புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
படிக்க வேண்டிய புத்தகங்கள் Poll_c10படிக்க வேண்டிய புத்தகங்கள் Poll_m10படிக்க வேண்டிய புத்தகங்கள் Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
படிக்க வேண்டிய புத்தகங்கள் Poll_c10படிக்க வேண்டிய புத்தகங்கள் Poll_m10படிக்க வேண்டிய புத்தகங்கள் Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
படிக்க வேண்டிய புத்தகங்கள் Poll_c10படிக்க வேண்டிய புத்தகங்கள் Poll_m10படிக்க வேண்டிய புத்தகங்கள் Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
படிக்க வேண்டிய புத்தகங்கள் Poll_c10படிக்க வேண்டிய புத்தகங்கள் Poll_m10படிக்க வேண்டிய புத்தகங்கள் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
படிக்க வேண்டிய புத்தகங்கள் Poll_c10படிக்க வேண்டிய புத்தகங்கள் Poll_m10படிக்க வேண்டிய புத்தகங்கள் Poll_c10 
21 Posts - 4%
prajai
படிக்க வேண்டிய புத்தகங்கள் Poll_c10படிக்க வேண்டிய புத்தகங்கள் Poll_m10படிக்க வேண்டிய புத்தகங்கள் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
படிக்க வேண்டிய புத்தகங்கள் Poll_c10படிக்க வேண்டிய புத்தகங்கள் Poll_m10படிக்க வேண்டிய புத்தகங்கள் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
படிக்க வேண்டிய புத்தகங்கள் Poll_c10படிக்க வேண்டிய புத்தகங்கள் Poll_m10படிக்க வேண்டிய புத்தகங்கள் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
படிக்க வேண்டிய புத்தகங்கள் Poll_c10படிக்க வேண்டிய புத்தகங்கள் Poll_m10படிக்க வேண்டிய புத்தகங்கள் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
படிக்க வேண்டிய புத்தகங்கள் Poll_c10படிக்க வேண்டிய புத்தகங்கள் Poll_m10படிக்க வேண்டிய புத்தகங்கள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
படிக்க வேண்டிய புத்தகங்கள் Poll_c10படிக்க வேண்டிய புத்தகங்கள் Poll_m10படிக்க வேண்டிய புத்தகங்கள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படிக்க வேண்டிய புத்தகங்கள்


   
   
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun May 01, 2011 6:47 pm

படிக்க வேண்டிய புத்தகங்கள் என்று எழுத்தாளர் பாலகுமாரன் பரிந்துரைதுள்ள புத்தகப் பட்டியல் இது.

கமலாம்பாள் சரித்திரம் - ராஜம் ஐயர்.

மங்கையர்க்கரசியின் காதல் - வ.வே.சு.ஐயர்.

புதுமைப்பித்தன் சிறுகதைகள் - புதுமைப்பித்தன்.

சிறிது வெளிச்சம் - கு.ப.ரா.

பொன்னியின் செல்வன் - கல்கி.

வேள்வித்தீ -எம்.வி. வெங்கட்ராமன்.

தெய்வம் பிறந்தது - கு.அழகிரிசாமி.



மோகமுள், செம்பருத்தி -தி.ஜானகிராமன்.

பசித்த மானுடம் - கரிச்சான் குஞ்சு.

எங்கே போகிறோம் - அகிலன்.

ஜே.ஜே.சில குறிப்புகள் - சுந்தரராமசாமி.

ஒரு மனிதன்,ஒரு வீடு, ஒரு உலகம் - ஜெயகாந்தன்.

18 வது அட்சக்கோடு, கரைந்த நிழல்கள் - அசோகமித்திரன்.

அலைவாய்க் கரையில் - ராஜம்கிருஷ்ணன்.

சாயாவனம் -சா. கந்தசாமி.

குறிஞ்சிமலர் -நா.பார்த்தசாரதி.

குருதிப்புனல் -இந்திரா பார்த்தசாரதி.

வாடிவாசல் - சி.சு.செல்லப்பா.

கதவு/கோபல்ல கிராமம் -கி.ராஜநாராயணன்.

கலைக்க முடியாத ஒப்பனைகள் -வண்ணதாசன்.

கடல்புரத்தில் -வண்ணநிலவன்.

சிறகுகள் முறியும் -அம்பை.

என் பெயர் ஆதிசேஷன் -ஆதவன்.

இன்று நிஜம் -சுப்ரமண்யராஜு.

தேவன் வருகை -சுஜாதா.

யவனராணி -சாண்டில்யன்.

ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள் -பிரபஞ்சன்.

ஒரு மனுஷி -பிரபஞ்சன்.

கல்லிற்கு கீழும் பூக்கள் -மாலன்.

நாளை மற்றுமொரு நாளே - ஜி.நாகராஜன்.

அப்பாவும் இரண்டு ரிக்ஷாகாரர்களும் - ம.வெ.சிவகுமார்.

பச்சைக்கனவு - லா.ச.ரா.

தலைமுறைகள் -நீலபத்மநாபன்.

ஒரு புளிய மரத்தின் கதை -சுந்தரராமசாமி.

பிறகு -பூமணி.

புத்தம் வீடு -ஹப்சி.பா.ஜேசுதாசன்.

புனலும் மணலும் - ஆ.மாதவன்.

மௌனி சிறுகதைகள் -மௌனி.

நினைவுப்பாதை -நகுலன்.

சம்மதங்கள் -ஜெயந்தன்.

நீர்மை -ந.முத்துசாமி.

சோற்றுப்பட்டாளம் - சு. சமுத்திரம்.

புதிய கோணங்கி - கிருத்திகா.

வாசுவேஸ்வரம் - கிருத்திகா.

தரையில் இறங்கும் விமானங்கள் - சிவசங்கரி.

கடலோடி - நரசையா.

குசிகர் குட்டிக் கதைகள் - மாதவ அய்யா

சின்னம்மா - எஸ்.ஏ.பி. படகு வீடு - ரா.கி.ரங்கராஜன்.

வழிப்போக்கன் - சாவி.

மூங்கில் குருத்து - திலீப்குமார்.

புயலில் ஒரு தோணி - ப.சிங்காரம்.

ஒரு ஜெருசேலம் - பா.ஜெயப்ரகாசம்.

ஒளியின் முன் - ஆர்.சூடாமணி.

மிஸ்டர் வேதாந்தம், ஜஸ்டிஸ் ஜகந்நாதன் - தேவன்.

கவிதைகள்

அன்று வேறு கிழமை - ஞானக்கூத்தன்.

பெரியபுராணம் - சேக்கிழார்.

நாச்சியார் திருமொழி - ஆண்டாள்.

அழகின் சிரிப்பு - பாரதிதாசன்.

வழித்துணை - ந.பிச்சமூர்த்தி.

தீர்த்தயாத்திரை - கலாப்ரியா.

வரும்போகும் - சி. மணி.

சுட்டுவிரல்/பால்வீதி - அப்துல் ரஹ்மான்.

கைப்பிடி அளவு கடல் - தர்மு சிவராமு.

ஆகாசம் நீல நிறம் - விக்ரமாதித்யன்.

நடுநிசி நாய்கள் - சுந்தரராமசாமி.

கட்டுரைகள்

பாரதியார் கட்டுரைகள் - சி. சுப்பிரமணிய பாரதி.

வால்கவிலிருந்து கங்கை வரை - ராகுலசாங்க்ரித்தியாயன்.

பாலையும் வாழையும் - வெங்கட் சாமிநாதன்.

சங்கத்தமிழ் - கலைஞர் மு.கருணாநிதி.

வளரும் தமிழ் - தமிழண்ணல்.

மார்க்சியமும், தமிழ் இலக்கியமும் -ஞானி.

இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் - வைரமுத்து.

வாழ்க்கை சரித்திரம்

என் சரித்திரம் - உ. வே. சாமிநாத ஐயர்.

காரல் மார்க்ஸ் - வே.சாமிநாத சர்மா.

நாடகங்கள்

சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் - சி. என். அண்ணாதுரை.

மொழிபெயர்ப்புகள்

அழிந்த பிறகு - சிவராமகரந்த்

பாட்டியின் நினைவுகள் - சிவராமகரந்த்

அந்நியன் - ஆல்பெர்காம்யு

சிறுகதைகள் - ஒ' ஹென்றி.


இந்தப் பட்டியல் முழுமையானதாய் கருத வேண்டாம்.என் நினைவில்
தைத்தவரை எழுதியிருக்கிறேன். நல்லவை சில மறந்து போயிருக்கலாம். இதை தவிர
என் அபிப்பிராயம் என்னவெனில் ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், லா.ச.ரா,
அசோகமித்திரன், சுஜாதா, சுந்தரராமசாமி ஆகியோரின் எல்லா படைப்புகளையும்
படிக்க வேண்டுமென்று வற்புறுத்துகிறேன். ------ பாலகுமாரன்.

http://writerbala.blogspot.com


சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun May 01, 2011 6:53 pm

நல்ல தொகுப்பு: மகிழ்ச்சி

என்னை மிகவும் கவர்ந்த புத்தகம்!

" சுவாமி விவேகானந்தரின் - நமது பாரதம் இளைய பாரதம்"

" அப்துல் காலாம் அவர்களின் - அக்னிச் சிறகுகள்"



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun May 01, 2011 7:02 pm

பிச்ச wrote:நல்ல தொகுப்பு: படிக்க வேண்டிய புத்தகங்கள் 677196

என்னை மிகவும் கவர்ந்த புத்தகம்!

" சுவாமி விவேகானந்தரின் - நமது பாரதம் இளைய பாரதம்"

" அப்துல் காலாம் அவர்களின் - அக்னிச் சிறகுகள்"

உங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே ! ஈகரை யில் தங்கள் படித்து பயனடைந்த புத்தகங்களை பற்றி நண்பர்கள் பகிர்ந்து கொண்டால் பயனுடையதாக இருக்குமே ! :idea:

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun May 01, 2011 7:20 pm

நல்ல தொகுப்பு
சூப்பருங்க

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun May 01, 2011 7:38 pm

பொன்னியின் செல்வன் மற்றும் யவனராணி இரண்டு புத்தகங்கள் படித்து உள்ளேன்.இதில் பொன்னியின் செல்வன் தொடர்சியான நந்திபுரத்து நாயகி,வேங்கையின் மைந்தன்,வேங்கையின் பேரன் போன்ற நூல்களும் சிவகாமியின் சபதம்,சோழ வேந்தன் கனவு,மண் மலர்,ஆபுத்திரன் அகிய நூல்களையும் படித்து விட்டேன்.தற்போது உதயணன் எழுதிய வெற்றி வேந்தன் நூலை படிக்க ஆரம்பித்து உள்ளேன்...
அனைவரும் படிக்க வேண்டிய ஒரு நூல் பொன்னியின் செல்வன்



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Sun May 01, 2011 10:34 pm

என்னை மிகவும் கவர்ந்த புத்தகம்!

இது ராஜபாட்டை அல்ல! _ நடிகர் சிவகுமார்
அள்ள அள்ள பணம் 1 டூ 4_ சோம வள்ளியப்பன்



படிக்க வேண்டிய புத்தகங்கள் Pபடிக்க வேண்டிய புத்தகங்கள் Oபடிக்க வேண்டிய புத்தகங்கள் Sபடிக்க வேண்டிய புத்தகங்கள் Iபடிக்க வேண்டிய புத்தகங்கள் Tபடிக்க வேண்டிய புத்தகங்கள் Iபடிக்க வேண்டிய புத்தகங்கள் Vபடிக்க வேண்டிய புத்தகங்கள் Eபடிக்க வேண்டிய புத்தகங்கள் Emptyபடிக்க வேண்டிய புத்தகங்கள் Kபடிக்க வேண்டிய புத்தகங்கள் Aபடிக்க வேண்டிய புத்தகங்கள் Rபடிக்க வேண்டிய புத்தகங்கள் Tபடிக்க வேண்டிய புத்தகங்கள் Hபடிக்க வேண்டிய புத்தகங்கள் Iபடிக்க வேண்டிய புத்தகங்கள் Cபடிக்க வேண்டிய புத்தகங்கள் K
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon May 02, 2011 4:57 am

positivekarthick wrote:என்னை மிகவும் கவர்ந்த புத்தகம்!

இது ராஜபாட்டை அல்ல! _ நடிகர் சிவகுமார்
அள்ள அள்ள பணம் 1 டூ 4_ சோம வள்ளியப்பன்

பங்கு சந்தையை பற்றி புரிந்துகொள்ள அள்ள அள்ள பணம் -1 to 4 மிகச்சிறந்த புத்தகம் . தமிழில் இதை போன்ற எளிமையான நூல் வேறு இல்லை .
பதிவிற்கு நன்றி படிக்க வேண்டிய புத்தகங்கள் 678642

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon May 02, 2011 5:21 am

என்னை கவர்ந்த மிகச்சிறந்த புத்தகம் ஒரு யோகியின் சுயசரிதை
படிக்க வேண்டிய புத்தகங்கள் Moz-screenshotபடிக்க வேண்டிய புத்தகங்கள் Moz-screenshot-1
படிக்க வேண்டிய புத்தகங்கள் Moz-screenshot-2படிக்க வேண்டிய புத்தகங்கள் Moz-screenshot-3படிக்க வேண்டிய புத்தகங்கள் 26239

இப் புகழ் பெற்ற சுயசரிதம், மனித வாழ்வின் அடிப்படைப் புதிர்களை
ஊடுருவுகினற் மறக்க இயலாத நோக்கும், நம் காலத்தின் சிறந்த ஆன்மீகவாதிகளில்
ஒருவருடைய கவர்ந்திழுக்குமு் வாழ்க்கை வரலாறும் ஒருங்கே கொண்டதாகும்.
நவீனகலால ஆன்மீகக் காவியமாகக் கருதப்படும் இப்புத்தகம் இருபத்தி ஐந்து
மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
கல்லூரிகளிலும், பல்கலைக்
கழகங்களிலும் பாடப் புத்தகமாகவும் கலந்தாராய்வு செய்வதற்காகவும் பரவலாகப்
பயன்படுத்தப்படுகிறது. ஆயிரக்கணக்கான வாசகர்கள் ஒரு யோகியின் சுயசரிதத்தை
வாழ்நாளின் மிகச் சிறந்த உள்ளத்தைக் கவரும் புத்தகம் எனத்
தெரிவிக்கின்றனர். ஆங்கிலத்திலோ அல்லது பிற எந்த ஐரோப்பிய மொழிகளிலோ யோகம்
பற்றிய இது போன்ற படைப்பு இதற்கு முன்னர் இருந்ததே இல்லை. மனது மற்றும்
ஆன்மாவின் ஜன்னல்ளைத் திறக்கும் புத்தகம். படித்து பார்க்கும்படி அன்புடன் பரிந்துரை செய்கிறேன்

பாலா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக