Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரூ. 214 கோடி கலைஞர் டி.வி.க்கு எங்கிருந்து வந்தது? ஜெயலலிதா
+2
மகா பிரபு
முரளிராஜா
6 posters
Page 1 of 1
ரூ. 214 கோடி கலைஞர் டி.வி.க்கு எங்கிருந்து வந்தது? ஜெயலலிதா
மும்பையைச் சேர்ந்த டிபி ரியாலிட்டி நிறுவனத்திடமிருந்து பெற்ற ரூ.214 கோடி கடனைவட்டியுடன் உடனடியாகத் திருப்பிக் கொடுக்க கலைஞர் டி.வி.க்கு பணம் எங்கிருந்து வந்தது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பி உள்ளார்.
இது தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை: உச்ச நீதிமன்ற உத்தரவின்படி 2ஜி அலைக்கற்றை ஊழலை விசாரித்து வரும் சிபிஐ-யின் இரண்டாவது குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ள தனது மகள் கனிமொழியை காக்கும் வகையில், தனக்கே உரிய பாணியில் குழப்பமூட்டும் கதைகளை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார் கருணாநிதி.
2ஜி அலைக்கற்றை ஊழல் பற்றிய முதல் செய்திகள் மற்றும் இந்த ஊழலில் மத்திய தொலைத் தொடர்பு முன்னாள் அமைச்சர் ராசாவுக்கு உள்ள பங்கு பற்றிய தகவல்கள் ஆகியவை எந்த எதிர் தரப்பு ஊடகங்களிலும் முதல் முதலாக வரவில்லை. மாறாக, கருணாநிதியின் பேரன்களுக்கு சொந்தமான தொலைக்காட்சியான சன் டி.வி.யில்தான் இது முதன் முதலில் ஒளிபரப்பப்பட்டது.
அரசியல் ரீதியாக பழிவாங்கும் நோக்கத்துடன், திமுகவுக்கு எதிரான கட்சி ஆட்சி புரியும் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் மத்திய புலனாய்வு துறை அலைக்கற்றை ஊழல் வழக்கை தாக்கல் செய்யவில்லை. மாறாக திமுக முக்கிய பங்காற்றுகின்ற மத்திய அரசின் அறிவுரையின் பேரில்தான் மத்திய புலனாய்வுத் துறை இந்த வழக்கினை தாக்கல் செய்திருக்கிறது.
80 ஆயிரம் பக்கங்கள் கொண்ட வலுவான ஆதாரங்களின் ஆவணங்களின் அடிப்படையில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நான் இப்போது ஒரு சில கேள்விகளை கருணாநிதியிடம் கேட்க விரும்புகிறேன்.
கம்பெனிகள் பதிவாளர் அலுவலகத்தில் உள்ள ஆவணங்களின்படி, கலைஞர் டி.வி. நிறுவனத்தில் தயாளு அம்மாளுக்கு 60 சதவீத பங்குகள் உள்ளன என்பது தெரிகிறது. இந்த அளவு பங்கினை வைத்துக் கொள்வதற்கான நிதி ஆதாரம் குறித்த விவரங்கள் என்ன? இந்த டி.வி.யில் எவ்வளவு பணத்தை தயாளு அம்மாள் முதலீடு செய்தார்? இந்த டி.வி. சேனலில் இந்த அளவுக்கு முதலீடு செய்யும் அளவுக்கு தயாளு அம்மாளுக்கு நிதி எங்கிருந்து கிடைத்தது?
தனிப்பட்ட முறையில் தயாளு அம்மாள் இதில் பங்குதாரராக இருக்கிறாரா? அல்லது கருணாநிதி குடும்பத்தின் தன்னுடைய கிளையின் பிரதிநிதியாகச் செயல்படுகிறாரா?
20 சதவீத பங்குளை வைத்திருக்கும் கனிமொழி இந்த டி.வி.யில் எவ்வளவு முதலீடு செய்தார்? இந்த அளவுக்கு முதலீடு செய்வதற்கு கனிமொழிக்கு எங்கிருந்து பணம் கிடைத்தது? தனிப்பட்ட முறையில் கனிமொழி இதில் பங்குதாரராக இருக்கிறாரா? அல்லது கருணாநிதி குடும்பத்தின் இரண்டாவது கிளையின் பிரதிநிதியாகச் செயல்படுகிறாரா?
கலைஞர் டிவியில் இயக்குநராக இருக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி தராததையடுத்தே கனிமொழியால் அதில் இயக்குநராக நீடிக்க முடியவில்லை.
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனியார் நிறுவனத்தில் இயக்குநராக இருப்பதற்கு எந்த சட்டமும் தடை விதிக்கவில்லை. இந்த சூழ்நிலையில் தொலைத் தொடர்பு நிறுவனத்துடன் கனிமொழி தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் கூறியதற்கான காரணங்கள் என்ன?
புதிதாக தொடங்கப்பட்ட கலைஞர் டி.வி.யில் இவ்வளவு பெரிய தொகையை மும்பையைச் சேர்ந்த டி.பி. ரியாலிட்டி கட்டுமான நிறுவனம் ஏன் முதலீடு செய்தது?
அலைக்கற்றை வழக்கை சிபிஐ விசாரிக்க தொடங்கியுடன் டிபி ரியாலிட்டிக்கு கொடுக்க வேண்டிய பணத்தை உத்தரவாதமற்ற கடனாக மாற்றி அதனை உடனடியாக ஒப்படைப்பு செய்ய கலைஞர் டி.வி. ஏன் திடீர் முடிவு எடுத்தது?
திடீரென இந்தக் கடனை வட்டியுடன் திருப்பிக் கொடுக்கும் அளவுக்கு கலைஞர் டி.வி.க்கு பணம் எங்கிருந்து கிடைத்தது?
எனவே ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழல் என்பது உண்மையாக நடந்த ஒன்று. முன்னாள் அமைச்சர் ராசாவும் கருணாநிதி குடும்பத்தினரும் இதன் மூலம் பயனடைந்துள்ளனர்.
எனவே கனிமொழியை மட்டும் குற்றப் பத்திரிகையில் சேர்த்ததன் மூலம் சிபிஐ தன்னுடைய பணியை சரிவர செய்யவில்லை. நீதியை நிலைநாட்ட வேண்டுமானால் கருணாநிதி குடும்பத்தினர் அனைவரின் பெயர்களும் குற்றப்பத்திரிகையில் இடம் பெற வேண்டும்.
நன்றி தின மணி
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: ரூ. 214 கோடி கலைஞர் டி.வி.க்கு எங்கிருந்து வந்தது? ஜெயலலிதா
கேளுங்க
கேளுங்க
கே...கே...
கேட்டுகிட்டே இருங்க.
கேளுங்க
கே...கே...
கேட்டுகிட்டே இருங்க.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: ரூ. 214 கோடி கலைஞர் டி.வி.க்கு எங்கிருந்து வந்தது? ஜெயலலிதா
நீங்க கேக்குறதெல்லாம் நல்லா தான் கேக்குரிங்க.ஆனா ஐயா இதுக்கெல்லாம் பதில் சொல்லாம கேள்வி,பதில் பாணிலா அறிக்கை விட்டுகினு இருக்கார்.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: ரூ. 214 கோடி கலைஞர் டி.வி.க்கு எங்கிருந்து வந்தது? ஜெயலலிதா
ஜெயலலிதா: பணம் எங்கிருந்து வந்தது...?
கருணாநிதி: மக்கள்கிட்டிருந்து வந்தது...
ஜெயலலிதா: மக்கள்கிட்டிருந்து எங்க வந்தது?
கருணாநிதி: அரசு கஜானாவுக்கு,
ஜெயலலிதா: அங்கிருந்து எங்க வந்தது?.
கருணாநிதி: சுவான் நிறுவனத்துக்கு
ஜெயலலிதா: அங்கிருந்து எங்க வந்தது?.
கருணாநிதி: கலைஞர் தொலைகாட்சி நிறுவனத்துக்கு
ஜெயலலிதா: அங்கிருந்து எங்க வந்தது?.
கருணாநிதி: கோபால புறம் வீட்டுக்கு வந்தது.
ஜெயலலிதா: கோபாலபுரம் வீட்டுக்கு வந்ததுள்ள, அப்பறம் என்ன? எங்க வீட்டிலிருந்து தான் வந்ததுன்னு சொல்ல வேண்டியதுதானே!
கருணாநிதி: நான் தான் என் வீட்டை மக்களுக்கே தானமா கொடுத்துட்டேனே!
ஜெயலலிதா: விடு ஜூட்..........
கருணாநிதி: மக்கள்கிட்டிருந்து வந்தது...
ஜெயலலிதா: மக்கள்கிட்டிருந்து எங்க வந்தது?
கருணாநிதி: அரசு கஜானாவுக்கு,
ஜெயலலிதா: அங்கிருந்து எங்க வந்தது?.
கருணாநிதி: சுவான் நிறுவனத்துக்கு
ஜெயலலிதா: அங்கிருந்து எங்க வந்தது?.
கருணாநிதி: கலைஞர் தொலைகாட்சி நிறுவனத்துக்கு
ஜெயலலிதா: அங்கிருந்து எங்க வந்தது?.
கருணாநிதி: கோபால புறம் வீட்டுக்கு வந்தது.
ஜெயலலிதா: கோபாலபுரம் வீட்டுக்கு வந்ததுள்ள, அப்பறம் என்ன? எங்க வீட்டிலிருந்து தான் வந்ததுன்னு சொல்ல வேண்டியதுதானே!
கருணாநிதி: நான் தான் என் வீட்டை மக்களுக்கே தானமா கொடுத்துட்டேனே!
ஜெயலலிதா: விடு ஜூட்..........
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: ரூ. 214 கோடி கலைஞர் டி.வி.க்கு எங்கிருந்து வந்தது? ஜெயலலிதா
பிச்ச wrote:ஜெயலலிதா: பணம் எங்கிருந்து வந்தது...?
கருணாநிதி: மக்கள்கிட்டிருந்து வந்தது...
ஜெயலலிதா: மக்கள்கிட்டிருந்து எங்க வந்தது?
கருணாநிதி: அரசு கஜானாவுக்கு,
ஜெயலலிதா: அங்கிருந்து எங்க வந்தது?.
கருணாநிதி: சுவான் நிறுவனத்துக்கு
ஜெயலலிதா: அங்கிருந்து எங்க வந்தது?.
கருணாநிதி: கலைஞர் தொலைகாட்சி நிறுவனத்துக்கு
ஜெயலலிதா: அங்கிருந்து எங்க வந்தது?.
கருணாநிதி: கோபால புறம் வீட்டுக்கு வந்தது.
ஜெயலலிதா: கோபாலபுரம் வீட்டுக்கு வந்ததுள்ள, அப்பறம் என்ன? எங்க வீட்டிலிருந்து தான் வந்ததுன்னு சொல்ல வேண்டியதுதானே!
கருணாநிதி: நான் தான் என் வீட்டை மக்களுக்கே தானமா கொடுத்துட்டேனே!
ஜெயலலிதா: விடு ஜூட்..........
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: ரூ. 214 கோடி கலைஞர் டி.வி.க்கு எங்கிருந்து வந்தது? ஜெயலலிதா
பிச்ச, அருமையான விளக்கம்
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: ரூ. 214 கோடி கலைஞர் டி.வி.க்கு எங்கிருந்து வந்தது? ஜெயலலிதா
அருமை பிச்ச ...பிச்ச wrote:ஜெயலலிதா: பணம் எங்கிருந்து வந்தது...?
கருணாநிதி: மக்கள்கிட்டிருந்து வந்தது...
ஜெயலலிதா: மக்கள்கிட்டிருந்து எங்க வந்தது?
கருணாநிதி: அரசு கஜானாவுக்கு,
ஜெயலலிதா: அங்கிருந்து எங்க வந்தது?.
கருணாநிதி: சுவான் நிறுவனத்துக்கு
ஜெயலலிதா: அங்கிருந்து எங்க வந்தது?.
கருணாநிதி: கலைஞர் தொலைகாட்சி நிறுவனத்துக்கு
ஜெயலலிதா: அங்கிருந்து எங்க வந்தது?.
கருணாநிதி: கோபால புறம் வீட்டுக்கு வந்தது.
ஜெயலலிதா: கோபாலபுரம் வீட்டுக்கு வந்ததுள்ள, அப்பறம் என்ன? எங்க வீட்டிலிருந்து தான் வந்ததுன்னு சொல்ல வேண்டியதுதானே!
கருணாநிதி: நான் தான் என் வீட்டை மக்களுக்கே தானமா கொடுத்துட்டேனே!
ஜெயலலிதா: விடு ஜூட்..........
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: ரூ. 214 கோடி கலைஞர் டி.வி.க்கு எங்கிருந்து வந்தது? ஜெயலலிதா
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
Similar topics
» சஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி
» கடலில் மிதந்து வந்த தேர்; தாய்லாந்து, ஜப்பான், மலேசியா - எங்கிருந்து வந்தது ?
» இணைய கலாட்டா
» ஒரு ரூபாய் எங்கிருந்து வந்தது..?
» வாழைப்பழ நகைச்சுவை எங்கிருந்து வந்தது?
» கடலில் மிதந்து வந்த தேர்; தாய்லாந்து, ஜப்பான், மலேசியா - எங்கிருந்து வந்தது ?
» இணைய கலாட்டா
» ஒரு ரூபாய் எங்கிருந்து வந்தது..?
» வாழைப்பழ நகைச்சுவை எங்கிருந்து வந்தது?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|