புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 4:08 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
by heezulia Today at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 4:08 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எழுமின்! விழிமின்! – விவேகானந்தர்.
Page 1 of 1 •
சுவாமி விவேகானந்தரின் எழுச்சியூட்டும் சொற்பொழிவுகளில் சில
இளைஞர்களே! என்னுடைய நம்பிக்கை உங்களிடம்தான் உள்ளது. தாய்த்திருனாட்டின் அறைகூவளுக்குச் செவி சாய்ப்பீர்களா? உங்களுக்கு என்னிடம் நம்பிக்கை இருக்குமானால் என்னை நம்புவதற்குரிய தைரியம் இருக்குமானால் ஒளிமயமான எதிர்காலம் உங்களுக்காகக் காத்து நிற்கிறது என்பேன்.
எதற்கும் கலங்காத நம்பிக்கை, எதற்கும் தளராத தன்னம்பிக்கை வேண்டும். சிறுவனாக இருந்தபோது என்னிடம் அத்தகைய தன்னம்பிக்கை இருந்தது. உங்கள் ஒருவருக்கும் உங்களிடத்தில் நம்பிக்கை வேண்டும். அளப்பரிய ஆற்றல் உங்கள் ஒவ்வொருவரிலும் அடங்கியிருக்கிறது என்பதில் உங்கள் முயற்சியால் இந்தியா மறுமலர்ச்சி பெரும், புதிய இந்தியா உருவாகிவிடும் என்பதில் உங்களுக்கு அசையாத நம்பிக்கை வேண்டும்.
அப்படி எழுந்து நீங்கள் செயல்படுவீர்கலானால் அப்போது ஆஹா நினைத்துப்பாருங்கள்! உலக நாடுகளில் எல்லாம் அதன் மூளை முடுக்குகளில் எல்லாம் நாம் சென்று உலவிவருவோம். உலக நாடுகளிலே அவற்றை உருவாக்கும் பல்வகை ஆக்கசக்திகளுக்கு, ஆற்றல்களுக்கு நம் தத்துவக் கருத்துகள் துணையாக இருந்து உதவி செய்யப்போவதை விரைவிலேயே காண்போம். இந்திய நாட்டிலும் வெளி நாடுகளிலும் வாழ்ந்து வரும் மனித இனத்தின் வாழ்கையிலும் இந்தச் சீரிய கருத்துக்கள் இடம் பெற வேண்டும். இதைச் சாதிப்பதற்கு நாம் அயராது பாடுபடவேண்டும். அதற்காக உங்களை போன்ற வீரமும் தீரமும் மிக்க இளைஞர்கள் தற்போது எனக்கு மிக மிக தேவை.
இளமையும், வலிமையும், வளமையும், அறிவுக் கூர்மையும் உடையவர்களே இறைவனை அடையக்கூடியவர்கள் என்று வேதங்கள் முழங்குகின்றன. உங்களுடைய எதிர்காலத்தை நிர்ணயித்துக் கொள்ள இதுவே ஏற்ற தருணம். ஆற்றல் மிக்க இளமைப் பருவத்தைப் பெற்றுள்ள உங்களுக்கு இந்த இலமைக்காலமே பொன்னான நேரமாகும். வலுவிழந்து, தேய்ந்து, மாய்ந்து, இலமைத்துடிப்பு அறவே ஓய்ந்து தளந்து கிடக்கும் முதுமைக் காலமல்ல. வாலிபத்தின் வளமையும், புத்துணர்ச்சி மிக்க இளமைக்காலமே உழைக்கும் உழைப்பதற்கு உகந்த காலமாகும்.உழைப்பு! ஆம்! அதற்கு இதுவே பொன்னான நேரம். அன்றலர்ந்ததும், பிறரால் தொடப்படாததும், முகரப்படாததுமான புத்தம் புதிய மலர்களே இறைவனின் பாத கமலங்களில் இடுதற்குரிய தகுதி பெற்றவை. இறைவனும் அவற்றையே விரும்பி ஏற்கிறார்.
புத்துணர்ச்சி பெறுங்கள்! விழித்தெழுங்கள்! காலம் மிகவும் குறுகியது. வழக்கறிஞர்களாக ஆவதைவிட, பின்னர் சண்டைச்சச்சரவுகளைத் தேடித் திரிவதை விட உங்களுக்கு மகத்தான பணிகள் காத்து நிற்கின்றனர். எல்லாவற்றையும் விட நீங்கள் செய்யப் போகும் மிகப் பெரிய வேலை எது தெரியுமா? நீங்கள் பிறந்த இனத்தின் மேன்மைக்காக, மனித சமுதாயத்தின் நன்மைக்காக, இந்த மாபெரும் தொண்டிற்காக உங்களை அர்ப்பணித்துக் கொள்கிற தியாகம் தான் அந்தப் புனித வேலை.
இந்த வாழ்க்கையில் என்ன இருக்கிறது? நாமெல்லாம் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள், இந்துக்கள். எனவே ஆன்மா அழியாதது. நித்தியமானது என்ற நம்பிக்கை நம் ரத்தத்தோடு, நாடி நரம்போடு, ஊறிக் கிடக்கிறது. சில வேளைகளில் என்னிடம் வரும் இளைஞர்கள் நாத்திகம் பேசுகிறார்கள். இந்து ஒருவன் நாத்திகனாக இருக்க முடியும் என்பதை என்னால் ஏற்க முடியவில்லை. நான் நம்ப மறுக்கிறேன். அவன் மேலை நாடுகளின் நூலைக் கறக்கலாம். கற்றதன் பயனாக உலக வாழ்க்கையில் தன்னை அதிகமாக ஈடுபடுத்திக் கொள்ளலாம். ஆனால் இவையெல்லாம் தற்காலிகமானவை. அவனது ரத்தத்தில் ஊரியவை அல்ல. உன் உடலுக்கு ஒத்துக் கொள்ளாததை, உன் இயல்பிற்கு முரணானதை நல்லது என்று நீ எப்படி ஏற்க முடியும்? நம்ப முடியும்? அது வீண் வேலையே தவிர வேறல்ல. எனவே அவற்றை மிகவும் முயன்று தேடவேண்டாம்.
நானும் இளைஞனாக இருந்தபோது இப்படித்தான் முயன்றேன். ஆனால் அப்படி இருக்க இயலாது என்பதை இப்பொழுது உணர்கிறேன். நாம் வாழும் காலம் குறுகியது. ஆனால் நம்முள் ஆன்மாவோ அழிவற்றது. நிலையானது, ஒன்று மட்டும் நிச்சயம். அதுதான் மரணம். எனவே நாம் பெரியதொரு குறிக்கோளை,. உன்னதமான கொள்கையை வாழ்கையின் லட்சியமாக ஏற்போம். அதை அடைய வாழ்நாள் முழுதும் பாடுபடுவோம். உழைப்போம். இதுவே நம்முடைய முற்றமுடிந்த தீர்மானமாக இருக்கட்டும். சாஸ்திரங்கள் கூறுவது போல தன் மக்களைக் காப்பதற்காக, உய்விப்பதற்காக மனித உருக்கொண்டு அடிக்கடி இவ்வுலகிற்கு வருகின்ற இறைவன் நம்மைக் காப்பாராக! சிறந்தவரான ஸ்ரீராமகிருஷ்ண பகவான் நம்மைக் காத்தருல்வாராக! நம் குறிக்கோளை முடித்துத் தருவாராக என்று பிரார்த்தனை செய்வோம்.
இளந்தீரர்களே! எழுந்திருங்கள்! விழித்திருங்கள்! காலம் அனுகூகமாக இருக்கிறது. தைரியம் கொள்ளுங்கள்! அச்சம் வேண்டாம். நம் சாஸ்திரங்கள் மட்டுமே இறைவனுக்கு அபீ:! அபீ:! என்ற அடைமொழியினை அளித்துள்ளது. நாமும் அபீக்களாக, அச்சமற்றவர்களாக மாறுவோம், மாறவேண்டும். அப்போது தான் மகத்தான இந்த வேலையைச் செய்ய இயலும்.
எழுந்திருங்கள்! விழித்திருங்கள்! நமது தாய்த்திருநாடு இந்த மகத்தான தியாகத்தை வேண்டி நிற்கிறது. இந்த மகத்தான பனி இளைஞர்களே செய்யக் கூடிய பனி. இளமை, ஆற்றல், வலிமை, கட்டுடல், அறிவுக்கூர்மை உடைய இவர்களுக்கே, இளைஞர்களுக்கே உரியது இந்தப்பணி. நமது நாட்டில் நூற்றுக் கணக்கில், ஆயிரக்கணக்கில் இத்தகைய இளைஞர்கள் இருக்கிறார்கள்.
இளைஞர்களே! எழுந்திருங்கள்! விழித்திருங்கள்! உலகம் உங்களை இரு கை நீட்டி அழைக்கிறது. ஊக்கம் உங்கள் ரத்தத்தில் கிளர்ந்தெழ எழுவீர்களாக! ஏழை என்றோ, நண்பர்கள் யாரும் இல்லை என்றோ வருந்த வேண்டாம். அந்தோ! பணமா மனிதனைப் படைக்கிறது? இதுவரை யாராவது அப்படிக் கண்டதுண்டா? மனிதனல்லவா செல்வத்தை ஆக்குகிறான்? இந்த உலகமனைத்தும் மனித சக்தியினால் உருவாகியிருக்கிறது! ஊக்கவுனர்வினால் உருவாகி இருக்கிறது! நம்பிக்கை எனும் வலிமையினால் உருவாகியிருக்கிறது!
---------------o---------------
மூலம்: சுவாமி விவேகானந்தர் அழைக்கிறார்!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|