புதிய பதிவுகள்
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am
» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
by rajuselvam Today at 8:05 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am
» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
manikavi |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
| |||
rajuselvam |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Barushree |
| |||
Guna.D |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
படிக்க வேண்டிய புத்தகங்கள்
Page 1 of 1 •
படிக்க வேண்டிய புத்தகங்கள் என்று எழுத்தாளர் பாலகுமாரன் பரிந்துரைதுள்ள புத்தகப் பட்டியல் இது.
கமலாம்பாள் சரித்திரம் - ராஜம் ஐயர்.
மங்கையர்க்கரசியின் காதல் - வ.வே.சு.ஐயர்.
புதுமைப்பித்தன் சிறுகதைகள் - புதுமைப்பித்தன்.
சிறிது வெளிச்சம் - கு.ப.ரா.
பொன்னியின் செல்வன் - கல்கி.
வேள்வித்தீ -எம்.வி. வெங்கட்ராமன்.
தெய்வம் பிறந்தது - கு.அழகிரிசாமி.
மோகமுள், செம்பருத்தி -தி.ஜானகிராமன்.
பசித்த மானுடம் - கரிச்சான் குஞ்சு.
எங்கே போகிறோம் - அகிலன்.
ஜே.ஜே.சில குறிப்புகள் - சுந்தரராமசாமி.
ஒரு மனிதன்,ஒரு வீடு, ஒரு உலகம் - ஜெயகாந்தன்.
18 வது அட்சக்கோடு, கரைந்த நிழல்கள் - அசோகமித்திரன்.
அலைவாய்க் கரையில் - ராஜம்கிருஷ்ணன்.
சாயாவனம் -சா. கந்தசாமி.
குறிஞ்சிமலர் -நா.பார்த்தசாரதி.
குருதிப்புனல் -இந்திரா பார்த்தசாரதி.
வாடிவாசல் - சி.சு.செல்லப்பா.
கதவு/கோபல்ல கிராமம் -கி.ராஜநாராயணன்.
கலைக்க முடியாத ஒப்பனைகள் -வண்ணதாசன்.
கடல்புரத்தில் -வண்ணநிலவன்.
சிறகுகள் முறியும் -அம்பை.
என் பெயர் ஆதிசேஷன் -ஆதவன்.
இன்று நிஜம் -சுப்ரமண்யராஜு.
தேவன் வருகை -சுஜாதா.
யவனராணி -சாண்டில்யன்.
ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள் -பிரபஞ்சன்.
ஒரு மனுஷி -பிரபஞ்சன்.
கல்லிற்கு கீழும் பூக்கள் -மாலன்.
நாளை மற்றுமொரு நாளே - ஜி.நாகராஜன்.
அப்பாவும் இரண்டு ரிக்ஷாகாரர்களும் - ம.வெ.சிவகுமார்.
பச்சைக்கனவு - லா.ச.ரா.
தலைமுறைகள் -நீலபத்மநாபன்.
ஒரு புளிய மரத்தின் கதை -சுந்தரராமசாமி.
பிறகு -பூமணி.
புத்தம் வீடு -ஹப்சி.பா.ஜேசுதாசன்.
புனலும் மணலும் - ஆ.மாதவன்.
மௌனி சிறுகதைகள் -மௌனி.
நினைவுப்பாதை -நகுலன்.
சம்மதங்கள் -ஜெயந்தன்.
நீர்மை -ந.முத்துசாமி.
சோற்றுப்பட்டாளம் - சு. சமுத்திரம்.
புதிய கோணங்கி - கிருத்திகா.
வாசுவேஸ்வரம் - கிருத்திகா.
தரையில் இறங்கும் விமானங்கள் - சிவசங்கரி.
கடலோடி - நரசையா.
குசிகர் குட்டிக் கதைகள் - மாதவ அய்யா
சின்னம்மா - எஸ்.ஏ.பி. படகு வீடு - ரா.கி.ரங்கராஜன்.
வழிப்போக்கன் - சாவி.
மூங்கில் குருத்து - திலீப்குமார்.
புயலில் ஒரு தோணி - ப.சிங்காரம்.
ஒரு ஜெருசேலம் - பா.ஜெயப்ரகாசம்.
ஒளியின் முன் - ஆர்.சூடாமணி.
மிஸ்டர் வேதாந்தம், ஜஸ்டிஸ் ஜகந்நாதன் - தேவன்.
கவிதைகள்
அன்று வேறு கிழமை - ஞானக்கூத்தன்.
பெரியபுராணம் - சேக்கிழார்.
நாச்சியார் திருமொழி - ஆண்டாள்.
அழகின் சிரிப்பு - பாரதிதாசன்.
வழித்துணை - ந.பிச்சமூர்த்தி.
தீர்த்தயாத்திரை - கலாப்ரியா.
வரும்போகும் - சி. மணி.
சுட்டுவிரல்/பால்வீதி - அப்துல் ரஹ்மான்.
கைப்பிடி அளவு கடல் - தர்மு சிவராமு.
ஆகாசம் நீல நிறம் - விக்ரமாதித்யன்.
நடுநிசி நாய்கள் - சுந்தரராமசாமி.
கட்டுரைகள்
பாரதியார் கட்டுரைகள் - சி. சுப்பிரமணிய பாரதி.
வால்கவிலிருந்து கங்கை வரை - ராகுலசாங்க்ரித்தியாயன்.
பாலையும் வாழையும் - வெங்கட் சாமிநாதன்.
சங்கத்தமிழ் - கலைஞர் மு.கருணாநிதி.
வளரும் தமிழ் - தமிழண்ணல்.
மார்க்சியமும், தமிழ் இலக்கியமும் -ஞானி.
இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் - வைரமுத்து.
வாழ்க்கை சரித்திரம்
என் சரித்திரம் - உ. வே. சாமிநாத ஐயர்.
காரல் மார்க்ஸ் - வே.சாமிநாத சர்மா.
நாடகங்கள்
சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் - சி. என். அண்ணாதுரை.
மொழிபெயர்ப்புகள்
அழிந்த பிறகு - சிவராமகரந்த்
பாட்டியின் நினைவுகள் - சிவராமகரந்த்
அந்நியன் - ஆல்பெர்காம்யு
சிறுகதைகள் - ஒ' ஹென்றி.
கமலாம்பாள் சரித்திரம் - ராஜம் ஐயர்.
மங்கையர்க்கரசியின் காதல் - வ.வே.சு.ஐயர்.
புதுமைப்பித்தன் சிறுகதைகள் - புதுமைப்பித்தன்.
சிறிது வெளிச்சம் - கு.ப.ரா.
பொன்னியின் செல்வன் - கல்கி.
வேள்வித்தீ -எம்.வி. வெங்கட்ராமன்.
தெய்வம் பிறந்தது - கு.அழகிரிசாமி.
மோகமுள், செம்பருத்தி -தி.ஜானகிராமன்.
பசித்த மானுடம் - கரிச்சான் குஞ்சு.
எங்கே போகிறோம் - அகிலன்.
ஜே.ஜே.சில குறிப்புகள் - சுந்தரராமசாமி.
ஒரு மனிதன்,ஒரு வீடு, ஒரு உலகம் - ஜெயகாந்தன்.
18 வது அட்சக்கோடு, கரைந்த நிழல்கள் - அசோகமித்திரன்.
அலைவாய்க் கரையில் - ராஜம்கிருஷ்ணன்.
சாயாவனம் -சா. கந்தசாமி.
குறிஞ்சிமலர் -நா.பார்த்தசாரதி.
குருதிப்புனல் -இந்திரா பார்த்தசாரதி.
வாடிவாசல் - சி.சு.செல்லப்பா.
கதவு/கோபல்ல கிராமம் -கி.ராஜநாராயணன்.
கலைக்க முடியாத ஒப்பனைகள் -வண்ணதாசன்.
கடல்புரத்தில் -வண்ணநிலவன்.
சிறகுகள் முறியும் -அம்பை.
என் பெயர் ஆதிசேஷன் -ஆதவன்.
இன்று நிஜம் -சுப்ரமண்யராஜு.
தேவன் வருகை -சுஜாதா.
யவனராணி -சாண்டில்யன்.
ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள் -பிரபஞ்சன்.
ஒரு மனுஷி -பிரபஞ்சன்.
கல்லிற்கு கீழும் பூக்கள் -மாலன்.
நாளை மற்றுமொரு நாளே - ஜி.நாகராஜன்.
அப்பாவும் இரண்டு ரிக்ஷாகாரர்களும் - ம.வெ.சிவகுமார்.
பச்சைக்கனவு - லா.ச.ரா.
தலைமுறைகள் -நீலபத்மநாபன்.
ஒரு புளிய மரத்தின் கதை -சுந்தரராமசாமி.
பிறகு -பூமணி.
புத்தம் வீடு -ஹப்சி.பா.ஜேசுதாசன்.
புனலும் மணலும் - ஆ.மாதவன்.
மௌனி சிறுகதைகள் -மௌனி.
நினைவுப்பாதை -நகுலன்.
சம்மதங்கள் -ஜெயந்தன்.
நீர்மை -ந.முத்துசாமி.
சோற்றுப்பட்டாளம் - சு. சமுத்திரம்.
புதிய கோணங்கி - கிருத்திகா.
வாசுவேஸ்வரம் - கிருத்திகா.
தரையில் இறங்கும் விமானங்கள் - சிவசங்கரி.
கடலோடி - நரசையா.
குசிகர் குட்டிக் கதைகள் - மாதவ அய்யா
சின்னம்மா - எஸ்.ஏ.பி. படகு வீடு - ரா.கி.ரங்கராஜன்.
வழிப்போக்கன் - சாவி.
மூங்கில் குருத்து - திலீப்குமார்.
புயலில் ஒரு தோணி - ப.சிங்காரம்.
ஒரு ஜெருசேலம் - பா.ஜெயப்ரகாசம்.
ஒளியின் முன் - ஆர்.சூடாமணி.
மிஸ்டர் வேதாந்தம், ஜஸ்டிஸ் ஜகந்நாதன் - தேவன்.
கவிதைகள்
அன்று வேறு கிழமை - ஞானக்கூத்தன்.
பெரியபுராணம் - சேக்கிழார்.
நாச்சியார் திருமொழி - ஆண்டாள்.
அழகின் சிரிப்பு - பாரதிதாசன்.
வழித்துணை - ந.பிச்சமூர்த்தி.
தீர்த்தயாத்திரை - கலாப்ரியா.
வரும்போகும் - சி. மணி.
சுட்டுவிரல்/பால்வீதி - அப்துல் ரஹ்மான்.
கைப்பிடி அளவு கடல் - தர்மு சிவராமு.
ஆகாசம் நீல நிறம் - விக்ரமாதித்யன்.
நடுநிசி நாய்கள் - சுந்தரராமசாமி.
கட்டுரைகள்
பாரதியார் கட்டுரைகள் - சி. சுப்பிரமணிய பாரதி.
வால்கவிலிருந்து கங்கை வரை - ராகுலசாங்க்ரித்தியாயன்.
பாலையும் வாழையும் - வெங்கட் சாமிநாதன்.
சங்கத்தமிழ் - கலைஞர் மு.கருணாநிதி.
வளரும் தமிழ் - தமிழண்ணல்.
மார்க்சியமும், தமிழ் இலக்கியமும் -ஞானி.
இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் - வைரமுத்து.
வாழ்க்கை சரித்திரம்
என் சரித்திரம் - உ. வே. சாமிநாத ஐயர்.
காரல் மார்க்ஸ் - வே.சாமிநாத சர்மா.
நாடகங்கள்
சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் - சி. என். அண்ணாதுரை.
மொழிபெயர்ப்புகள்
அழிந்த பிறகு - சிவராமகரந்த்
பாட்டியின் நினைவுகள் - சிவராமகரந்த்
அந்நியன் - ஆல்பெர்காம்யு
சிறுகதைகள் - ஒ' ஹென்றி.
இந்தப் பட்டியல் முழுமையானதாய் கருத வேண்டாம்.என் நினைவில்
தைத்தவரை எழுதியிருக்கிறேன். நல்லவை சில மறந்து போயிருக்கலாம். இதை தவிர
என் அபிப்பிராயம் என்னவெனில் ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், லா.ச.ரா,
அசோகமித்திரன், சுஜாதா, சுந்தரராமசாமி ஆகியோரின் எல்லா படைப்புகளையும்
படிக்க வேண்டுமென்று வற்புறுத்துகிறேன். ------ பாலகுமாரன்.
http://writerbala.blogspot.com
பிச்ச wrote:நல்ல தொகுப்பு:
என்னை மிகவும் கவர்ந்த புத்தகம்!
" சுவாமி விவேகானந்தரின் - நமது பாரதம் இளைய பாரதம்"
" அப்துல் காலாம் அவர்களின் - அக்னிச் சிறகுகள்"
உங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே ! ஈகரை யில் தங்கள் படித்து பயனடைந்த புத்தகங்களை பற்றி நண்பர்கள் பகிர்ந்து கொண்டால் பயனுடையதாக இருக்குமே ! :idea:
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
நல்ல தொகுப்பு
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
பொன்னியின் செல்வன் மற்றும் யவனராணி இரண்டு புத்தகங்கள் படித்து உள்ளேன்.இதில் பொன்னியின் செல்வன் தொடர்சியான நந்திபுரத்து நாயகி,வேங்கையின் மைந்தன்,வேங்கையின் பேரன் போன்ற நூல்களும் சிவகாமியின் சபதம்,சோழ வேந்தன் கனவு,மண் மலர்,ஆபுத்திரன் அகிய நூல்களையும் படித்து விட்டேன்.தற்போது உதயணன் எழுதிய வெற்றி வேந்தன் நூலை படிக்க ஆரம்பித்து உள்ளேன்...
அனைவரும் படிக்க வேண்டிய ஒரு நூல் பொன்னியின் செல்வன்
அனைவரும் படிக்க வேண்டிய ஒரு நூல் பொன்னியின் செல்வன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
positivekarthick wrote:என்னை மிகவும் கவர்ந்த புத்தகம்!
இது ராஜபாட்டை அல்ல! _ நடிகர் சிவகுமார்
அள்ள அள்ள பணம் 1 டூ 4_ சோம வள்ளியப்பன்
பங்கு சந்தையை பற்றி புரிந்துகொள்ள அள்ள அள்ள பணம் -1 to 4 மிகச்சிறந்த புத்தகம் . தமிழில் இதை போன்ற எளிமையான நூல் வேறு இல்லை .
பதிவிற்கு நன்றி
![படிக்க வேண்டிய புத்தகங்கள் 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
என்னை கவர்ந்த மிகச்சிறந்த புத்தகம் ஒரு யோகியின் சுயசரிதை
![படிக்க வேண்டிய புத்தகங்கள் Moz-screenshot](file:///C:/DOCUME%7E1/MARAGA%7E1/LOCALS%7E1/Temp/moz-screenshot.png)
![படிக்க வேண்டிய புத்தகங்கள் Moz-screenshot-1](file:///C:/DOCUME%7E1/MARAGA%7E1/LOCALS%7E1/Temp/moz-screenshot-1.png)
![படிக்க வேண்டிய புத்தகங்கள் Moz-screenshot-2](file:///C:/DOCUME%7E1/MARAGA%7E1/LOCALS%7E1/Temp/moz-screenshot-2.png)
![படிக்க வேண்டிய புத்தகங்கள் Moz-screenshot-3](file:///C:/DOCUME%7E1/MARAGA%7E1/LOCALS%7E1/Temp/moz-screenshot-3.png)
![படிக்க வேண்டிய புத்தகங்கள் 26239](https://2img.net/r/ihimizer/img24/4913/26239.jpg)
இப் புகழ் பெற்ற சுயசரிதம், மனித வாழ்வின் அடிப்படைப் புதிர்களை
ஊடுருவுகினற் மறக்க இயலாத நோக்கும், நம் காலத்தின் சிறந்த ஆன்மீகவாதிகளில்
ஒருவருடைய கவர்ந்திழுக்குமு் வாழ்க்கை வரலாறும் ஒருங்கே கொண்டதாகும்.
நவீனகலால ஆன்மீகக் காவியமாகக் கருதப்படும் இப்புத்தகம் இருபத்தி ஐந்து
மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கல்லூரிகளிலும், பல்கலைக்
கழகங்களிலும் பாடப் புத்தகமாகவும் கலந்தாராய்வு செய்வதற்காகவும் பரவலாகப்
பயன்படுத்தப்படுகிறது. ஆயிரக்கணக்கான வாசகர்கள் ஒரு யோகியின் சுயசரிதத்தை
வாழ்நாளின் மிகச் சிறந்த உள்ளத்தைக் கவரும் புத்தகம் எனத்
தெரிவிக்கின்றனர். ஆங்கிலத்திலோ அல்லது பிற எந்த ஐரோப்பிய மொழிகளிலோ யோகம்
பற்றிய இது போன்ற படைப்பு இதற்கு முன்னர் இருந்ததே இல்லை. மனது மற்றும்
ஆன்மாவின் ஜன்னல்ளைத் திறக்கும் புத்தகம். படித்து பார்க்கும்படி அன்புடன் பரிந்துரை செய்கிறேன்
பாலா
![படிக்க வேண்டிய புத்தகங்கள் Moz-screenshot](file:///C:/DOCUME%7E1/MARAGA%7E1/LOCALS%7E1/Temp/moz-screenshot.png)
![படிக்க வேண்டிய புத்தகங்கள் Moz-screenshot-1](file:///C:/DOCUME%7E1/MARAGA%7E1/LOCALS%7E1/Temp/moz-screenshot-1.png)
![படிக்க வேண்டிய புத்தகங்கள் Moz-screenshot-2](file:///C:/DOCUME%7E1/MARAGA%7E1/LOCALS%7E1/Temp/moz-screenshot-2.png)
![படிக்க வேண்டிய புத்தகங்கள் Moz-screenshot-3](file:///C:/DOCUME%7E1/MARAGA%7E1/LOCALS%7E1/Temp/moz-screenshot-3.png)
![படிக்க வேண்டிய புத்தகங்கள் 26239](https://2img.net/r/ihimizer/img24/4913/26239.jpg)
இப் புகழ் பெற்ற சுயசரிதம், மனித வாழ்வின் அடிப்படைப் புதிர்களை
ஊடுருவுகினற் மறக்க இயலாத நோக்கும், நம் காலத்தின் சிறந்த ஆன்மீகவாதிகளில்
ஒருவருடைய கவர்ந்திழுக்குமு் வாழ்க்கை வரலாறும் ஒருங்கே கொண்டதாகும்.
நவீனகலால ஆன்மீகக் காவியமாகக் கருதப்படும் இப்புத்தகம் இருபத்தி ஐந்து
மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கல்லூரிகளிலும், பல்கலைக்
கழகங்களிலும் பாடப் புத்தகமாகவும் கலந்தாராய்வு செய்வதற்காகவும் பரவலாகப்
பயன்படுத்தப்படுகிறது. ஆயிரக்கணக்கான வாசகர்கள் ஒரு யோகியின் சுயசரிதத்தை
வாழ்நாளின் மிகச் சிறந்த உள்ளத்தைக் கவரும் புத்தகம் எனத்
தெரிவிக்கின்றனர். ஆங்கிலத்திலோ அல்லது பிற எந்த ஐரோப்பிய மொழிகளிலோ யோகம்
பற்றிய இது போன்ற படைப்பு இதற்கு முன்னர் இருந்ததே இல்லை. மனது மற்றும்
ஆன்மாவின் ஜன்னல்ளைத் திறக்கும் புத்தகம். படித்து பார்க்கும்படி அன்புடன் பரிந்துரை செய்கிறேன்
பாலா
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|