:45 pm

ஞாயம் கேட்டு
தலை உயர்த்துபவர்களுக்கு
இன்றைய நாகரீக பெயர்
அவன் தீவிரவாதி

உண்மை தான்..மறுக்க முடியாத உண்மை..ஆழமான கருத்தைக் கொண்ட அழகிய கவிதை..வாழ்த்துக்கள் நண்பரே..

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon May 02, 2011 12:45 pm

செய்தாலி wrote:
மண் ,மதம் ,இனம்
சுயநலத்திற்காக உயிரை கொன்று
உதிரம் ஒழுக்கி சவம்தின்னும்
அதிகாரம் கையாளும் காட்டேரிகளுக்கு
என்ன பெயர்..... ???
அருமையான வரிகள். சிறப்பான கவிதை. நன்றி நண்பரே..


உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon May 02, 2011 12:57 pm

படிக்கும்போது மனச ஏதோ பண்ணுது செய்யது.
படிக்கும்போதே மனதை பிசையும் இந்த சோகத்தை உண்மைலுமே அனுபவிப்பவர்கள் நிலை மிகவும் கொடூரமானது




அவன் தீவிரவாதி   Uஅவன் தீவிரவாதி   Dஅவன் தீவிரவாதி   Aஅவன் தீவிரவாதி   Yஅவன் தீவிரவாதி   Aஅவன் தீவிரவாதி   Sஅவன் தீவிரவாதி   Uஅவன் தீவிரவாதி   Dஅவன் தீவிரவாதி   Hஅவன் தீவிரவாதி   A
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon May 02, 2011 1:00 pm

அருமையான கருத்து நிறைந்த கவிதை
அருமை நண்பரே சூப்பருங்க

avatar
Guest
Guest

PostGuest Mon May 02, 2011 2:12 pm

அவன் தீவிரவாதி   1194657695

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Mon May 02, 2011 4:10 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon May 02, 2011 4:30 pm

Jiffriya wrote:
ஞாயம் கேட்டு
தலை உயர்த்துபவர்களுக்கு
இன்றைய நாகரீக பெயர்
அவன் தீவிரவாதி

உண்மை தான்..மறுக்க முடியாத உண்மை..ஆழமான கருத்தைக் கொண்ட அழகிய கவிதை..வாழ்த்துக்கள் நண்பரே..

மிக்க நன்றி தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon May 02, 2011 4:33 pm

அறிமுக நாயகன் wrote:
செய்தாலி wrote:
மண் ,மதம் ,இனம்
சுயநலத்திற்காக உயிரை கொன்று
உதிரம் ஒழுக்கி சவம்தின்னும்
அதிகாரம் கையாளும் காட்டேரிகளுக்கு
என்ன பெயர்..... ???
அருமையான வரிகள். சிறப்பான கவிதை. நன்றி நண்பரே..

மிக்க நன்றி






செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon May 02, 2011 4:33 pm

உதயசுதா wrote:படிக்கும்போது மனச ஏதோ பண்ணுது செய்யது.
படிக்கும்போதே மனதை பிசையும் இந்த சோகத்தை உண்மைலுமே அனுபவிப்பவர்கள் நிலை மிகவும் கொடூரமானது


மிக்க நன்றி தோழி




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக