ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 10 Poll_c10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 10 Poll_m10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 10 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரிவல்லிக்கேணி ரத்தினா கபே

+15
கோவிந்தராஜ்
ஜாஹீதாபானு
krishnaamma
கலைவேந்தன்
அன்பு தளபதி
முரளிராஜா
realvampire
மஞ்சுபாஷிணி
மகா பிரபு
Manik
அருண்
உதயசுதா
யாதுமானவள்
பாலாஜி
balakarthik
19 posters

Page 10 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10

Go down

திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 10 Empty திரிவல்லிக்கேணி ரத்தினா கபே

Post by balakarthik Sat Apr 30, 2011 1:50 pm

First topic message reminder :

திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 10 15032010(005)
திருவெல்லிக்கேணி என்றதும் நினைவுக்கு வருவது சாம்பார் இட்லிதான். சரியான தீனிப் பண்டாரம்!! திருவெல்லிக்கேணினா என் நினைவுக்கு வருவது பாரதியும் பார்த்தசாரதியும்னு நீங்க சொன்னா ஒரு தடவை என் கூட ரத்னா கபேக்கு வாங்க..ஒரு ப்ளேட் இட்லி சாம்பார் சாப்பிட்டால் நீங்களும் ப்ளேட்ட மாத்தி பேசுவிங்க...


சங்கு சுட்டாலும் வெண்மை தருவது போல, கடும் ஆவியில் வெந்தாலும் வெண்மையை தந்தருளும் இட்லி என்னும் பரம்பொருளை சாம்பார் என்கிற‌ பக்தி வெள்ளத்தில் முக்கித் திணறடித்து வழிபடும் பக்தர்கலுக்கு காலம் காலமாக, ப்ளேட் ப்ளேட்டாக, பக்கெட் பக்கெட்டாக கமகமக்கும் இட்லி சாம்பாரை சுடச்சுட வழங்கி வரும் புண்ணிய ஸ்தலம் தான் ரத்னா கஃபே என்று ரத்தின சுருக்குமாக சொல்ல முடியும்.

காலையிலோ மாலையிலோ இரவிலோ இங்கு வருகைத் தரும் பக்தர்கள் நாற்காலியிலமர்ந்தவுடன் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் மற்ற சிற்றுண்டி சாலயைப் போல் இல்லாமல்,"அதுதானே?" என்ற ரீதியில் தலையை அசைக்க, "ஆமாம்,பின்னே?" என்று பதிலாய் சாப்பிட வந்தவர் பக்தி பரவசத்துடன் தலயை அசைத்த மறு நிமிடம் எவர்சில்வர் தட்டில் இட்லி என்னும் இரண்டு வெண்ணிற மல்லிகை பூக்கள் தோற்றமளிக்கும்.அந்த மல்லிகை பூக்களுக்கு ஆதார ஸ்ருதியான வெங்காய சாம்பாரை எதிர்நோக்கி ஏங்கித் தவித்து கோபித்ததின் சாட்சியாக தட்டின் மத்தியிலிருந்து ஆவிப் பறக்கும்.

கையில் இணைபிரியாத கமண்டலத்துடன் ஆசிரம வளாகத்தில் உலவும் சாமியார்களின் ரேஞ்சில் எவர்சில்வர் குவளைகளுடன் வலம் வரும் ஊழியர்களில் ஒருவர் யாகத்தின் உச்சியில் அக்னி குண்டலத்தில் பூர்ணாகுதியை பக்திப் பரவசத்துடன் சேர்க்கும் வகையில் மணக்கும் வெங்காய சாம்பார் ததும்பும் குவளையை இட்லிக்கு நேரே செங்குத்தாக 3.4 அங்குலத்துக்கு உயர்த்தி பாத்திரத்திலுள்ள சாம்பாரை இட்லிக்கு மேலும் இடையிலும் பக்கவாட்டிலும் சிந்தாமல், சிதறாமல், தெறிக்காமல், முகத்தை சிறிதும் சிணுங்காமல் சுழற்சியாக ஊற்றி அவ்வெள்ளைப் பண்டங்களுக்கு புனித நீராட்டல் செய்வார்.

சிவனைப் போன்று அபிஷேக பிரியனான இட்லி இவ்வாறு சாம்பாரில் மூழ்கி நனைந்த நிலையில் காட்சி அளிப்பது ஒரு திருவிழாக் கோலத்தை நினைவூட்டுகிறது.சாம்பாரில் நிரம்பித் தளும்பும் தட்டு, கோயில் முன்னே உள்ள தெப்பக்குளத்தையும், அதில் நடு நாயகமாக அமிழ்ந்திருக்கும் இட்லிக‌ளில் இட்லி ந‌ம்ப‌ர் ஒன்னு தெப்ப‌க்குள‌த்தின் ந‌டுவே இருக்கும் நீராழி ம‌ண்ட‌ப‌த்தைப் போலும், இட்லி ந‌ம்ப‌ர் ரெண்டின் துண்டாக்க‌ப்ப‌ட்ட‌ ப‌குதிக‌ள் மித‌க்கும் தெப்ப‌த்தைப் போல‌வும் காட்சி அளிக்கும்.தெப்ப‌ம் செவ்வ‌னே மித‌க்க‌ நீர் அள‌வு முக்கிய‌ம் அல்ல‌வா? ஆகையினால் சாம்பாரின் அள‌வு குறையாம‌ல் பார்த்துக் கொள்வது, க‌ண்குத்திப் பாம்பாக‌க் கைக‌ளில் சாம்பார் குவ‌ளையுட‌ன் வ‌ல‌ம் வ‌ரும் ஊழிய‌ர்க‌ளின் த‌லையாய‌ கட‌மையாகிற‌து.

திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 10 2006032518540201

இட்லியை எப்படி சாப்பிட வேண்டும் என்பதை அடுத்த பதிவில் விளக்கலாம் என்றிருக்கிறேன்.


ஈகரை தமிழ் களஞ்சியம் திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 10 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down


திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 10 Empty Re: திரிவல்லிக்கேணி ரத்தினா கபே

Post by krishnaamma Tue Sep 03, 2013 1:18 pm

ஜாஹீதாபானு wrote:
நான் டெரரா இருக்கேனாம் அதான் பயம்...ஜாலி
நீங்களா?......................இல்ல??????????????? புன்னகை எது பானு? ஜாலி ஜாலி ஜாலி 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 10 Empty Re: திரிவல்லிக்கேணி ரத்தினா கபே

Post by ஜாஹீதாபானு Tue Sep 03, 2013 1:18 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:
நான் டெரரா இருக்கேனாம் அதான் பயம்...ஜாலி
நீங்களா?......................இல்ல??????????????? புன்னகை எது பானு? ஜாலி ஜாலி ஜாலி 
பயப்படாம முழுசா சொல்லுங்கமா..


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 10 Empty Re: திரிவல்லிக்கேணி ரத்தினா கபே

Post by krishnaamma Tue Sep 03, 2013 1:20 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
நான் நேத்தே பதில்  அடிக்கலாம் என்று இருந்தேன்.......பானு என்ன சொல்லுவாங்களோ என்று தான் நிஜமாகவே ஓடிட்டேன் புன்னகைஜாலி ஜாலி ஜாலி 
அவர் பாவம் தேமேன்னு கேள்வி கேட்டு விட்டு  இருக்கிறார் புன்னகை
நான் என்ன சொல்லப் போறேன் எவ்ளோ அடிச்சாலும் தாங்குவேன்மா...புன்னகை
சும்மா கலாட்டா தான் பானு புன்னகை அன்பு மலர் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 10 Empty Re: திரிவல்லிக்கேணி ரத்தினா கபே

Post by செம்மொழியான் பாண்டியன் Tue Sep 03, 2013 1:22 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:ஒரு எட்டு ஆண்டுகளுக்கு முன் அந்தப் பகுதியில் "ஆர்த்தி " என்ற ஒரு சைவ உணவகத்தில் சாப்பிட்டதாக ஞாபகம் இன்னும் அது இருக்கிறதா என்று தெரிந்தவர் கூறவும் (க்ரைம் நாவல் அலுவலகம் அருகில் என்று நினைக்கிறேன் )
பானு அக்கா நீங்க சென்னை தானே நீங்க சொல்லுங்க



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 10 Empty Re: திரிவல்லிக்கேணி ரத்தினா கபே

Post by ஜாஹீதாபானு Tue Sep 03, 2013 1:22 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
நான் நேத்தே பதில்  அடிக்கலாம் என்று இருந்தேன்.......பானு என்ன சொல்லுவாங்களோ என்று தான் நிஜமாகவே ஓடிட்டேன் புன்னகைஜாலி ஜாலி ஜாலி 
அவர் பாவம் தேமேன்னு கேள்வி கேட்டு விட்டு  இருக்கிறார் புன்னகை
நான் என்ன சொல்லப் போறேன் எவ்ளோ அடிச்சாலும் தாங்குவேன்மா...புன்னகை
சும்மா கலாட்டா தான் பானு புன்னகை அன்பு மலர் 
தெரியுமா இதுக்கெல்லாமா நான் ஏதும் சொல்லப் போறேன் என்ன நினைச்சிங்கனு இப்போ சொல்லுங்கஜாலி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 10 Empty Re: திரிவல்லிக்கேணி ரத்தினா கபே

Post by krishnaamma Tue Sep 03, 2013 1:22 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:
நான் டெரரா இருக்கேனாம் அதான் பயம்...ஜாலி
நீங்களா?......................இல்ல??????????????? புன்னகை எது பானு? ஜாலி ஜாலி ஜாலி 
பயப்படாம முழுசா சொல்லுங்கமா..
நீங்க தான் அந்த பேரை போன பதிவுல யே போட்டுட்டீங்களே புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 10 Empty Re: திரிவல்லிக்கேணி ரத்தினா கபே

Post by ஜாஹீதாபானு Tue Sep 03, 2013 1:24 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:
செம்மொழியான் பாண்டியன் wrote:ஒரு எட்டு ஆண்டுகளுக்கு முன் அந்தப் பகுதியில் "ஆர்த்தி " என்ற ஒரு சைவ உணவகத்தில் சாப்பிட்டதாக ஞாபகம் இன்னும் அது இருக்கிறதா என்று தெரிந்தவர் கூறவும் (க்ரைம் நாவல் அலுவலகம் அருகில் என்று நினைக்கிறேன் )
பானு அக்கா நீங்க சென்னை தானே நீங்க சொல்லுங்க

எனக்குத் திருவல்லிக்கேணி பற்றித் தெரியாது தம்பி..அங்கே 2 தடவை எங்க சித்தி வீட்டுக்கு போயிருக்கேன் அம்மாவோட ....

மற்றபடி ஏரியா பற்றித் தெரியாது.


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 10 Empty Re: திரிவல்லிக்கேணி ரத்தினா கபே

Post by krishnaamma Tue Sep 03, 2013 1:25 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
நான் நேத்தே பதில்  அடிக்கலாம் என்று இருந்தேன்.......பானு என்ன சொல்லுவாங்களோ என்று தான் நிஜமாகவே ஓடிட்டேன் புன்னகைஜாலி ஜாலி ஜாலி 
அவர் பாவம் தேமேன்னு கேள்வி கேட்டு விட்டு  இருக்கிறார் புன்னகை
நான் என்ன சொல்லப் போறேன் எவ்ளோ அடிச்சாலும் தாங்குவேன்மா...புன்னகை
சும்மா கலாட்டா தான் பானு புன்னகை அன்பு மலர் 
தெரியுமா இதுக்கெல்லாமா நான் ஏதும் சொல்லப் போறேன் என்ன நினைச்சிங்கனு இப்போ சொல்லுங்கஜாலி
ஒண்ணும் இல்ல பானு, நானும் அடித்தல் நீங்க வந்து பார்த்து விட்டு " என்னம்மா நீங்களுமா" ? என்று கேட்கப்போரிங்க என்று தான் பேசாமல் போய்விட்டேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 10 Empty Re: திரிவல்லிக்கேணி ரத்தினா கபே

Post by ராஜா Tue Sep 03, 2013 1:48 pm

ஜாஹீதாபானு wrote:வடை சரித்திரம்னு சொல்லாம விட்டுட்டிங்களே ராஜா
நேத்து ஒருத்தர் " ---- சரித்திரம்னு " சொல்லபோயி நாக்கு இழுத்துகிட்டு மேலே போயிட்டாராம் அந்த பெயரை நான் சொல்ல மாட்டேன் அதிர்ச்சி  அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 10 Empty Re: திரிவல்லிக்கேணி ரத்தினா கபே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 10 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum