புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_c10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_m10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_c10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_m10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_c10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_m10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_c10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_m10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_c10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_m10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_c10 
21 Posts - 4%
prajai
கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_c10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_m10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_c10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_m10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_c10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_m10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_c10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_m10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_c10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_m10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_c10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_m10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர்.


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun May 01, 2011 11:50 am

First topic message reminder :

முதலில் சீனாவில் நடந்த ஒரு சம்பவத்தை பார்ப்போம்:

சீனாவைச் சேர்ந்தவர் ஜாங். இவர் கடந்த ஆண்டு ஒரு நாய்க்குட்டியை 4 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கினார். பொமரெனியன் இனத்தை சேர்ந்த நாய்க்குட்டி என்று நினைத்துத்தான் அவர் வாங்கினார்.
ஆனால் அதை வளர்ப்பது கடினமாக இருந்தது. அடிக்கடி அவரை கடித்து வைத்தது. அதோடு அதன் நடத்தை அசாதாரணமானதாக இருந்தது. வழக்கமான நாய்க்குட்டி போல அது நடந்து கொள்ளவில்லை.

அது குரைக்கவில்லை. அதற்கு பதிலாக அது உறுமிக்கொண்டே இருந்தது. அதன் வால் நீளமாக வளர்ந்து கொண்டே இருந்தது.கடந்த கோடைக்காலத்தில் அதனிடம் இருந்து கெட்டவாசம் வீசியது. அந்த வாசனையை நீக்குவதற்காக தினமும் ஷாம்பூ போட்டு குளிப்பாட்டினாலும், அந்த கெட்ட வாசனை போகவே இல்லை.

இதை தொடர்ந்து அந்த நாயை அவர் டாக்டரிடம் கொண்டு போய்க்காட்டினார். அப்போதுதான் அது அரியவகை நரி என்பது தெரியவந்தது. ஆர்க்டிக் இனத்தை சேர்ந்தது என்றும் டாக்டர் கூறினார். இது நாய் போலத்தான் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். அவர் அந்த நரியை உள்ளூர் மிருகக்காட்சி சாலைக்கு நன்கொடையாக கொடுத்து விட்டார்.

நன்றி:யார்ல்.காம்




ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun May 01, 2011 12:38 pm

Manik wrote:இங்க யாரும் மனுசங்களே இல்லையாப்பா

குட்டி பையா இந்த சிங்கத்துக்கு கோபம் வரும்முன் ஓடிடு கோபம்

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Sun May 01, 2011 12:42 pm

balakarthik wrote:
முரளிராஜா wrote:எனக்கு இன்சியல் c அ இல்லை சிரி

சீ சிங்கம் இப்போ ஒகேயா

புன்னகை



அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun May 01, 2011 12:44 pm

யாதுமானவள் wrote:
balakarthik wrote:
முரளிராஜா wrote:எனக்கு இன்சியல் c அ இல்லை சிரி

சீ சிங்கம் இப்போ ஒகேயா

புன்னகை
அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun May 01, 2011 12:44 pm

முரளிராஜா wrote:
Manik wrote:இங்க யாரும் மனுசங்களே இல்லையாப்பா

குட்டி பையா இந்த சிங்கத்துக்கு கோபம் வரும்முன் ஓடிடு கோபம்
அட டா இந்த மாதிரி பேசுகிற பொம்மை சிங்கத்தை இப்பதான் பார்க்கிறேன் முரளி.இத செய்தவங்களுக்கு ஸ்பெஷல் ஆ ஒரு நன்றி சொல்லிட்டு வரேன்.




கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Uகிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Dகிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Aகிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Yகிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Aகிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Sகிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Uகிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Dகிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Hகிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 A
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 01, 2011 1:04 pm

பிச்ச wrote:கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 TCD.25.31

திருசெங்கோடு அடுத்த மல்லசமுத்திரம் கீழ் முகம் பகுதியைச் சேர்ந்தவர் மாதேஸ்(28) கூலித் தொழிலாளி. இவருக்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். கடந்த 10 மாதங்களுக்கு முன்னர் இவரது வீட்டிற்கு அருகே உள்ள பெரிய ஏரி பகுதியில் இருந்த நாய் குட்டி போன்று தோற்றத்துடன் இருந்த சிறிய விலங்கினை எடுத்து வந்து வீட்டில் வளர்த்து வந்தார்.அந்த சிறிய குட்டி வளர வளர அது நரி எனத் தெரியவந்தது. நாய் குட்டிக்கு கொடுப்பது போன்ற வீட்டு உணவையே அதற்கு கொடுத்து வளர்த்துள்ளனர்.
இந்த நரிக் குட்டி வீட்டில் உள்ள குழந்தைகளுடன் நாய்க்குட்டியைப் போன்றே பழகி வந்துள்ளது. யாருக்கும் எந்த தொந்தரவும் கொடுக்காமல் வளர்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.இந்நிலையில் மல்லசமுத்திரம் பகுதியில் வீட்டில் நரி வளர்க்கப்படுவதாக நாமக்கல் மாவட்ட வனப் அலுவலர் ஆசிஸ் குமார் ஸ்ரீ வத்ஸவாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரின் உத்தரவின் பேரில் வனச் சரகர் மதியழகன், வனவர் ராமச்சந்திரன் ஆகியோர் அடங்கிய குழுவினர் மல்லசமுத்திரம் கீழ்முகம் சென்று மாதேஸ் வளர்த்து வந்த விலங்கு குறித்து ஆய்வு செய்தனர். ஆய்வில் அது காட்டு நரி குட்டி என்பது தெரியவந்தது. உடனடியாக காட்டு விலங்கை அனுமதியின்றி வீட்டில் வளர்த்த குற்றத்திற்காக மாதேஸை கைது செய்த வனத்துறையினர் அவரிடமிருந்து நரிக் குட்டியையும் மீட்டனர்.

கைது செய்யப்பட்ட மாதேஸ் திருச்செங்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிபதி உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டார். மீட்கப்பட்ட காட்டு நரிக் குட்டி நீதிபதி உத்தரவின் பேரில் கொல்லிமலை காட்டில் விடப்பட்டது. நாய்க் குட்டி என நினைத்து வீட்டில் நரியை வளர்த்தவர் கைது செய்யப்பட்ட சம்பவம் மல்லசமுத்திரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


நன்றி:nkl4u.in

ஹூம் நல்லதை செய்தாலும் இழிபெயரும் தண்டனையும்... கலிகாலம் சோகம்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 47
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 01, 2011 1:10 pm

மஞ்சுபாஷிணி wrote:ஹூம் நல்லதை செய்தாலும் இழிபெயரும் தண்டனையும்... கலிகாலம் சோகம்

என்ன பன்ன்த்ரது அக்கா எல்லாம் அவன் செயல் அதுசரி நீங்க வெறும் ஆனந்த விகடன் மாட்டுதான் வாங்குவீங்களா இந்த வாரமலர் குடும்பமலர், மாலை மலர் இதெல்லாம் விட்டுடிங்களே ஜாலி ஜாலி



ஈகரை தமிழ் களஞ்சியம் கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 01, 2011 1:13 pm

விகடன் தினமலர் வருதே பாலா....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 47
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun May 01, 2011 6:50 pm

மஞ்சுபாஷிணி wrote:விகடன் தினமலர் வருதே பாலா....
விகடன் வருது சரி. உங்க வீட்டுக்கு வருதான்னு தான் கேட்க்கிறோம் அக்கா.....



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக