புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  Poll_c10தாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  Poll_m10தாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  Poll_c10 
68 Posts - 53%
heezulia
தாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  Poll_c10தாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  Poll_m10தாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
தாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  Poll_c10தாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  Poll_m10தாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
தாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  Poll_c10தாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  Poll_m10தாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
தாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  Poll_c10தாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  Poll_m10தாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
தாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  Poll_c10தாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  Poll_m10தாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
தாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  Poll_c10தாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  Poll_m10தாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  Poll_c10 
1 Post - 1%
Shivanya
தாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  Poll_c10தாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  Poll_m10தாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  Poll_c10தாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  Poll_m10தாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
தாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  Poll_c10தாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  Poll_m10தாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
தாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  Poll_c10தாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  Poll_m10தாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
தாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  Poll_c10தாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  Poll_m10தாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  Poll_c10 
15 Posts - 3%
prajai
தாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  Poll_c10தாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  Poll_m10தாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  Poll_c10தாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  Poll_m10தாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  Poll_c10 
9 Posts - 2%
jairam
தாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  Poll_c10தாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  Poll_m10தாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  Poll_c10தாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  Poll_m10தாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  Poll_c10 
4 Posts - 1%
Jenila
தாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  Poll_c10தாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  Poll_m10தாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  Poll_c10 
4 Posts - 1%
Rutu
தாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  Poll_c10தாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  Poll_m10தாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்


   
   
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat Apr 30, 2011 11:59 am

கண்டித்த மகளை எரித்துக் கொன்ற தாய்!


தேர்தல் பிரச்சாரம் களைகட்டிக் கொண் டிருந்த மார்ச் 24 நண்பகல் நேரம்.

எரிந்து கருகிச் சிதைந்த மகள் பத்மினியை கடையநல்லூர் மருத்துவமனைக்கு அள்ளிக் கொண்டு வந்தார் நெல்லை மாவட்டம் முத்து கிருஷ்ணாபுரம் சுப்பையா பாண்டியனின் மனைவி செண்பகவல்லி.

""ஏண்டி காலேஜுக்கு போவலைனு திட்டினேன். அதுக்காகப் பாவி மகள் மண்ணெண்ணெயை ஊத்திக் கொளுத்திக்கிட்டாய்யா... எப்படியும் காப்பாத்தித் தாங்கய்யா... இன்ஜினியருக்கு படிக்கிற மவய்யா...!'' -டாக்டர்களிடம் கதறினார் செண்பகவல்லி.

""செத்துப் போன பெண்ணை எப்படிம்மா காப்பாத்த முடியும்... ஸாரிம்மா...!'' ஆறுதல் கூறி அனுப்பினார்கள் டாக்டரும், நர்ஸ்களும்.

அதே காரணத்தைத்தான் கடையநல்லூர் காவல்நிலையத்திலும் சொன்னார் அந்தத் தாய்.

""தாயின் கண்டிப்பை பொறுத்துக் கொள்ள முடியாமல் எரித்துத் தற்கொலை செய்து கொண்டிருக் கிறாள் பத்மினி!'' என்று வழக்குப் பதிவு செய்து ஃபைலை ஓரம் கட்டிவிட்டு தேர்தல் பாதுகாப்பு வேலைகளில் மும்முரமானது காவல்துறை.

ஆனால், செண்பகவல்லியின் அக்கம் பக்க வீட்டுக்காரர்களும் சொந்தக்காரர் களும் கொடுத்த தகவலால் கடையநல்லூர் ஆய்வாளர் பெலிக்ஸ் சுரேஷ் பீட்டரும், உதவி ஆய்வாளர் பாலசுப்பிரமணியனும் செண்பகவல்லியையும் கடையநல்லூர் காவல் நிலையத்தில் இருந்து கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்ட ஏட்டு சுந்தரய்யா வையும் இழுத்துக் கொண்டு வந்து விசாரித்தார்கள்.

கடையநல்லூர் முத்துக்கிருஷ்ணாபுரம் சுப்பையா பாண்டியன்-செண்பகவல்லி தம்பதிக்கு 3 மகள்கள் ஒரு மகன். மூத்தவர் தான் பொறியியல் கல்லூரி மாணவியான 18 வயது பத்மினி.

தந்தை சுப்பையா டில்லியில் உள்ள ஒரு கம்பெ னியில் வேலை செய்கிறார். குழந்தைகள் கல்லூரிக்கும், பள்ளிக்கும் சென்றபிறகு... தனிமையில் தவித்த தாய் செண்பகவல்லிக்கு ஏட்டையா சுந்தரய்யாவின் நட்பு தவிர்க்க முடியாததாகிவிட்டது.

அக்கம் பக்கத் தவர்கள் சாடை மாடையாய் பேசியதைக் கேட்டு மனம் நொந்த மகள் பத்மினி இலை மறை காய்போல தாயைக் கண்டிக்கத்தான் செய்தார். ஆனாலும் காமம் தாயின் கண்களை மறைத்தது.

அன்றைய தினம் கல்லூரிக்கு வழக்கம் போல புறப்பட்டார் பத்மினி. ஆனால் வழக்கம் போல வரவேண்டிய பஸ் வர வில்லை. நெடுநேரம் நின்று பார்த்துவிட்டு வீடு திரும்பிய பத்மினி தாழிடப்பட்ட தன் வீட்டுக்கதவைத் தட்டினாள். அரைகுறை யான ஆடையோடு கதவைத் திறந்தார் தாய் செண்பகவல்லி. அவசரமாக வேட்டியைக் கட்டியபடி, குனிந்த தலையோடு வெளியேறி னார் ரிடையர்டு ஏட்டய்யா சுந்தரய்யா.

""கல்யாண வயசில நான்... வயசுக்கு வரப்போற இன்னும் ரெண்டு பொண்ணுக. ஒரே பையன்... உன் தோளுக்கு மேல வளர்ந்து நாங்க நிற்கிறோம்... ஆனால் நீ... கட்டுன புருஷனுக்கு துரோகம் பண்ணிட்டு, பட்டப்பகல்ல கள்ளப்புருஷனுக்கு முந்தானை விரிக்கிறியே... வெட்கமாயில்லையா...?'' -காறித் துப்பாத குறையாக கண்டித்தார் மகள் பத்மினி.

கொஞ்சமும் கூச்சப்படவில்லை தாய் செண்பகவல்லி.

""ஏண்டி நாயே... காலேஜுக்கு போற மாதிரி போக்குக் காட்டிட்டு திரும்பி வந்து வேவு பார்க்கிறியா... நான் ஏண்டி வெட்கப் படணும்... உனக்கும் ஙொப்பனுக்கும் வெட்க மாயிருந்தா நீங்க சாகுங்கடி...!'' வெடித்தாள் தாய்.

தாய் திட்ட... மகள் திட்ட... வெப்பம் கூடி யது. ""உன்னை உசுரோடவிட்டா நான் நிம்மதியா இருக்க முடியா துடி...'' சொல்லிக் கொண்டே மக ளை மல்லாக்கத் தள்ளி, ஏறி உட் கார்ந்து குரல் வளையை நெரித்தாள் தாய். மூர்ச்சை யானாள் மகள். அத்தோடு விட்டு விட மனமில்லை தாய்க்கு. பத் மினியின் மீது 5 லிட்டர் மண் ணெண்ணெயை யும் ஊற்றிப் பற்ற வைத்தாள். எரிந்து கருகிச் செத்த மகளின் சடலத்தைத்தான் மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு ஓடினாள். டாக்டர்களிடம் நாடகமாடினாள். அதையே காவல்நிலையத்திலும் சொன்னாள் தாய்.

அக்கம் பக்கத்தவர்கள் கொடுத்த தகவலுக்குப் பிறகு, தாய் செண்பகவல்லியை அள்ளிக் கொண்டு வந்து முறைப்படி விசாரிக்கத் தொடங்கியதும், உண்மையை மறைக்க முடியவில்லை அவரால், நடந்ததைக் கக்கிவிட்டார்.

செண்பகவல்லியை விசாரித்ததோடு விட்டுவிட வில்லை போலீஸ். அவரது கள்ளப் புருஷன் ஏட்டு சுந்தரய்யாவையும் இழுத்து வந்தார்கள்.

""செண்பகவல்லிக்கும் எனக்கும் ரொம்பநாளா தொடர்பு இருக்கு. அடிக்கடி போவேன் வருவேன், சாப்பிடு வேன்... அன்னிக்குத்தான் நாங்க அசிங்கமா இருந்ததை மூத்த பொண்ணு பாத்துப்பிடிச்சு... உடம்பெல்லாம் எனக் குக் கூசிப் போச்சு. தலையைக் குனிஞ்சபடி வெளிய போயிட்டேன். சத்தியமாச் சொல்றேன். இந்தக் கொலைக் கும் எனக்கும் சம்பந்தமேயில்லை!'' என்றார் சுந்தரய்யா.

செண்பகவல்லியின் கணவர் சுப்பையா பாண்டியன், டெல்லியில் இருந்து திரும்பிவிட்டார் என்பதை அறிந்த நாம் சம்பவம் நடந்த அந்த வீட்டுக்குச் சென்றோம். வீடு பூட்டப்பட்டிருந்தது.

""விடிஞ்சும் விடியாத காலைல புள்ளைகளை கூட்டிட்டுப் போன சுப்பையா இன்னம் திரும்பலியே!'' என்றார்கள் அந்தப் பகுதி மக்கள்.

பாதை தவறிய தாய், கண்டித்த மகள் பத்மினி யை எரித்துக் கொன்ற கொடூரம், கடையநல்லூர் ஏரியாவை கண்ணீரில் மிதக்க வைத்துவிட்டது.

-பரமசிவன்
நக்கீரன்


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 30, 2011 12:01 pm

அநியாயம் அநியாயம் அநியாயம் என்ன கொடுமை சார் இது



ஈகரை தமிழ் களஞ்சியம் தாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Apr 30, 2011 2:49 pm

அட பாவி அவளை சாதாரணமா தண்டிக்க கூடாது.அவ எப்படி மகளை எரித்து கொன்னாலோ அதே மாதிரி கதற கதற அவளையும் எரிச்சு கொல்லனும்




தாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  Uதாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  Dதாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  Aதாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  Yதாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  Aதாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  Sதாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  Uதாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  Dதாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  Hதாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  A
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Apr 30, 2011 5:46 pm

இப்படி ஒரு தாய் இருப்பது மிகவும் கேவலமான விஷயம் தாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  56667 தாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  56667 தாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  56667
Manik
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Manik




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக