Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
காற்றில் வந்தது! காதில் விழுந்தது!!
4 posters
Page 1 of 1
காற்றில் வந்தது! காதில் விழுந்தது!!
காற்றில் வந்தது! காதில் விழுந்தது!!
"பாலிவுட்'டில் என் கொடியை கட்டி பறக்க விடப் போகிறேன் என விமானத்தில் பறந்த பிசினுக்கு இந்தி "கஜினி'க்குப் பிறகு குறிப்பிடும்படியான வாய்ப்புகள் இல்லையாம். இதனால் ஆமீரானகான் தன்னுடைய பரிந்துரையில் சில படங்களில் பேசி விட்டாராம். அந்த படங்களும் சில பிரச்னைகளால் நிறுத்தப்பட்டுவிட்டதால், பிசினுக்குப் புதுப்படம் ஒன்றும் இல்லையாம். தற்போது அப்செட்டில் இருக்கும் அவர் மறுபடியும் "சென்னைக்கே வந்து விடலாமா?' என யோசிக்கிறாராம்!
மோதி விளையாடியதால் அவதியில் கிடக்கிறார் விநயமான நடிகர். அடுத்து அவர் நடிப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டு போட்டோ செஷன் நடத்தப்பட்ட சென்டம் படத்தின் தயாரிப்பாளர் நாயகனை மாற்றி விடலாமா? என யோசனையில் இருக்கிறாராம். இதை தெரிந்து கொண்ட விநயமான நடிகர் பேசப்பட்ட சம்பளத்தை வேண்டுமானலும் குறைத்து கொள்கிறேன் என தூது அனுப்பி உள்ளாராம்.
தாமிரபரணி ஆற்றில் குளித்த ரெண்டழுத்து நடிகை பிரச்னைகளில் இருந்து மீண்டு வந்து இப்போது அழகரான மலை படத்தில் நடித்திருக்கிறார். தன் தந்தையோடு சண்டை பிடித்து வந்த அந்த நடிகை இப்போதுதான் படப்பிடிப்புகளில் தைரியமாக வலம் வருகிறாராம். இப்போது தாய்குலம் படப்பிடிப்புக்கு வரவில்லையென்றாலும் கூடவே இன்னொரு புதிய முகம் வருகிறாராம். அவர் யாரென்று நடிகையிடமே கேட்டால் அவர் என் சொந்த மாமா என மழுப்பல் பதில் சொல்கிறார்.
தமிழ் பெயர் வைத்த படங்களுக்குதான் வரி விலக்கு என அரசாங்கம் சொன்னாலும் ஏதோ தமிழ் தலைப்புக்கே பஞ்சம் நிலவுகிற மாதிரி பெயர் வைத்து சில நபர்கள் சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள். அண்மையில் "சா...த்ரீ' என ஒரு படத்துக்கு பெயர் வைத்து அரசு அதிகாரிகள் மற்றும் தயாரிப்பு தரப்பின் கோபத்துக்கு ஆளாகி விட்டார்களாம். இப்போது அந்தப் படத்துக்கு வேறு ஒரு இலக்கியப் பெயரை தேடி பிடிக்கிறார்களாம்!
விவாகரத்துப் பெற்று சிக்கலில் தவிக்கிற காவியமான கேரளத்து நடிகை ஆன்மிகத்தில் நாட்டம் உள்ளவராக மாறி வருகிறாராம். இதற்காக தன்னுடைய மூணாறு தோட்டத்தில் உள்ள கோயிலில் தினமும் வழிபாட்டில் ஈடுபடுகிறாராம். இதைத் தவிர தனியாக ஒரு குருஜியை வைத்து யோகா பயிற்சியிலும் கவனம் செலுத்தி வருகிறாராம். கரைந்திருக்கிற மனதையும், உடலையும் பாதுகாக்க அவரது தந்தையே இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளாராம்!
மலை மலையான படம் ஓடுகிற தியேட்டர்களுக்கெல்லாம் நடிகை மற்றும் இயக்குநர் குழுமத்துடன் விசிட்டடித்த பின்னரும் அந்தப் படத்துக்கு மக்களிடம் எதிர்பார்ப்பில்லை. இருந்தாலும் அந்த கலை குடும்ப நடிகர் தன்னுடைய சம்பளத்தை உயர்த்தி விட்டாராம். மீண்டும் வெங்கடேயமான இயக்குநர் இயக்கும் அடுத்தப் படத்தை நடிகரின் மாமனார் குலம்தான் தயாரிக்க போகிறாராம்!
பட விழாக்களில் கலந்து கொள்ளாத நடிகைகள் மீது தயாரிப்பு தரப்பு கோபமாக இருக்கிறது. "அழகான பொண்ணுதான்' படத்தின் கேசட் விழாவுக்கு வராத நமீயும், ஆதவன் படத்தின் விழாவுக்கு வராத ஒன்பது தாராவும், "ஆதிநாராயணா' படத்தின் விழாவுக்கு வராத மீராமல்லிகையும்தான் அதற்குக் காரணம் என மற்ற நடிகைகள் அந்த மூன்று நடிகைகள் மீதும் கோபமாக இருக்கிறார்களாம். இனி எல்லா விழாக்களிலும் கலந்து கொள்ள வேண்டிய நிலையில் இருப்பதாக புலம்புகிறார்களாம்.
அகர்வால் நடிகையும் செல்வமான இயக்குநரும் விவாகரத்து கேட்டு நீதிமன்ற படிகளில் ஏறிய பிறகு, பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளுக்கு பேசுவதை முற்றிலும் நிறுத்தி விட்டாராம் நடிகை ஆண்ட்ரி. இதை மீறி பேசும் நிருபர்களிடம் தான் நடித்த "ஆயிரத்தில் ஒருவன்' படத்தை பற்றி மட்டும் பேசுகிறாராம். அகர்வால் விஷயம் பற்றி கேட்டால் தொலைபேசி துண்டிக்கப்பட்டு விடுகிறதாம்!
மோதி விளையாடியதால் அவதியில் கிடக்கிறார் விநயமான நடிகர். அடுத்து அவர் நடிப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டு போட்டோ செஷன் நடத்தப்பட்ட சென்டம் படத்தின் தயாரிப்பாளர் நாயகனை மாற்றி விடலாமா? என யோசனையில் இருக்கிறாராம். இதை தெரிந்து கொண்ட விநயமான நடிகர் பேசப்பட்ட சம்பளத்தை வேண்டுமானலும் குறைத்து கொள்கிறேன் என தூது அனுப்பி உள்ளாராம்.
தாமிரபரணி ஆற்றில் குளித்த ரெண்டழுத்து நடிகை பிரச்னைகளில் இருந்து மீண்டு வந்து இப்போது அழகரான மலை படத்தில் நடித்திருக்கிறார். தன் தந்தையோடு சண்டை பிடித்து வந்த அந்த நடிகை இப்போதுதான் படப்பிடிப்புகளில் தைரியமாக வலம் வருகிறாராம். இப்போது தாய்குலம் படப்பிடிப்புக்கு வரவில்லையென்றாலும் கூடவே இன்னொரு புதிய முகம் வருகிறாராம். அவர் யாரென்று நடிகையிடமே கேட்டால் அவர் என் சொந்த மாமா என மழுப்பல் பதில் சொல்கிறார்.
தமிழ் பெயர் வைத்த படங்களுக்குதான் வரி விலக்கு என அரசாங்கம் சொன்னாலும் ஏதோ தமிழ் தலைப்புக்கே பஞ்சம் நிலவுகிற மாதிரி பெயர் வைத்து சில நபர்கள் சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள். அண்மையில் "சா...த்ரீ' என ஒரு படத்துக்கு பெயர் வைத்து அரசு அதிகாரிகள் மற்றும் தயாரிப்பு தரப்பின் கோபத்துக்கு ஆளாகி விட்டார்களாம். இப்போது அந்தப் படத்துக்கு வேறு ஒரு இலக்கியப் பெயரை தேடி பிடிக்கிறார்களாம்!
விவாகரத்துப் பெற்று சிக்கலில் தவிக்கிற காவியமான கேரளத்து நடிகை ஆன்மிகத்தில் நாட்டம் உள்ளவராக மாறி வருகிறாராம். இதற்காக தன்னுடைய மூணாறு தோட்டத்தில் உள்ள கோயிலில் தினமும் வழிபாட்டில் ஈடுபடுகிறாராம். இதைத் தவிர தனியாக ஒரு குருஜியை வைத்து யோகா பயிற்சியிலும் கவனம் செலுத்தி வருகிறாராம். கரைந்திருக்கிற மனதையும், உடலையும் பாதுகாக்க அவரது தந்தையே இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளாராம்!
மலை மலையான படம் ஓடுகிற தியேட்டர்களுக்கெல்லாம் நடிகை மற்றும் இயக்குநர் குழுமத்துடன் விசிட்டடித்த பின்னரும் அந்தப் படத்துக்கு மக்களிடம் எதிர்பார்ப்பில்லை. இருந்தாலும் அந்த கலை குடும்ப நடிகர் தன்னுடைய சம்பளத்தை உயர்த்தி விட்டாராம். மீண்டும் வெங்கடேயமான இயக்குநர் இயக்கும் அடுத்தப் படத்தை நடிகரின் மாமனார் குலம்தான் தயாரிக்க போகிறாராம்!
பட விழாக்களில் கலந்து கொள்ளாத நடிகைகள் மீது தயாரிப்பு தரப்பு கோபமாக இருக்கிறது. "அழகான பொண்ணுதான்' படத்தின் கேசட் விழாவுக்கு வராத நமீயும், ஆதவன் படத்தின் விழாவுக்கு வராத ஒன்பது தாராவும், "ஆதிநாராயணா' படத்தின் விழாவுக்கு வராத மீராமல்லிகையும்தான் அதற்குக் காரணம் என மற்ற நடிகைகள் அந்த மூன்று நடிகைகள் மீதும் கோபமாக இருக்கிறார்களாம். இனி எல்லா விழாக்களிலும் கலந்து கொள்ள வேண்டிய நிலையில் இருப்பதாக புலம்புகிறார்களாம்.
அகர்வால் நடிகையும் செல்வமான இயக்குநரும் விவாகரத்து கேட்டு நீதிமன்ற படிகளில் ஏறிய பிறகு, பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளுக்கு பேசுவதை முற்றிலும் நிறுத்தி விட்டாராம் நடிகை ஆண்ட்ரி. இதை மீறி பேசும் நிருபர்களிடம் தான் நடித்த "ஆயிரத்தில் ஒருவன்' படத்தை பற்றி மட்டும் பேசுகிறாராம். அகர்வால் விஷயம் பற்றி கேட்டால் தொலைபேசி துண்டிக்கப்பட்டு விடுகிறதாம்!
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: காற்றில் வந்தது! காதில் விழுந்தது!!
Hi meenuga
யாருக்கு பயந்து இப்படி பெயர் சொல்லமல் நடிக நடிகைகளை மறை முகமான பெயர் கொண்டு எழுதுகின்றிர்கள்.
யாருக்கும் பயம் வேண்டாம் இனிமேலாவது அவங்களின் உன்மெய் பெயர் போட்டு எழுதுங்க என்ன நான் சொல்லுறது சரியா?
யாருக்கு பயந்து இப்படி பெயர் சொல்லமல் நடிக நடிகைகளை மறை முகமான பெயர் கொண்டு எழுதுகின்றிர்கள்.
யாருக்கும் பயம் வேண்டாம் இனிமேலாவது அவங்களின் உன்மெய் பெயர் போட்டு எழுதுங்க என்ன நான் சொல்லுறது சரியா?
mathans- இளையநிலா
- பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009
Re: காற்றில் வந்தது! காதில் விழுந்தது!!
சரீங்க mathan....நீங்க சொல்லிட்டீங்கல்லா...பிச்சு பிச்சு வைக்கிறேன் ..நீங்க சொல்லி கேக்காம இருப்போமா ?
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: காற்றில் வந்தது! காதில் விழுந்தது!!
meenuga தூங்கலமெ
யாழவன்- தளபதி
- பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009
Similar topics
» சாம்பாரின் நெடிய வரலாறு தெரியுமா ? எப்போ வந்தது ? எப்படி வந்தது
» சாம்பாரின் வியப்பூட்டும் கதை ! எப்ப வந்தது ?, எப்படி வந்தது ?
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
» காதில் மாட்டிய பட்டாணி
» எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா
» சாம்பாரின் வியப்பூட்டும் கதை ! எப்ப வந்தது ?, எப்படி வந்தது ?
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
» காதில் மாட்டிய பட்டாணி
» எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|