புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_c10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_m10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_c10 
284 Posts - 45%
heezulia
கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_c10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_m10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_c10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_m10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_c10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_m10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_c10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_m10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_c10 
19 Posts - 3%
prajai
கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_c10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_m10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_c10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_m10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_c10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_m10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_c10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_m10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_c10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_m10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர்.


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun May 01, 2011 11:50 am

First topic message reminder :

முதலில் சீனாவில் நடந்த ஒரு சம்பவத்தை பார்ப்போம்:

சீனாவைச் சேர்ந்தவர் ஜாங். இவர் கடந்த ஆண்டு ஒரு நாய்க்குட்டியை 4 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கினார். பொமரெனியன் இனத்தை சேர்ந்த நாய்க்குட்டி என்று நினைத்துத்தான் அவர் வாங்கினார்.
ஆனால் அதை வளர்ப்பது கடினமாக இருந்தது. அடிக்கடி அவரை கடித்து வைத்தது. அதோடு அதன் நடத்தை அசாதாரணமானதாக இருந்தது. வழக்கமான நாய்க்குட்டி போல அது நடந்து கொள்ளவில்லை.

அது குரைக்கவில்லை. அதற்கு பதிலாக அது உறுமிக்கொண்டே இருந்தது. அதன் வால் நீளமாக வளர்ந்து கொண்டே இருந்தது.கடந்த கோடைக்காலத்தில் அதனிடம் இருந்து கெட்டவாசம் வீசியது. அந்த வாசனையை நீக்குவதற்காக தினமும் ஷாம்பூ போட்டு குளிப்பாட்டினாலும், அந்த கெட்ட வாசனை போகவே இல்லை.

இதை தொடர்ந்து அந்த நாயை அவர் டாக்டரிடம் கொண்டு போய்க்காட்டினார். அப்போதுதான் அது அரியவகை நரி என்பது தெரியவந்தது. ஆர்க்டிக் இனத்தை சேர்ந்தது என்றும் டாக்டர் கூறினார். இது நாய் போலத்தான் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். அவர் அந்த நரியை உள்ளூர் மிருகக்காட்சி சாலைக்கு நன்கொடையாக கொடுத்து விட்டார்.

நன்றி:யார்ல்.காம்




ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun May 01, 2011 12:38 pm

Manik wrote:இங்க யாரும் மனுசங்களே இல்லையாப்பா

குட்டி பையா இந்த சிங்கத்துக்கு கோபம் வரும்முன் ஓடிடு கோபம்

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Sun May 01, 2011 12:42 pm

balakarthik wrote:
முரளிராஜா wrote:எனக்கு இன்சியல் c அ இல்லை சிரி

சீ சிங்கம் இப்போ ஒகேயா

புன்னகை



அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun May 01, 2011 12:44 pm

யாதுமானவள் wrote:
balakarthik wrote:
முரளிராஜா wrote:எனக்கு இன்சியல் c அ இல்லை சிரி

சீ சிங்கம் இப்போ ஒகேயா

புன்னகை
அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun May 01, 2011 12:44 pm

முரளிராஜா wrote:
Manik wrote:இங்க யாரும் மனுசங்களே இல்லையாப்பா

குட்டி பையா இந்த சிங்கத்துக்கு கோபம் வரும்முன் ஓடிடு கோபம்
அட டா இந்த மாதிரி பேசுகிற பொம்மை சிங்கத்தை இப்பதான் பார்க்கிறேன் முரளி.இத செய்தவங்களுக்கு ஸ்பெஷல் ஆ ஒரு நன்றி சொல்லிட்டு வரேன்.




கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Uகிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Dகிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Aகிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Yகிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Aகிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Sகிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Uகிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Dகிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Hகிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 A
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 01, 2011 1:04 pm

பிச்ச wrote:கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 TCD.25.31

திருசெங்கோடு அடுத்த மல்லசமுத்திரம் கீழ் முகம் பகுதியைச் சேர்ந்தவர் மாதேஸ்(28) கூலித் தொழிலாளி. இவருக்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். கடந்த 10 மாதங்களுக்கு முன்னர் இவரது வீட்டிற்கு அருகே உள்ள பெரிய ஏரி பகுதியில் இருந்த நாய் குட்டி போன்று தோற்றத்துடன் இருந்த சிறிய விலங்கினை எடுத்து வந்து வீட்டில் வளர்த்து வந்தார்.அந்த சிறிய குட்டி வளர வளர அது நரி எனத் தெரியவந்தது. நாய் குட்டிக்கு கொடுப்பது போன்ற வீட்டு உணவையே அதற்கு கொடுத்து வளர்த்துள்ளனர்.
இந்த நரிக் குட்டி வீட்டில் உள்ள குழந்தைகளுடன் நாய்க்குட்டியைப் போன்றே பழகி வந்துள்ளது. யாருக்கும் எந்த தொந்தரவும் கொடுக்காமல் வளர்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.இந்நிலையில் மல்லசமுத்திரம் பகுதியில் வீட்டில் நரி வளர்க்கப்படுவதாக நாமக்கல் மாவட்ட வனப் அலுவலர் ஆசிஸ் குமார் ஸ்ரீ வத்ஸவாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரின் உத்தரவின் பேரில் வனச் சரகர் மதியழகன், வனவர் ராமச்சந்திரன் ஆகியோர் அடங்கிய குழுவினர் மல்லசமுத்திரம் கீழ்முகம் சென்று மாதேஸ் வளர்த்து வந்த விலங்கு குறித்து ஆய்வு செய்தனர். ஆய்வில் அது காட்டு நரி குட்டி என்பது தெரியவந்தது. உடனடியாக காட்டு விலங்கை அனுமதியின்றி வீட்டில் வளர்த்த குற்றத்திற்காக மாதேஸை கைது செய்த வனத்துறையினர் அவரிடமிருந்து நரிக் குட்டியையும் மீட்டனர்.

கைது செய்யப்பட்ட மாதேஸ் திருச்செங்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிபதி உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டார். மீட்கப்பட்ட காட்டு நரிக் குட்டி நீதிபதி உத்தரவின் பேரில் கொல்லிமலை காட்டில் விடப்பட்டது. நாய்க் குட்டி என நினைத்து வீட்டில் நரியை வளர்த்தவர் கைது செய்யப்பட்ட சம்பவம் மல்லசமுத்திரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


நன்றி:nkl4u.in

ஹூம் நல்லதை செய்தாலும் இழிபெயரும் தண்டனையும்... கலிகாலம் சோகம்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 47
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 01, 2011 1:10 pm

மஞ்சுபாஷிணி wrote:ஹூம் நல்லதை செய்தாலும் இழிபெயரும் தண்டனையும்... கலிகாலம் சோகம்

என்ன பன்ன்த்ரது அக்கா எல்லாம் அவன் செயல் அதுசரி நீங்க வெறும் ஆனந்த விகடன் மாட்டுதான் வாங்குவீங்களா இந்த வாரமலர் குடும்பமலர், மாலை மலர் இதெல்லாம் விட்டுடிங்களே ஜாலி ஜாலி



ஈகரை தமிழ் களஞ்சியம் கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 01, 2011 1:13 pm

விகடன் தினமலர் வருதே பாலா....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 47
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun May 01, 2011 6:50 pm

மஞ்சுபாஷிணி wrote:விகடன் தினமலர் வருதே பாலா....
விகடன் வருது சரி. உங்க வீட்டுக்கு வருதான்னு தான் கேட்க்கிறோம் அக்கா.....



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக