புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Geethmuru |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
49(ஓ) படிவம் சாதித்தது என்ன?
Page 1 of 1 •
தமிழகமக்கள் தேர்தல் முடிவுகளுக்காக காத்துக்கொண்டிருக்கும் நேரம் இது.
நடந்து முடிந்த தேர்தலில் 78 சதவீதம் வாக்கு பதிவாகியிருப்பது மக்களிடையே தேர்தல் விழிப்புணர்வும், ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையையும் காட்டுவதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவிகிறார்கள்.
ஆனால் அதே நேரத்தில் இந்த தேர்தலில் கிராமப்புற வாக்காளர்களே ஆர்வத்துடன் பங்கொடுத்துக்கொண்டார்கள். சென்னை, கோவை, மதுரை போன்ற நகரங்களில் படித்தவர்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில் வாக்குபதிவு வழக்கம் போல் குறைவாகவே உள்ளது.
வாக்களிக்க விரும்பாதவர்களும் தங்கள் கருத்தை பதிவு செய்ய 49(ஓ)படிவம் வாய்ப்பு தந்துள்ளது.நடந்து முடிந்த தேர்தலில் தமிழகத்தில் 24 ஆயிரத்து 591 பேர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் வாக்கை மறுத்துள்ளனர். இதில் தலைநகர் சென்னை முதலிடத்தில் உள்ளது.
49 (ஓ) படிவம் படித்த நகரவாசிகளிடையே யாரும் ஒழுக்கமில்லை என்ற அடிப்படையிலும், புதுமையாக ஏதாவது செய்வது என்கிற கண்ணோட்டத்துடன் பயன்படுத்தப்பட்டுள்ளது.மேலும் ஒருபகுதியினர் தங்களது சமூக அக்கறையை வெளிப்படுத்தும் விதமாக 49(ஓ) படிவத்தை தேர்வு செய்கிறார்கள்.
இதற்கான காரணமாக தங்களது தொகுதியில் அரசியல் கட்சிகள் சரியான வேட்பாளர்களை நிறுத்தவில்லை என்கிறார்கள்.மேலும் சிலர் அரசியல் ஒரு சாக்கடை என்கிற மனோபாவம் உள்ளவர்களும் இந்த படிவத்தை தேர்வு செய்கிறார்கள்.
இதுவரை இந்த படிவத்தை பயன்படுத்தி எந்த வேட்பாளரும் நிராகரிக்கப்படவில்லை. வெற்றியாளரைவிட 49(ஓ) அதிக ஒட்டுகள் விழுந்தால் தேர்தலை ரத்துசெய்து விட்டு மீண்டும் தேர்தல் நடத்தவேண்டும்.
அப்படி தேர்தல் நடத்துகையில் ஏற்கனவே போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு தடை விதிக்கவேண்டும். அப்படியான ஒரு நிலைமை ஏற்படுவதற்கு அதிக சாத்தியமில்லை.இன்றுள்ள தேர்தல் அமைப்பு முறையில் 49(ஓ) படிவம் ஒன்றையும் சாதிக்கப் போவதில்லை.
49(ஓ) படிவத்தை தேர்வு செய்த காரணங்களின் மையக்கருத்து மாற்றத்தை விரும்புகிறோம் என்பது தான். மாற்றத்தை விரும்புபவர்களின் நோக்கத்தை ஒருங்கிணையவிடாமல் பல்வேறு வகையான திசைதிருப்பல்கள் எழுகின்றன.
49(ஓ) வுக்கான பிரச்சாரமும் இதன் ஒரு பகுதியாகத்தான் உள்ளது. தேர்தல் மட்டுமே அரசியல் என்பதாகவும், வேட்பாளர்களின் தனி மனித ஒழுக்கத்தை மேம்படுத்தினால் அரசியல் தூய்மையாகிவிடும் எனவும் பிரச்சாரம் செய்யப்படுகிறது. ஒரு தனிமனிதனின் ஒழுக்கத்தை தீர்மானிப்தே அவர் சார்ந்துள்ள கொள்கைதான் என்பது மறக்கடிக்கப்படுகிறது.
தனிமனிதனை மையப்படுத்திய அரசியலை விட கொள்கை சார்ந்த அரசியலே சரியான தீர்வாக அமையும். அரசியல் சாக்கடை என்று சொல்லிகொண்டு ஒதுங்கியிருப்பது மாற்றத்தை ஏற்படுத்தாது.
ஒவ்வொரு தனிமனிதனின் அன்றாட வாழ்க்கையை தீர்மானிக்கிற அரசியலை தேர்தல் கால வேலையாக பார்க்காமல் அன்றாட வாழ்வின் அங்கமாக பார்க்கவேண்டும்.
பெரும்பான்மை மக்களின் வாக்குகளுக்கு மதிப்பளிக்காததுமான தேர்தல் அமைப்பை மாற்றி, வாக்கு விகிதத்திற்கு ஏற்ப கட்சிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்குதல் என்ற முறையில்(விகிதாச்சார பிரதிநிதித்துவம்) மாற்றியமைப்பது தேர்தல் ஜனநாயகத்தை காப்பாற்றம் ஆயுதமாகப் பயன்படும்.
அ.தமிழ்ச்செல்வன்
நடந்து முடிந்த தேர்தலில் 78 சதவீதம் வாக்கு பதிவாகியிருப்பது மக்களிடையே தேர்தல் விழிப்புணர்வும், ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையையும் காட்டுவதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவிகிறார்கள்.
ஆனால் அதே நேரத்தில் இந்த தேர்தலில் கிராமப்புற வாக்காளர்களே ஆர்வத்துடன் பங்கொடுத்துக்கொண்டார்கள். சென்னை, கோவை, மதுரை போன்ற நகரங்களில் படித்தவர்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில் வாக்குபதிவு வழக்கம் போல் குறைவாகவே உள்ளது.
வாக்களிக்க விரும்பாதவர்களும் தங்கள் கருத்தை பதிவு செய்ய 49(ஓ)படிவம் வாய்ப்பு தந்துள்ளது.நடந்து முடிந்த தேர்தலில் தமிழகத்தில் 24 ஆயிரத்து 591 பேர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் வாக்கை மறுத்துள்ளனர். இதில் தலைநகர் சென்னை முதலிடத்தில் உள்ளது.
49 (ஓ) படிவம் படித்த நகரவாசிகளிடையே யாரும் ஒழுக்கமில்லை என்ற அடிப்படையிலும், புதுமையாக ஏதாவது செய்வது என்கிற கண்ணோட்டத்துடன் பயன்படுத்தப்பட்டுள்ளது.மேலும் ஒருபகுதியினர் தங்களது சமூக அக்கறையை வெளிப்படுத்தும் விதமாக 49(ஓ) படிவத்தை தேர்வு செய்கிறார்கள்.
இதற்கான காரணமாக தங்களது தொகுதியில் அரசியல் கட்சிகள் சரியான வேட்பாளர்களை நிறுத்தவில்லை என்கிறார்கள்.மேலும் சிலர் அரசியல் ஒரு சாக்கடை என்கிற மனோபாவம் உள்ளவர்களும் இந்த படிவத்தை தேர்வு செய்கிறார்கள்.
இதுவரை இந்த படிவத்தை பயன்படுத்தி எந்த வேட்பாளரும் நிராகரிக்கப்படவில்லை. வெற்றியாளரைவிட 49(ஓ) அதிக ஒட்டுகள் விழுந்தால் தேர்தலை ரத்துசெய்து விட்டு மீண்டும் தேர்தல் நடத்தவேண்டும்.
அப்படி தேர்தல் நடத்துகையில் ஏற்கனவே போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு தடை விதிக்கவேண்டும். அப்படியான ஒரு நிலைமை ஏற்படுவதற்கு அதிக சாத்தியமில்லை.இன்றுள்ள தேர்தல் அமைப்பு முறையில் 49(ஓ) படிவம் ஒன்றையும் சாதிக்கப் போவதில்லை.
49(ஓ) படிவத்தை தேர்வு செய்த காரணங்களின் மையக்கருத்து மாற்றத்தை விரும்புகிறோம் என்பது தான். மாற்றத்தை விரும்புபவர்களின் நோக்கத்தை ஒருங்கிணையவிடாமல் பல்வேறு வகையான திசைதிருப்பல்கள் எழுகின்றன.
49(ஓ) வுக்கான பிரச்சாரமும் இதன் ஒரு பகுதியாகத்தான் உள்ளது. தேர்தல் மட்டுமே அரசியல் என்பதாகவும், வேட்பாளர்களின் தனி மனித ஒழுக்கத்தை மேம்படுத்தினால் அரசியல் தூய்மையாகிவிடும் எனவும் பிரச்சாரம் செய்யப்படுகிறது. ஒரு தனிமனிதனின் ஒழுக்கத்தை தீர்மானிப்தே அவர் சார்ந்துள்ள கொள்கைதான் என்பது மறக்கடிக்கப்படுகிறது.
தனிமனிதனை மையப்படுத்திய அரசியலை விட கொள்கை சார்ந்த அரசியலே சரியான தீர்வாக அமையும். அரசியல் சாக்கடை என்று சொல்லிகொண்டு ஒதுங்கியிருப்பது மாற்றத்தை ஏற்படுத்தாது.
ஒவ்வொரு தனிமனிதனின் அன்றாட வாழ்க்கையை தீர்மானிக்கிற அரசியலை தேர்தல் கால வேலையாக பார்க்காமல் அன்றாட வாழ்வின் அங்கமாக பார்க்கவேண்டும்.
பெரும்பான்மை மக்களின் வாக்குகளுக்கு மதிப்பளிக்காததுமான தேர்தல் அமைப்பை மாற்றி, வாக்கு விகிதத்திற்கு ஏற்ப கட்சிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்குதல் என்ற முறையில்(விகிதாச்சார பிரதிநிதித்துவம்) மாற்றியமைப்பது தேர்தல் ஜனநாயகத்தை காப்பாற்றம் ஆயுதமாகப் பயன்படும்.
அ.தமிழ்ச்செல்வன்
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- இரா.எட்வின்கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010
அரசியலை விலகி நின்று விமர்சனம் செய்வது என்பது எளிதானது. ஆனால் நல்ல அரசியலில் இணைந்து பணியாற்றுவது சிரமமானது. ஆனால் உன்னதமானது.
”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”
இரா.எட்வின்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|