புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருமணம் முடிக்கும் முன் நல்லா விசாரிங்கப்பு
Page 1 of 1 •
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
என் உறவினர் மகளுக்கு இரண்டு மாதம் முன் தான் திருமணம் முடிந்தது.என் உறவினர் தன் அண்ணன் மகள் வெளிநாட்டில் இருப்பதால் தன் மகளை உள் நாட்டில் கல்யாணம் பண்ணி கொடுத்தால் தனக்கு கவுரவ குறைவு என்று
வெளிநாட்டு மாப்பிள்ளையாக தேடி கொண்டு இருந்தார்.அவர் நினைத்த படி வெளிநாட்டு மாப்பிள்ளை வந்தார்.தான் கப்பலில் வேலை செய்வதாகவும், 15 நாட்கள் உள்ளூரில் இருக்கும் ஆபீஸில் வேலை என்றும் 15 நாள்கள் கப்பலில் வேலை என்றும் கூறி இருக்கிறார்.உடனே என் உறவினர் தன் மகளை அவசர அவசரமாக கல்யாணம் செய்வித்து
வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார்.உள்ளூரில் இருக்கும் ஆபீஸில் வேலை செய்யும் போது மட்டும் வீட்டுக்கு வந்து என் உறவினர் மகளோடு வாழ்க்கை நடத்தி கொண்டு இருந்தான்.ஒரு நாள் இவன் கப்பலில் வேலை செய்யும் நாட்களில் அவன் தந்தைக்கு சீரியஸ் என்ற செய்தி வார avan மொபைலுக்கு தொடர்பு கொள்ள முடியாமல் அவன் ஆபீசுக்கு தொடர்பு கொண்டு கப்பலில் இருக்கும் அவனுக்கு தெரிவிக்க சொல்ல அவன் கப்பலில் வேலை செய்யவில்லை, ஆபிஸ்ல் மட்டும்தான் வேலை செய்கிறான் என்றும் அவன் அன்று விடுப்பு எடுத்ததும் தெரிய வந்தது.குழம்பி போன அந்த பெண் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் தவித்து அடுத்த நாள் அவன் ஆபீஸ் இருக்கும் இடம் விசாரிச்சு அங்கு போய் தன்னை காமித்து கொள்ளாமல் அவன் என்ன வேலை செய்கிறான் என்பதையும் அவன் வரும் நேரம்,ஆபீஸ் முடிஞ்சு போகும் நேரம் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு அடுத்த நாள்
அவனை பின் தொடர்ந்து சென்று இருக்கிறாள்.பின் தொடர்ந்து சென்றதில் அவன் ஒரு வீட்டில் இன்னொரு மனைவியுடன் வசிப்பது தெரிந்து இருக்கிறது.ஏற்கனவே அங்கு உள்ள பெண்ணை திருமணம் செய்து கொண்டு குழந்தையும் பெற்ற அவன் இங்கு பெற்றோர் ஆசைக்காக இவளை திருமணம் செய்தது தெரிய வந்தது.
பெருமைக்காக தன் மகளை விசாரிக்காமல் திருமணம் செய்து கொடுத்த உறவினர் கலங்கி போய் நிற்கிறார்.
இதனால் அனைவருக்கும் சொல்வது,வெளிநாட்டு மாப்பிள்ளை என்றால் ஆ என்று வாய பிளந்துகிட்டு விசாரிக்காம பெண்ணை கல்யாணம் செய்து கொடுக்காதீர்கள்.உள் நாட்டில் என்றாலும் பெண் உடனடியாக உங்களிடம் வந்து சேர முடியும்.வெளி நாட்டில் என்றால் இதற்கான சாத்தியங்கள் குறைவு.
வெளிநாட்டு மாப்பிள்ளையாக தேடி கொண்டு இருந்தார்.அவர் நினைத்த படி வெளிநாட்டு மாப்பிள்ளை வந்தார்.தான் கப்பலில் வேலை செய்வதாகவும், 15 நாட்கள் உள்ளூரில் இருக்கும் ஆபீஸில் வேலை என்றும் 15 நாள்கள் கப்பலில் வேலை என்றும் கூறி இருக்கிறார்.உடனே என் உறவினர் தன் மகளை அவசர அவசரமாக கல்யாணம் செய்வித்து
வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார்.உள்ளூரில் இருக்கும் ஆபீஸில் வேலை செய்யும் போது மட்டும் வீட்டுக்கு வந்து என் உறவினர் மகளோடு வாழ்க்கை நடத்தி கொண்டு இருந்தான்.ஒரு நாள் இவன் கப்பலில் வேலை செய்யும் நாட்களில் அவன் தந்தைக்கு சீரியஸ் என்ற செய்தி வார avan மொபைலுக்கு தொடர்பு கொள்ள முடியாமல் அவன் ஆபீசுக்கு தொடர்பு கொண்டு கப்பலில் இருக்கும் அவனுக்கு தெரிவிக்க சொல்ல அவன் கப்பலில் வேலை செய்யவில்லை, ஆபிஸ்ல் மட்டும்தான் வேலை செய்கிறான் என்றும் அவன் அன்று விடுப்பு எடுத்ததும் தெரிய வந்தது.குழம்பி போன அந்த பெண் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் தவித்து அடுத்த நாள் அவன் ஆபீஸ் இருக்கும் இடம் விசாரிச்சு அங்கு போய் தன்னை காமித்து கொள்ளாமல் அவன் என்ன வேலை செய்கிறான் என்பதையும் அவன் வரும் நேரம்,ஆபீஸ் முடிஞ்சு போகும் நேரம் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு அடுத்த நாள்
அவனை பின் தொடர்ந்து சென்று இருக்கிறாள்.பின் தொடர்ந்து சென்றதில் அவன் ஒரு வீட்டில் இன்னொரு மனைவியுடன் வசிப்பது தெரிந்து இருக்கிறது.ஏற்கனவே அங்கு உள்ள பெண்ணை திருமணம் செய்து கொண்டு குழந்தையும் பெற்ற அவன் இங்கு பெற்றோர் ஆசைக்காக இவளை திருமணம் செய்தது தெரிய வந்தது.
பெருமைக்காக தன் மகளை விசாரிக்காமல் திருமணம் செய்து கொடுத்த உறவினர் கலங்கி போய் நிற்கிறார்.
இதனால் அனைவருக்கும் சொல்வது,வெளிநாட்டு மாப்பிள்ளை என்றால் ஆ என்று வாய பிளந்துகிட்டு விசாரிக்காம பெண்ணை கல்யாணம் செய்து கொடுக்காதீர்கள்.உள் நாட்டில் என்றாலும் பெண் உடனடியாக உங்களிடம் வந்து சேர முடியும்.வெளி நாட்டில் என்றால் இதற்கான சாத்தியங்கள் குறைவு.
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
இங்கே ஒட்டகத்துக்கு பால் கறக்கு கஷ்டம் யாருக்கும் வேணாம்... பிச்ச எடுத்தாலும் உள்ளுர் மாப்பிள்ளைய பாருங்க.... ![திருமணம் முடிக்கும் முன் நல்லா விசாரிங்கப்பு 67637](https://2img.net/u/1813/71/41/02/smiles/67637.gif)
![திருமணம் முடிக்கும் முன் நல்லா விசாரிங்கப்பு 67637](https://2img.net/u/1813/71/41/02/smiles/67637.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Tamilzhan wrote:இங்கே ஒட்டகத்துக்கு பால் கறக்கு கஷ்டம் யாருக்கும் வேணாம்... பிச்ச எடுத்தாலும் உள்ளுர் மாப்பிள்ளைய பாருங்க....
அதெல்லாம் இங்கே யாருக்கு தெரியுது அண்ணா ... பாரின் போய் பிச்சை எடுத்தாலும் பாரின் மாப்பிளை பாரின் மாப்பிளை தான் ...
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் என்பார்கள்!! தீவிர விசாரித்து அதற்கு பின் முடிவெடுங்கள்..
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
பொதுவாக இதுபோன்று கப்பலில் வேலையில் ஈடுபடுபவர்கள் மனைவியை தன்னுடன் அழைத்து செல்வதில்லை. ஒருசிலர் இந்த கான்ட்டிராக்ட் முடிந்து பணம் சம்பாதித்துகொண்டு பிறகு தான் கல்யாணம் செய்கிறார்கள். மாப்பிள்ளையை பற்றி கல்யாணம் பண்ணும் முன்னாடியே அவர் வேலை செய்யும் ஆபீசில் விசாரித்து இருக்கலாமே? நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவு அக்கா. மிக்க நன்றி
- Sponsored content
Similar topics
» 29 வயதுக்கு முன் மணமுடிக்க யோசனை: ஜோதிடர் சொன்னதால் டோனிக்கு அவசர திருமணம்
» உலக நகைச்சுவை தினம்– நல்லா சிரிங்க, நல்லா இருங்க!
» காதலி திருமணம் செய்ய மறுத்ததால் மின்சார ரெயில் முன் பாய்ந்த வாலிபர்; பூங்காநகர் ரெயில் நிலையத்தில் பரபரப்பு
» நீயெல்லாம் நல்லா வருவடா நல்லா
» நல்லா இருந்தா "ஜொ"ல்லுங்க,நல்லா இல்லாட்டி சொல்லுங்க
» உலக நகைச்சுவை தினம்– நல்லா சிரிங்க, நல்லா இருங்க!
» காதலி திருமணம் செய்ய மறுத்ததால் மின்சார ரெயில் முன் பாய்ந்த வாலிபர்; பூங்காநகர் ரெயில் நிலையத்தில் பரபரப்பு
» நீயெல்லாம் நல்லா வருவடா நல்லா
» நல்லா இருந்தா "ஜொ"ல்லுங்க,நல்லா இல்லாட்டி சொல்லுங்க
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|