Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொன்னர் - சங்கர் - சில தகவல்கள்
+10
Aathira
கார்த்திநடராஜன்
கலைவேந்தன்
ARR
gnanammm
அருண்
அப்துல்
Manik
நவீன்
ரபீக்
14 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
பொன்னர் சங்கர் பட அழைப்பிதழுக்கு விருது-கருணாநிதியிடம் காட்டிய பிரஷாந்த்
First topic message reminder :
பொன்னர் சங்கர் பட தொடக்க அழைப்பிதழுக்கு விருது கிடைத்துள்ளது. இதை முதல்வர் கருணாநிதியிடம் நடிகர் பிரஷாந்த்தும், அவரது தந்தையும் படத் தயாரிப்பாளருமான தியாகராஜனும் காட்டி மகிழ்ந்தனர்.
பொன்னர் சங்கர் திரைப்படத்தின் தொடக்க விழா அழைப்பிதழை செம்மையான முறையில் அச்சிட்டமைக்காக SAPPI என்ற நிறுவனம், 8வது ஆசிய பிரின்ட் விருதினை அதற்கு வழங்கியுள்ளது.
இந்த சான்றிதழை பிரஷாந்த்தும், தியாகராஜனும் முதல்வர் கருணாநிதியை சந்தித்து காட்டி மகிழ்ந்தனர்.
கருணாநிதி எழுதியநூல்தான் பொன்னர் சங்கர். இந்த கதையைத்தான் தியாகராஜன் இயக்கி படமாக்கி வருகிறார். பிரஷாந்த் இதில் இரட்டை வேடம் பூண்டு நடித்து வருகிறார்.
பொன்னர் சங்கர் பட தொடக்க அழைப்பிதழுக்கு விருது கிடைத்துள்ளது. இதை முதல்வர் கருணாநிதியிடம் நடிகர் பிரஷாந்த்தும், அவரது தந்தையும் படத் தயாரிப்பாளருமான தியாகராஜனும் காட்டி மகிழ்ந்தனர்.
பொன்னர் சங்கர் திரைப்படத்தின் தொடக்க விழா அழைப்பிதழை செம்மையான முறையில் அச்சிட்டமைக்காக SAPPI என்ற நிறுவனம், 8வது ஆசிய பிரின்ட் விருதினை அதற்கு வழங்கியுள்ளது.
இந்த சான்றிதழை பிரஷாந்த்தும், தியாகராஜனும் முதல்வர் கருணாநிதியை சந்தித்து காட்டி மகிழ்ந்தனர்.
கருணாநிதி எழுதியநூல்தான் பொன்னர் சங்கர். இந்த கதையைத்தான் தியாகராஜன் இயக்கி படமாக்கி வருகிறார். பிரஷாந்த் இதில் இரட்டை வேடம் பூண்டு நடித்து வருகிறார்.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: பொன்னர் - சங்கர் - சில தகவல்கள்
ARR wrote:விமர்சனப் பகிர்வுக்கு நன்றி ரஃபீக்..
கலை.. இந்த விமர்சனம் என்பதற்கு நேரடித் தமிழ்ச்சொல் ஏதேனுமுண்டா..?
கருத்துரைத்தல் என்பது தான் தமிழ்ச்சொல் அண்ணா.அவை நல்ல கருத்தாகவும் இருக்கலாம்.. குறைகளையும் பகிரலாம். ஆனால் நாளடைவில் விமரிசனம் என்ற சொல்லைப் புகுத்தியதன் மூலம் எதிர்மறைக் கருத்துக்களுக்கு மட்டுமே விமரிசன்ம் என்ற சொல்லைக் கையாண்டு விட்டனர். நமக்கும் இப்போதெலலம் விமரிசனம் என்றதும் எதிர்மறைக் கருத்து மட்டுமே நினைவுக்கு வருவதை தவிர்க்க இயலவில்லை இல்லையா...?
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: பொன்னர் - சங்கர் - சில தகவல்கள்
விமரிசனம் அருமையாக இருக்கு... படத்தையும் விரைவில் பார்த்துடனும்..நன்றி ரஃபீக்..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
பொன்னர் சங்கர்: கமலுடன் பார்த்தார் கருணாநிதி!
சென்னை: தமிழக முதல்வர் கருணாநிதி - தான் கதை, திரைக்கதை, வசனம் எழுதிய பொன்னர் சங்கர் படத்தை செவ்வாய்க்கிழமை வடபழனி பிரசாத் லேப்பில் பார்த்தார்.
நடிகர் தியாகராஜன் இயக்கி, தயாரித்துள்ள இந்தப் படத்தில் அவரது மகன் பிரசாந்த் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.
இப் படம் சில தினங்களுக்கு தமிழகம் முழுவதும் வெளியானது. தேர்தல் பிரசாரத்தை முடித்த முதல்வர் கருணாநிதி இப்படத்தை செவ்வாய்க்கிழமை பார்த்தார்.
அவருடன் நிதி அமைச்சர் அன்பழகன், நடிகர் கமல்ஹாசன், திராவிட கழகத் தலைவர் கி. வீரமணி, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் அவ்வை நடராசன் ஆகியோரும் பார்த்தனர்.
படத்தை சிறப்பாக எடுத்துள்ளதாக இயக்குநரும் தயாரிப்பாளருமான தியாகராஜனை அனைவரும் பாராட்டினர்.
நன்றி
TMT
நடிகர் தியாகராஜன் இயக்கி, தயாரித்துள்ள இந்தப் படத்தில் அவரது மகன் பிரசாந்த் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.
இப் படம் சில தினங்களுக்கு தமிழகம் முழுவதும் வெளியானது. தேர்தல் பிரசாரத்தை முடித்த முதல்வர் கருணாநிதி இப்படத்தை செவ்வாய்க்கிழமை பார்த்தார்.
அவருடன் நிதி அமைச்சர் அன்பழகன், நடிகர் கமல்ஹாசன், திராவிட கழகத் தலைவர் கி. வீரமணி, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் அவ்வை நடராசன் ஆகியோரும் பார்த்தனர்.
படத்தை சிறப்பாக எடுத்துள்ளதாக இயக்குநரும் தயாரிப்பாளருமான தியாகராஜனை அனைவரும் பாராட்டினர்.
நன்றி
TMT
Last edited by கார்த்திநடராஜன் on Thu Apr 21, 2011 10:29 am; edited 1 time in total
யாதும் ஊரே யாவரும் கேளிர்
கார்த்திநடராஜன்- இளையநிலா
- பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011
Re: பொன்னர் - சங்கர் - சில தகவல்கள்
மிக மிக மட்டமான கதை ... அதற்கு இத்தனை கோடி செலவு செய்தது தியாக ராஜனின் முட்டாள் தனம்..
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: பொன்னர் - சங்கர் - சில தகவல்கள்
படம் வெற்றி பெற வாழ்த்துக்க்ள்.
படித்தது கொஞ்சம் கொஞ்சம்தான் நினைவு இருக்கிறது. எப்படி இருந்தாலும் பார்க்க வேண்டிய படம்..வரலாறு அறிவதற்காக..
படித்தது கொஞ்சம் கொஞ்சம்தான் நினைவு இருக்கிறது. எப்படி இருந்தாலும் பார்க்க வேண்டிய படம்..வரலாறு அறிவதற்காக..
Re: பொன்னர் - சங்கர் - சில தகவல்கள்
படம் பார்த்த பின்பே தெரியும் படத்தின்
உண்மை நிலைமை
உண்மை நிலைமை
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: பொன்னர் - சங்கர் - சில தகவல்கள்
முரளிராஜா wrote:படம் பார்த்த பின்பே தெரியும் படத்தின்
உண்மை நிலைமை
நான் பார்த்துத் தொலைத்துவிட்டேன் முரளி.. ஏண்டா பார்த்தோம்னு ஆகிப்போச்சு..
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சினிமா விமர்சனம் : பொன்னர்-சங்கர்
சினிமா விமர்சனம் : பொன்னர்-சங்கர்
விகடன் விமர்சனக் குழு
குருவின் சபதத்தையும் அன்னையின் சபதத்தையும் ஒருசேர நிறைவேற்றும் வாரிசுகள் இந்த... பொன்னர்-சங்கர்!
'அம்மாவுக்காகப் பழிவாங்கும் படலத்தை நிறைவேற்றும் பாச மகன்கள்’ என்ற வழக்கமான கதைக்கு வரலாற்றுப் பின்னணி சேர்த்த வகையிலும் அதில் அசத்தல் பிரமாண்டம் காண்பித்த வகையிலும் கவனம் கவர்கிறது தியாகராஜனின் இயக்கம். பீரியட் சினிமாக்களின் சலிப்படையவைக்கும் புராதன
வசனங்கள் தவிர்த்த, உறுத்தாத கருணாநிதியின் தமிழ் ஆறுதல்!
பொன்னர், சங்கர் என இரட்டைக் குதிரைச் சவாரி கிடைத்தும் ஸ்கோர் செய்ய முடியாத தடுமாற்றம் பிரஷாந்தின் நடிப்பில். அனல் கிளப்பும் போர்க் களக் காட்சிகள் தவிர, மற்ற இடங்களில் நெஞ்சு நிமிர்த்தி வலம் வருவதோடு சரி! தாமரை நாச்சியாராக குஷ்பு. 'வாழ்க்கையின் அரிச்சுவடியைப் படிக்க பள்ளிக்கூடம் தேவை இல்லை... பள்ளியறை போதும்’ என்கிற பிரகாஷ்ராஜின் முன், ஆக்ரோஷத்துடன் உறைவாளை உருவும் இடத்தில் மட்டும் முத்திரை பதிக்கிறார். 'ராக்கியண்ணன்’ ராஜ்கிரண் வழக்கம்போல ஸ்கோர் செய்திருந்தாலும், சங்கரை ஏனோ 'ஷங்கர்’ என்கிறார்!
பிரகாஷ்ராஜ், விஜயகுமார்,பொன்வண்ணன், நெப்போலியன் என்று பலரின் பெர்ஃபார்மன்ஸ் நிறைவு. ஆனால், திரைக்கதையில் அவர்களுக்கான ஸ்கோப்... ப்ச்! முத்தாயி, பவளாயியாக பூஜா சோப்ரா, திவ்யா பரமேஸ் வரன். படத்தில் கேரக்டர்போலவே அவர்கள் இடுப்பிலும் ஆடை நிற்பேனா என்கிறது!
எந்த இடத்திலும் துறுத்தாமல் உறுத்தாமல் பீரியட் ஃபிலிமுக்கான பிரமாண்ட பிரமிப்பு சேர்த்திருக்கும் முத்துராஜின் கலை இயக்கம் படத்தின் பளிச் ஹீரோ. ஷாஜி குமாரின் ஒளிப்பதிவு, போரின் ஆவேசத்தையும் அரண்மனையின் அழகையும் சிந்தாமல் சிதறாமல் படம் பிடித்து இருக்கிறது.
பொன்வண்ணனும் அவரது மகன் ரியாஸ் கானும் இறந்து அவர்கள் சடலங்களுக்குத் தீயும் மூட்டுகிறார்கள். ஆனால், இறுதிக் காட்சியில் கத்திக் காய பேன்டேஜுடன் பொன்வண்ணன் உயிர் பிழைத்து அமர்ந்து இருப்பது எப்படி? குஷ்புவின் காதல் திருமணத்தால் அப்பா விஜயகுமாரைவிட, அதிகம் ஆத்திரம் அடைவது அண்ணன் பொன்வண்ணன்தான். ஆனால், பிற்காலத்தில் பொன்வண்ணன், குஷ்புவின் குடும்பத்தோடு இணக்கமாக இருப்பதும் விஜயகுமார் வில்லனாக உருவெடுப்பதும் என்ன லாஜிக்? குஷ்புவின் மீது உள்ள கோபம் காரணமாக, தன் மகன் பொன்வண்ணனின் குடும்பத்தை உயிரோடு கொளுத்த விஜயகுமார் ஆணையிடுவது ஏன்? இப்படியும் இன்ன பிறவுமாக காட்சிக்குக் காட்சி தொக்கி நிற்கும் சந்தேகப் படுதாக்கள், படத்துடன் நம்மை ஒன்றவிடாமலே செய்கின்றன!
ஆனாலும், அபாரமான கிராஃபிக்ஸ் காட்சிகள், அலுப்புத் தட்டாத வசனங்கள், அசரவைக்கும் பிரமாண்டம் எனக் கொஞ்சம் ஈர்க்கவும்தான் செய்கின்றனர் பொன்னர் - சங்கர்!
நன்றி விகடன்
விகடன் விமர்சனக் குழு
குருவின் சபதத்தையும் அன்னையின் சபதத்தையும் ஒருசேர நிறைவேற்றும் வாரிசுகள் இந்த... பொன்னர்-சங்கர்!
'அம்மாவுக்காகப் பழிவாங்கும் படலத்தை நிறைவேற்றும் பாச மகன்கள்’ என்ற வழக்கமான கதைக்கு வரலாற்றுப் பின்னணி சேர்த்த வகையிலும் அதில் அசத்தல் பிரமாண்டம் காண்பித்த வகையிலும் கவனம் கவர்கிறது தியாகராஜனின் இயக்கம். பீரியட் சினிமாக்களின் சலிப்படையவைக்கும் புராதன
வசனங்கள் தவிர்த்த, உறுத்தாத கருணாநிதியின் தமிழ் ஆறுதல்!
பொன்னர், சங்கர் என இரட்டைக் குதிரைச் சவாரி கிடைத்தும் ஸ்கோர் செய்ய முடியாத தடுமாற்றம் பிரஷாந்தின் நடிப்பில். அனல் கிளப்பும் போர்க் களக் காட்சிகள் தவிர, மற்ற இடங்களில் நெஞ்சு நிமிர்த்தி வலம் வருவதோடு சரி! தாமரை நாச்சியாராக குஷ்பு. 'வாழ்க்கையின் அரிச்சுவடியைப் படிக்க பள்ளிக்கூடம் தேவை இல்லை... பள்ளியறை போதும்’ என்கிற பிரகாஷ்ராஜின் முன், ஆக்ரோஷத்துடன் உறைவாளை உருவும் இடத்தில் மட்டும் முத்திரை பதிக்கிறார். 'ராக்கியண்ணன்’ ராஜ்கிரண் வழக்கம்போல ஸ்கோர் செய்திருந்தாலும், சங்கரை ஏனோ 'ஷங்கர்’ என்கிறார்!
பிரகாஷ்ராஜ், விஜயகுமார்,பொன்வண்ணன், நெப்போலியன் என்று பலரின் பெர்ஃபார்மன்ஸ் நிறைவு. ஆனால், திரைக்கதையில் அவர்களுக்கான ஸ்கோப்... ப்ச்! முத்தாயி, பவளாயியாக பூஜா சோப்ரா, திவ்யா பரமேஸ் வரன். படத்தில் கேரக்டர்போலவே அவர்கள் இடுப்பிலும் ஆடை நிற்பேனா என்கிறது!
எந்த இடத்திலும் துறுத்தாமல் உறுத்தாமல் பீரியட் ஃபிலிமுக்கான பிரமாண்ட பிரமிப்பு சேர்த்திருக்கும் முத்துராஜின் கலை இயக்கம் படத்தின் பளிச் ஹீரோ. ஷாஜி குமாரின் ஒளிப்பதிவு, போரின் ஆவேசத்தையும் அரண்மனையின் அழகையும் சிந்தாமல் சிதறாமல் படம் பிடித்து இருக்கிறது.
பொன்வண்ணனும் அவரது மகன் ரியாஸ் கானும் இறந்து அவர்கள் சடலங்களுக்குத் தீயும் மூட்டுகிறார்கள். ஆனால், இறுதிக் காட்சியில் கத்திக் காய பேன்டேஜுடன் பொன்வண்ணன் உயிர் பிழைத்து அமர்ந்து இருப்பது எப்படி? குஷ்புவின் காதல் திருமணத்தால் அப்பா விஜயகுமாரைவிட, அதிகம் ஆத்திரம் அடைவது அண்ணன் பொன்வண்ணன்தான். ஆனால், பிற்காலத்தில் பொன்வண்ணன், குஷ்புவின் குடும்பத்தோடு இணக்கமாக இருப்பதும் விஜயகுமார் வில்லனாக உருவெடுப்பதும் என்ன லாஜிக்? குஷ்புவின் மீது உள்ள கோபம் காரணமாக, தன் மகன் பொன்வண்ணனின் குடும்பத்தை உயிரோடு கொளுத்த விஜயகுமார் ஆணையிடுவது ஏன்? இப்படியும் இன்ன பிறவுமாக காட்சிக்குக் காட்சி தொக்கி நிற்கும் சந்தேகப் படுதாக்கள், படத்துடன் நம்மை ஒன்றவிடாமலே செய்கின்றன!
ஆனாலும், அபாரமான கிராஃபிக்ஸ் காட்சிகள், அலுப்புத் தட்டாத வசனங்கள், அசரவைக்கும் பிரமாண்டம் எனக் கொஞ்சம் ஈர்க்கவும்தான் செய்கின்றனர் பொன்னர் - சங்கர்!
நன்றி விகடன்
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: பொன்னர் - சங்கர் - சில தகவல்கள்
சுத்த வேஸ்ட் படம் ...
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» பொன்னர் சங்கர் தரவிறக்கம் கிடைக்குமா??
» இளையராஜாவின் இன்னிசையில் பொன்னர் சங்கர் திரைப்படப் பாடல்கள் MP3 தரவிறக்கம்
» இலங்கைத் திரையரங்கின் ரசிகர் மத்தியில் பொன்னர் சங்கர் பிரசாந்த், தியாகராஜன்
» தபு சங்கர்
» தேவதை _ தபு சங்கர்
» இளையராஜாவின் இன்னிசையில் பொன்னர் சங்கர் திரைப்படப் பாடல்கள் MP3 தரவிறக்கம்
» இலங்கைத் திரையரங்கின் ரசிகர் மத்தியில் பொன்னர் சங்கர் பிரசாந்த், தியாகராஜன்
» தபு சங்கர்
» தேவதை _ தபு சங்கர்
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|