Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள்
+17
ராணிராஜா
சார்லஸ் mc
ரா.ரா3275
ந.கார்த்தி
கலைவேந்தன்
மஞ்சுபாஷிணி
மகா பிரபு
Manik
தாமு
இரா.எட்வின்
அருண்
உதயசுதா
ஹாசிம்
பாலாஜி
யாதுமானவள்
balakarthik
அசுரன்
21 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள்
அன்புள்ளங்கொண்ட நண்பர்களே! அசுரனின் வணக்கங்கள். இங்கு என் மனதில் தோன்றிய சில விசயங்களை நான் உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன். ஈகரையில் நாம் ஒரு திரியை துவங்கும் போது சிலவற்றை கருத்தில் கொள்ளுதல் நலம்.
1.இணையத்தில் இருந்து எடுத்திருந்தால் எடுத்த இடத்திற்கும் கவிதையாக இருந்தால் அதை படைத்தவருக்கும் நன்றி கூறுதல் என்றுமே சிறந்தது.
2.இணையத்தில் இருந்து கிடைத்த இலவச மென்பொருட்கள் அல்லது சிறு மென்பொருட்களாயின் அதன் பயன்பாட்டை முதலில் தாங்கள் தெரிந்துக்கொண்டு அல்லது பயன்படுத்தி பார்த்துவிட்டு பிறகு மற்றவர்களுக்கு தந்தால் உங்கள் உதவும் நோக்கம் நிறைவேறும்.
3. முடிந்தவரையில் உங்கள் பதிவுகளில் எழுத்துப்பிழை இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இது நாம் நமது தாய்மொழிக்கு செய்யும் சிறப்பு ஆகும். தவறு இருப்பின் கேட்டு தெளிவு பெறலாம். ஆனால் மீண்டும் மீண்டும் செய்த தவற்றையே செய்யாதிருத்தல் நலம்.
4. இணையத்தில் இருந்து எடுத்த செய்தியாயினும், அதில் உங்கள் கருத்து என்று ஒருவரியாவது சேர்த்து வெளியிடுவது மிகவும் சிறப்பு.
5. ஒரு புதிய திரி துவங்கும் போது (கேள்வி-பதில் தவிர) குறைந்தது 5 வரிகளாவது இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
என இதுபோல பல விசயங்களில் நாம் சிறப்புடன் செயல்பட்டால் பிரதிபலன் பாராமல் நம்மை மகிழ்விக்கும் நமது ஈகரை நிர்வாகத்திற்கு நாம் செலுத்தும் நன்றியாக இருக்கும். அன்புடன் அசூரன்
1.இணையத்தில் இருந்து எடுத்திருந்தால் எடுத்த இடத்திற்கும் கவிதையாக இருந்தால் அதை படைத்தவருக்கும் நன்றி கூறுதல் என்றுமே சிறந்தது.
2.இணையத்தில் இருந்து கிடைத்த இலவச மென்பொருட்கள் அல்லது சிறு மென்பொருட்களாயின் அதன் பயன்பாட்டை முதலில் தாங்கள் தெரிந்துக்கொண்டு அல்லது பயன்படுத்தி பார்த்துவிட்டு பிறகு மற்றவர்களுக்கு தந்தால் உங்கள் உதவும் நோக்கம் நிறைவேறும்.
3. முடிந்தவரையில் உங்கள் பதிவுகளில் எழுத்துப்பிழை இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இது நாம் நமது தாய்மொழிக்கு செய்யும் சிறப்பு ஆகும். தவறு இருப்பின் கேட்டு தெளிவு பெறலாம். ஆனால் மீண்டும் மீண்டும் செய்த தவற்றையே செய்யாதிருத்தல் நலம்.
4. இணையத்தில் இருந்து எடுத்த செய்தியாயினும், அதில் உங்கள் கருத்து என்று ஒருவரியாவது சேர்த்து வெளியிடுவது மிகவும் சிறப்பு.
5. ஒரு புதிய திரி துவங்கும் போது (கேள்வி-பதில் தவிர) குறைந்தது 5 வரிகளாவது இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
என இதுபோல பல விசயங்களில் நாம் சிறப்புடன் செயல்பட்டால் பிரதிபலன் பாராமல் நம்மை மகிழ்விக்கும் நமது ஈகரை நிர்வாகத்திற்கு நாம் செலுத்தும் நன்றியாக இருக்கும். அன்புடன் அசூரன்
Last edited by அசுரன் on Wed Oct 02, 2013 1:49 pm; edited 1 time in total
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள்
அனைவரும் பின்பற்றவேண்டிய அருமயான கருத்து அசுரன் இது பற்றி ஏற்கனவே பலமுறை உறுப்பினர்களுக்கு வலியுறுத்தியாகிவிட்டது இருப்பினும் இன்னொருமுறை வலியுறுத்துவது நலமே தங்கள் கருத்துகளுக்கும் அக்கறைக்கும் முயசிகளுக்கும் நன்றி அசுரன்
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள்
அசுரா ... உங்கபெயர் அசுரன் தானே ...(நான் வேற பெரிய விளக்கமெல்லாம் கொடுத்திருந்தேன் உங்க பெயருக்கு ) ஆனா ...நீங்க ..அன்புடன் அசூரன் என்று எழுதியுள்ளீரே...
அசுரன், சூரன் - ஆக இருங்க
சுரன், அசூரனாக வேண்டாம் ...
சரியா நான் சொல்வது?
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
அசுரன், சூரன் - ஆக இருங்க
சுரன், அசூரனாக வேண்டாம் ...
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
சரியா நான் சொல்வது?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
யாதுமானவள்- இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
Re: ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள்
முடியலப்பா.......
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள்
ஏற்கனவே உணர்த்தப்ட்ட விடயமாக இருந்தாலும் தங்களின் மொழியில் சொல்வது சிறப்படைகிறது நன்றி அசுரன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நேசமுடன் ஹாசிம்
![ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் Hasim4](https://2img.net/r/ihimizer/img52/3733/hasim4.png)
Re: ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள்
ஏற்கனவே உறுப்பினர்களுக்கு கூறிய செய்திதான்.ஆனால் எத்தனை தடவை சொன்னாலும் திரும்ப திரும்ப ஒரே தவறை செய்கிறார்கள்.
மீண்டும் நினைவு படுத்துவது நல்லதுதான்.
நன்றி அசுரன்.
மீண்டும் நினைவு படுத்துவது நல்லதுதான்.
நன்றி அசுரன்.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள்
யாதுமானவள் wrote:அசுரா ... உங்கபெயர் அசுரன் தானே ...(நான் வேற பெரிய விளக்கமெல்லாம் கொடுத்திருந்தேன் உங்க பெயருக்கு ) ஆனா ...நீங்க ..அன்புடன் அசூரன் என்று எழுதியுள்ளீரே...![]()
அசுரன், சூரன் - ஆக இருங்க
சுரன், அசூரனாக வேண்டாம் ...![]()
சரியா நான் சொல்வது?
இதுக்குதான் அதிகமா படிக்க கூடாதுங்கறது சொல்லுறது ஒண்ணுமே புரியல - கடைசி பெஞ்சு மக்கு பையன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள்
கடைசி பெஞ்ச்ல இப்போல்லாம் ப்ரில்லியன்ட் ஸ்டூடண்ட்ஸ் தான் உக்கார்ராங்க. ஏன்னா.. தெரிஞ்ச விஷயத்தையே திருப்பி திருப்பி சொல்லி கடுப்பேத்தறாண்டா மச்சான் இந்த proffessorன்னு சொல்லி நல்லா படிக்கற பசங்கள்ளாம் கடைசி சீட்டுல உக்கார்ந்திருக்கரதா லேட்டஸ்ட் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன . (என் புத்திரர்கள் சொல்வது ... hehee ...)
சரி விஷயத்துக்கு வருவோம்
பெயர் விளக்கம்:
யோக்கியன் - நல்லவன்
அயோக்கியன் - கெட்டவன்
சுரன் - போதை தரும் கள் குடிப்பவன்
அசுரன் - குடிப்பழக்கம் இல்லா நல்லவன்
சூரன் - பலசாலி
அசூரன் - பலமற்றவன்
திருப்தி - அதிருப்தி, காலம் - அகாலம் ... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
இப்படி காரணப் பெயர்களுக்கு முன் "அ" சேர்த்தால் அதற்கான எதிர் அர்த்தத்தைக் கொடுத்துவிடும்.
அதனால் தான் சூரன் ஆகவோ அசுரனாகவோ இருங்கள் ஆனால் அசூரனாகவோ சுரனாகவோ மாறவேண்டாம் எனக் கூறினேன்....
புரிந்ததா கார்த்தீ....
சரி விஷயத்துக்கு வருவோம்
பெயர் விளக்கம்:
யோக்கியன் - நல்லவன்
அயோக்கியன் - கெட்டவன்
சுரன் - போதை தரும் கள் குடிப்பவன்
அசுரன் - குடிப்பழக்கம் இல்லா நல்லவன்
சூரன் - பலசாலி
அசூரன் - பலமற்றவன்
திருப்தி - அதிருப்தி, காலம் - அகாலம் ... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
இப்படி காரணப் பெயர்களுக்கு முன் "அ" சேர்த்தால் அதற்கான எதிர் அர்த்தத்தைக் கொடுத்துவிடும்.
அதனால் தான் சூரன் ஆகவோ அசுரனாகவோ இருங்கள் ஆனால் அசூரனாகவோ சுரனாகவோ மாறவேண்டாம் எனக் கூறினேன்....
புரிந்ததா கார்த்தீ....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
யாதுமானவள்- இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
Re: ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள்
அப்படியே பார்தாகூட
ரம் :- மது
அரம் :- பழ ஜூசோ
இதேபோல இதுக்குலாம்கூட அர்தம் என்ன , அடுப்பு , அரிப்பு , அண்டா , அரிசி
ரம் :- மது
அரம் :- பழ ஜூசோ
இதேபோல இதுக்குலாம்கூட அர்தம் என்ன , அடுப்பு , அரிப்பு , அண்டா , அரிசி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள்
உன்னை கடைசி பெஞ்ச் இல்லை கிளாஸ் விட்டே வெளிய துரத்தணும்...
ஸ்கூல் படிக்கும்போது எங்க தமிழ் ஆசிரியரை இப்படித்தான் நாங்க வெறுப்பேத்துவோம். ... அதை நிலைமை இன்று எனக்கா..?
ஸ்கூல் படிக்கும்போது எங்க தமிழ் ஆசிரியரை இப்படித்தான் நாங்க வெறுப்பேத்துவோம். ... அதை நிலைமை இன்று எனக்கா..?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
யாதுமானவள்- இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
Page 1 of 4 • 1, 2, 3, 4
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அதிகம் பார்வையிடும் திரிகள்
» திரிகள் (சில நேரம் எரியலாம்)
» தமிழகத்தில் நாம் நதிகளை இணைத்து விட்டால் அடுத்த மாநிலத்தை நாம் நம்பியிருக்க வேண்டியதில்லை- அப்துல்கலாம்
» நாம் நம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம்
» என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள்
» திரிகள் (சில நேரம் எரியலாம்)
» தமிழகத்தில் நாம் நதிகளை இணைத்து விட்டால் அடுத்த மாநிலத்தை நாம் நம்பியிருக்க வேண்டியதில்லை- அப்துல்கலாம்
» நாம் நம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம்
» என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள்
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|