Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by T.N.Balasubramanian Today at 9:19 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
காற்றில் வந்தது! காதில் விழுந்தது!!
4 posters
Page 1 of 1
காற்றில் வந்தது! காதில் விழுந்தது!!
காற்றில் வந்தது! காதில் விழுந்தது!!
![காற்றில் வந்தது! காதில் விழுந்தது!! 6asin](https://2img.net/h/www.dinamani.com/Images/article/2009/9/5/6asin.jpg)
"பாலிவுட்'டில் என் கொடியை கட்டி பறக்க விடப் போகிறேன் என விமானத்தில் பறந்த பிசினுக்கு இந்தி "கஜினி'க்குப் பிறகு குறிப்பிடும்படியான வாய்ப்புகள் இல்லையாம். இதனால் ஆமீரானகான் தன்னுடைய பரிந்துரையில் சில படங்களில் பேசி விட்டாராம். அந்த படங்களும் சில பிரச்னைகளால் நிறுத்தப்பட்டுவிட்டதால், பிசினுக்குப் புதுப்படம் ஒன்றும் இல்லையாம். தற்போது அப்செட்டில் இருக்கும் அவர் மறுபடியும் "சென்னைக்கே வந்து விடலாமா?' என யோசிக்கிறாராம்!
மோதி விளையாடியதால் அவதியில் கிடக்கிறார் விநயமான நடிகர். அடுத்து அவர் நடிப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டு போட்டோ செஷன் நடத்தப்பட்ட சென்டம் படத்தின் தயாரிப்பாளர் நாயகனை மாற்றி விடலாமா? என யோசனையில் இருக்கிறாராம். இதை தெரிந்து கொண்ட விநயமான நடிகர் பேசப்பட்ட சம்பளத்தை வேண்டுமானலும் குறைத்து கொள்கிறேன் என தூது அனுப்பி உள்ளாராம்.
தாமிரபரணி ஆற்றில் குளித்த ரெண்டழுத்து நடிகை பிரச்னைகளில் இருந்து மீண்டு வந்து இப்போது அழகரான மலை படத்தில் நடித்திருக்கிறார். தன் தந்தையோடு சண்டை பிடித்து வந்த அந்த நடிகை இப்போதுதான் படப்பிடிப்புகளில் தைரியமாக வலம் வருகிறாராம். இப்போது தாய்குலம் படப்பிடிப்புக்கு வரவில்லையென்றாலும் கூடவே இன்னொரு புதிய முகம் வருகிறாராம். அவர் யாரென்று நடிகையிடமே கேட்டால் அவர் என் சொந்த மாமா என மழுப்பல் பதில் சொல்கிறார்.
தமிழ் பெயர் வைத்த படங்களுக்குதான் வரி விலக்கு என அரசாங்கம் சொன்னாலும் ஏதோ தமிழ் தலைப்புக்கே பஞ்சம் நிலவுகிற மாதிரி பெயர் வைத்து சில நபர்கள் சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள். அண்மையில் "சா...த்ரீ' என ஒரு படத்துக்கு பெயர் வைத்து அரசு அதிகாரிகள் மற்றும் தயாரிப்பு தரப்பின் கோபத்துக்கு ஆளாகி விட்டார்களாம். இப்போது அந்தப் படத்துக்கு வேறு ஒரு இலக்கியப் பெயரை தேடி பிடிக்கிறார்களாம்!
விவாகரத்துப் பெற்று சிக்கலில் தவிக்கிற காவியமான கேரளத்து நடிகை ஆன்மிகத்தில் நாட்டம் உள்ளவராக மாறி வருகிறாராம். இதற்காக தன்னுடைய மூணாறு தோட்டத்தில் உள்ள கோயிலில் தினமும் வழிபாட்டில் ஈடுபடுகிறாராம். இதைத் தவிர தனியாக ஒரு குருஜியை வைத்து யோகா பயிற்சியிலும் கவனம் செலுத்தி வருகிறாராம். கரைந்திருக்கிற மனதையும், உடலையும் பாதுகாக்க அவரது தந்தையே இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளாராம்!
மலை மலையான படம் ஓடுகிற தியேட்டர்களுக்கெல்லாம் நடிகை மற்றும் இயக்குநர் குழுமத்துடன் விசிட்டடித்த பின்னரும் அந்தப் படத்துக்கு மக்களிடம் எதிர்பார்ப்பில்லை. இருந்தாலும் அந்த கலை குடும்ப நடிகர் தன்னுடைய சம்பளத்தை உயர்த்தி விட்டாராம். மீண்டும் வெங்கடேயமான இயக்குநர் இயக்கும் அடுத்தப் படத்தை நடிகரின் மாமனார் குலம்தான் தயாரிக்க போகிறாராம்!
பட விழாக்களில் கலந்து கொள்ளாத நடிகைகள் மீது தயாரிப்பு தரப்பு கோபமாக இருக்கிறது. "அழகான பொண்ணுதான்' படத்தின் கேசட் விழாவுக்கு வராத நமீயும், ஆதவன் படத்தின் விழாவுக்கு வராத ஒன்பது தாராவும், "ஆதிநாராயணா' படத்தின் விழாவுக்கு வராத மீராமல்லிகையும்தான் அதற்குக் காரணம் என மற்ற நடிகைகள் அந்த மூன்று நடிகைகள் மீதும் கோபமாக இருக்கிறார்களாம். இனி எல்லா விழாக்களிலும் கலந்து கொள்ள வேண்டிய நிலையில் இருப்பதாக புலம்புகிறார்களாம்.
அகர்வால் நடிகையும் செல்வமான இயக்குநரும் விவாகரத்து கேட்டு நீதிமன்ற படிகளில் ஏறிய பிறகு, பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளுக்கு பேசுவதை முற்றிலும் நிறுத்தி விட்டாராம் நடிகை ஆண்ட்ரி. இதை மீறி பேசும் நிருபர்களிடம் தான் நடித்த "ஆயிரத்தில் ஒருவன்' படத்தை பற்றி மட்டும் பேசுகிறாராம். அகர்வால் விஷயம் பற்றி கேட்டால் தொலைபேசி துண்டிக்கப்பட்டு விடுகிறதாம்!
![காற்றில் வந்தது! காதில் விழுந்தது!! 6asin](https://2img.net/h/www.dinamani.com/Images/article/2009/9/5/6asin.jpg)
மோதி விளையாடியதால் அவதியில் கிடக்கிறார் விநயமான நடிகர். அடுத்து அவர் நடிப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டு போட்டோ செஷன் நடத்தப்பட்ட சென்டம் படத்தின் தயாரிப்பாளர் நாயகனை மாற்றி விடலாமா? என யோசனையில் இருக்கிறாராம். இதை தெரிந்து கொண்ட விநயமான நடிகர் பேசப்பட்ட சம்பளத்தை வேண்டுமானலும் குறைத்து கொள்கிறேன் என தூது அனுப்பி உள்ளாராம்.
தாமிரபரணி ஆற்றில் குளித்த ரெண்டழுத்து நடிகை பிரச்னைகளில் இருந்து மீண்டு வந்து இப்போது அழகரான மலை படத்தில் நடித்திருக்கிறார். தன் தந்தையோடு சண்டை பிடித்து வந்த அந்த நடிகை இப்போதுதான் படப்பிடிப்புகளில் தைரியமாக வலம் வருகிறாராம். இப்போது தாய்குலம் படப்பிடிப்புக்கு வரவில்லையென்றாலும் கூடவே இன்னொரு புதிய முகம் வருகிறாராம். அவர் யாரென்று நடிகையிடமே கேட்டால் அவர் என் சொந்த மாமா என மழுப்பல் பதில் சொல்கிறார்.
தமிழ் பெயர் வைத்த படங்களுக்குதான் வரி விலக்கு என அரசாங்கம் சொன்னாலும் ஏதோ தமிழ் தலைப்புக்கே பஞ்சம் நிலவுகிற மாதிரி பெயர் வைத்து சில நபர்கள் சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள். அண்மையில் "சா...த்ரீ' என ஒரு படத்துக்கு பெயர் வைத்து அரசு அதிகாரிகள் மற்றும் தயாரிப்பு தரப்பின் கோபத்துக்கு ஆளாகி விட்டார்களாம். இப்போது அந்தப் படத்துக்கு வேறு ஒரு இலக்கியப் பெயரை தேடி பிடிக்கிறார்களாம்!
விவாகரத்துப் பெற்று சிக்கலில் தவிக்கிற காவியமான கேரளத்து நடிகை ஆன்மிகத்தில் நாட்டம் உள்ளவராக மாறி வருகிறாராம். இதற்காக தன்னுடைய மூணாறு தோட்டத்தில் உள்ள கோயிலில் தினமும் வழிபாட்டில் ஈடுபடுகிறாராம். இதைத் தவிர தனியாக ஒரு குருஜியை வைத்து யோகா பயிற்சியிலும் கவனம் செலுத்தி வருகிறாராம். கரைந்திருக்கிற மனதையும், உடலையும் பாதுகாக்க அவரது தந்தையே இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளாராம்!
மலை மலையான படம் ஓடுகிற தியேட்டர்களுக்கெல்லாம் நடிகை மற்றும் இயக்குநர் குழுமத்துடன் விசிட்டடித்த பின்னரும் அந்தப் படத்துக்கு மக்களிடம் எதிர்பார்ப்பில்லை. இருந்தாலும் அந்த கலை குடும்ப நடிகர் தன்னுடைய சம்பளத்தை உயர்த்தி விட்டாராம். மீண்டும் வெங்கடேயமான இயக்குநர் இயக்கும் அடுத்தப் படத்தை நடிகரின் மாமனார் குலம்தான் தயாரிக்க போகிறாராம்!
பட விழாக்களில் கலந்து கொள்ளாத நடிகைகள் மீது தயாரிப்பு தரப்பு கோபமாக இருக்கிறது. "அழகான பொண்ணுதான்' படத்தின் கேசட் விழாவுக்கு வராத நமீயும், ஆதவன் படத்தின் விழாவுக்கு வராத ஒன்பது தாராவும், "ஆதிநாராயணா' படத்தின் விழாவுக்கு வராத மீராமல்லிகையும்தான் அதற்குக் காரணம் என மற்ற நடிகைகள் அந்த மூன்று நடிகைகள் மீதும் கோபமாக இருக்கிறார்களாம். இனி எல்லா விழாக்களிலும் கலந்து கொள்ள வேண்டிய நிலையில் இருப்பதாக புலம்புகிறார்களாம்.
அகர்வால் நடிகையும் செல்வமான இயக்குநரும் விவாகரத்து கேட்டு நீதிமன்ற படிகளில் ஏறிய பிறகு, பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளுக்கு பேசுவதை முற்றிலும் நிறுத்தி விட்டாராம் நடிகை ஆண்ட்ரி. இதை மீறி பேசும் நிருபர்களிடம் தான் நடித்த "ஆயிரத்தில் ஒருவன்' படத்தை பற்றி மட்டும் பேசுகிறாராம். அகர்வால் விஷயம் பற்றி கேட்டால் தொலைபேசி துண்டிக்கப்பட்டு விடுகிறதாம்!
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: காற்றில் வந்தது! காதில் விழுந்தது!!
Hi meenuga
யாருக்கு பயந்து இப்படி பெயர் சொல்லமல் நடிக நடிகைகளை மறை முகமான பெயர் கொண்டு எழுதுகின்றிர்கள்.
யாருக்கும் பயம் வேண்டாம் இனிமேலாவது அவங்களின் உன்மெய் பெயர் போட்டு எழுதுங்க என்ன நான் சொல்லுறது சரியா?
யாருக்கு பயந்து இப்படி பெயர் சொல்லமல் நடிக நடிகைகளை மறை முகமான பெயர் கொண்டு எழுதுகின்றிர்கள்.
யாருக்கும் பயம் வேண்டாம் இனிமேலாவது அவங்களின் உன்மெய் பெயர் போட்டு எழுதுங்க என்ன நான் சொல்லுறது சரியா?
mathans- இளையநிலா
- பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009
Re: காற்றில் வந்தது! காதில் விழுந்தது!!
சரீங்க mathan....நீங்க சொல்லிட்டீங்கல்லா...பிச்சு பிச்சு வைக்கிறேன் ..நீங்க சொல்லி கேக்காம இருப்போமா ?
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: காற்றில் வந்தது! காதில் விழுந்தது!!
meenuga தூங்கலமெ
யாழவன்- தளபதி
- பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சாம்பாரின் நெடிய வரலாறு தெரியுமா ? எப்போ வந்தது ? எப்படி வந்தது
» சாம்பாரின் வியப்பூட்டும் கதை ! எப்ப வந்தது ?, எப்படி வந்தது ?
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
» காதில் மாட்டிய பட்டாணி
» எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா
» சாம்பாரின் வியப்பூட்டும் கதை ! எப்ப வந்தது ?, எப்படி வந்தது ?
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
» காதில் மாட்டிய பட்டாணி
» எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|