புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_m10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10 
92 Posts - 38%
ayyasamy ram
இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_m10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10 
89 Posts - 37%
Dr.S.Soundarapandian
இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_m10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10 
36 Posts - 15%
T.N.Balasubramanian
இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_m10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_m10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10 
6 Posts - 2%
ayyamperumal
இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_m10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10 
3 Posts - 1%
Guna.D
இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_m10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10 
2 Posts - 1%
manikavi
இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_m10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_m10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_m10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_m10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10 
340 Posts - 48%
heezulia
இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_m10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_m10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10 
66 Posts - 9%
T.N.Balasubramanian
இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_m10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_m10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10 
24 Posts - 3%
prajai
இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_m10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_m10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_m10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10 
3 Posts - 0%
Barushree
இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_m10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10 
2 Posts - 0%
Guna.D
இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_m10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்


   
   
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu May 05, 2011 7:58 am

இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன் =வா. மணிகண்டன்

இன்று மதியம்
தூக்குப் போட்டு இறந்தவனின்
வீட்டில்
குழந்தைகள்
ரயில் விளையாட்டை
விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.


சட்டைகளைப் பிடித்துக் கொண்டு
ஓடும் மனிதப் பெட்டிகள்
துக்கம் கேட்க வந்த
ஒவ்வொருவரையும் நெருங்குகிறது.

ஒரு கணம்
ரயிலோடு சேர்ந்து ஓடுபவர்கள்
பின்னர்
பதட்டமடைந்தவர்களாக
குழந்தைகளை மிரட்டுகிறார்கள்.


மிரட்டல்களால்
அமைதிப்படுத்த முடியாத
சிலர்
தலையைக் குனிந்து கொள்கிறார்கள்

ரயிலில்
மூன்றாவதாக ஓடிக் கொண்டிருக்கும்
தன் மகனைப் பார்த்து
கேவி அழுகிறாள்
இறந்தவனின் மனைவி


குழந்தைகளால் நிராகரிக்கப்படும்
அழுகையின் சப்தங்கள்
அனாதைகளாகிக் கொண்டிருந்த
அந்த வீட்டில்
கீழே விழும் குழந்தைகளை
எடுத்துவிடாத
பெரியவர்களின் அமைதியால்
பிஞ்சு உலகில்
சிறகுகள் முளைக்கின்றன.

வேகத்தையும் கூச்சலையும்
அதிகரிக்கிறார்கள்.


இறந்தவனை நோக்கி
ரயில் ஓடுகையில்
அவனின்
வலது கால் கட்டைவிரலை
மிதித்துச் செல்கிறான்
கடைசிக்கு முந்தியவன்.


கூட்டத்தில் வெள்ளைச் சட்டையணிந்தவர்
எழுந்து வந்து
ரயிலின் கடைசிச் சிறுமியின்
முதுகில்
அறைகிறார்.


எல்லோரும் அவரைப்
பார்த்த கணம்
தூக்கிலிட்டவன்
பிரிவும் காதலும்
மிகுந்தவனாய்
அழுது கொண்டிருக்கும்
மனைவியை
பார்க்கிறான்

தன்
அசைவற்ற கண்களின்
வழியே
ஒரே ஒரு வினாடி மட்டும்.


திகைத்தவள்
அரைவினாடிக்கும் குறைவான
நேரத்தில்
தன் முகத்தை
வேறொரு பக்கம் திருப்புகிறாள்-
யாரும் பார்த்துவிடும் முன்.
மிக ரகசியமாக


நன்றி: உயிர்மை

(வா. மணிகண்டன் எழுதிய இக்கவிதையை "உயிர்மை " இதழில் படிதேன். அவலமும் , விளையாட்டும் , கலந்த ஒரு சூழல், வார்த்தைகளையும் கடந்த ஒரு கற்பனை பரப்பிற்கு நம்மை அழைத்து செல்கிறது)

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu May 05, 2011 9:11 am

நல்ல கவிதை தான்... இறுதியில் தெரிவிக்க வந்த செய்தி கொஞ்சம் குழப்புகிறது...


எல்லோரும் அவரைப்
பார்த்த கணம்
தூக்கிலிட்டவன்
பிரிவும் காதலும்
மிகுந்தவனாய்
அழுது கொண்டிருக்கும்
மனைவியை
பார்க்கிறான்

தன்
அசைவற்ற கண்களின்
வழியே
ஒரே ஒரு வினாடி மட்டும்.
திகைத்தவள்
அரைவினாடிக்கும் குறைவான
நேரத்தில்
தன் முகத்தை
வேறொரு பக்கம் திருப்புகிறாள்-
யாரும் பார்த்துவிடும் முன்.
மிக ரகசியமாக

இது கள்ளக்காதல் காரணமாய் விளைந்த கொலையா?

கவிஞர் யாருக்காக இரக்கப்படுகிறார்..? இறந்தவனுக்காகவா? அவனது குழந்தைக்காகவா..? சோகம் அறியாமல் களிக்கும் குழந்தைகளுக்காகவா..? ஒரு சில நாள் துக்கம் அனுஷ்டித்து பிறகு இணைய நினைக்கும் அந்த காதலர்களின் தற்காலிக பிரிவுக்காகவா..?

படிமக்கவிதை போல எழுதப்பட்டு இருந்தாலும் சொல்ல வரும் கருத்தைப் பகிர்வதில் கொஞ்சம் குழம்பித்தான் போயிருக்கிறார்.

பகிர்வுக்கு நன்றி நண்பரே..




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu May 05, 2011 3:04 pm

உண்மைதான் கலை! கடைசில் கொஞ்சம் தெளிவாக சொல்லியிருக்கலாம். நான் ரசித்தது ஒரு மரணத்தை உணர முடியாத அந்த பிஞ்சு மனதை! அதன் விளையாட்டை. கவிஞர் சிறப்பாக கவிதையில் கொண்டுவந்திருக்கிறார்.! "

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Thu May 05, 2011 3:27 pm

நல்ல கவிதை ஆனன்ல் கிளைமாக்ஸ் கொஞ்சம் குழப்பம்



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக