Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டுby heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே - அசூரனின் 600வது பதிவு
+6
krishnaamma
இரா.எட்வின்
ரபீக்
balakarthik
உதயசுதா
அசுரன்
10 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே - அசூரனின் 600வது பதிவு
First topic message reminder :
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. இந்நாட்டின் சுதந்திரத்துக்காக தன் சொத்து சுகங்களை மட்டும் இழக்கவில்லை. தனது வாழ்வையே அர்ப்பணித்த அபூர்வ தலைவர். வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையெல்லாம் கொடுத்து, சாகும் வரை சிறைவாசம் என்று தீர்ப்பு அளித்திருந்தனர். ஒரு கட்டத்தில் வாலேஸ் என்கிற ஆங்கிலேய வழக்கறிஞர், வ.உ.சி வழக்கை எடுத்து நடத்தி அவருக்கு விடுதலை வாங்கித்தந்தார். அதன்பிறகு வ.உ.சிக்கு ஒரு மகன் பிறந்தான். அந்தக் குழந்தைக்கு வாலேஸ்ராஜன் என்று பெயரிட்டார் வா.உ.சி.
அந்த வாலேஸ்ராஜன் இன்று உயிரோடு இருக்கிறார். பணி ஓய்வு பெற்று திண்டுக்கல்லில் எளிய வாழ்க்கை வாழ்ந்துக்கொண்டிருக்கும் 70 வயது கடந்த அந்தப் பெரியவரைப் பார்க்க ஒரு தேசபக்தர் ஆசைப்பட்டார். ஒரு தட்டிலே வேட்டி, சட்டை, புடவை அதன் மேல் ஆயிரம் ரூபாய் பணத்தை வைத்து வாலேஸ்ராஜனிடம் கொடுத்து காலில் விழுந்து வணங்கினார்.
தட்டைப் பெற்றுக்கொண்டு உள்ளே சென்ற வாலேஸ்ராஜன் மீண்டும் அதே தட்டோடு வெளியே வந்தார். தேசபக்தர் கையில் அந்த வேட்டி சட்டை, புடவை இருந்த தட்டைக் கொடுத்தார். மேலே இருந்த ஆயிரம் ரூபாயுடன், தன் கையில் இருந்த ஒரு ரூபாயைச் சேர்த்து எடுத்துக்கொள்ளச் சொன்னார்.
'வெள்ளைக்காரனுக்கு எதிராக சுதேசிக் கப்பல் ஓட்டியவர் என் தந்தை. சொத்து சுகங்கள் நாட்டு விடுதலைக்காக இழந்தவர். கோவை சிறையில் மாடுகள் இழுக்கும் செக்கு இழுத்தவர். சிறையில் கல் உடைத்தவர். அப்பேற்பட்ட தியாகி மகன், அன்பளிப்பு வாங்கி கடைசி காலத்தை ஓட்டினான் என்ற அவப்பெயரை, என் தந்தைக்கு வாங்கித்தர விரும்பவில்லை, உங்கள் அன்புக்கு நன்றி' என்றாராம்.
நன்றி தமிழ் இணையம் இது எனது 600வது பதிவு
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. இந்நாட்டின் சுதந்திரத்துக்காக தன் சொத்து சுகங்களை மட்டும் இழக்கவில்லை. தனது வாழ்வையே அர்ப்பணித்த அபூர்வ தலைவர். வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையெல்லாம் கொடுத்து, சாகும் வரை சிறைவாசம் என்று தீர்ப்பு அளித்திருந்தனர். ஒரு கட்டத்தில் வாலேஸ் என்கிற ஆங்கிலேய வழக்கறிஞர், வ.உ.சி வழக்கை எடுத்து நடத்தி அவருக்கு விடுதலை வாங்கித்தந்தார். அதன்பிறகு வ.உ.சிக்கு ஒரு மகன் பிறந்தான். அந்தக் குழந்தைக்கு வாலேஸ்ராஜன் என்று பெயரிட்டார் வா.உ.சி.
அந்த வாலேஸ்ராஜன் இன்று உயிரோடு இருக்கிறார். பணி ஓய்வு பெற்று திண்டுக்கல்லில் எளிய வாழ்க்கை வாழ்ந்துக்கொண்டிருக்கும் 70 வயது கடந்த அந்தப் பெரியவரைப் பார்க்க ஒரு தேசபக்தர் ஆசைப்பட்டார். ஒரு தட்டிலே வேட்டி, சட்டை, புடவை அதன் மேல் ஆயிரம் ரூபாய் பணத்தை வைத்து வாலேஸ்ராஜனிடம் கொடுத்து காலில் விழுந்து வணங்கினார்.
தட்டைப் பெற்றுக்கொண்டு உள்ளே சென்ற வாலேஸ்ராஜன் மீண்டும் அதே தட்டோடு வெளியே வந்தார். தேசபக்தர் கையில் அந்த வேட்டி சட்டை, புடவை இருந்த தட்டைக் கொடுத்தார். மேலே இருந்த ஆயிரம் ரூபாயுடன், தன் கையில் இருந்த ஒரு ரூபாயைச் சேர்த்து எடுத்துக்கொள்ளச் சொன்னார்.
'வெள்ளைக்காரனுக்கு எதிராக சுதேசிக் கப்பல் ஓட்டியவர் என் தந்தை. சொத்து சுகங்கள் நாட்டு விடுதலைக்காக இழந்தவர். கோவை சிறையில் மாடுகள் இழுக்கும் செக்கு இழுத்தவர். சிறையில் கல் உடைத்தவர். அப்பேற்பட்ட தியாகி மகன், அன்பளிப்பு வாங்கி கடைசி காலத்தை ஓட்டினான் என்ற அவப்பெயரை, என் தந்தைக்கு வாங்கித்தர விரும்பவில்லை, உங்கள் அன்புக்கு நன்றி' என்றாராம்.
நன்றி தமிழ் இணையம் இது எனது 600வது பதிவு
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே - அசூரனின் 600வது பதிவு
இந்த எனது 600வது பதிவை விரும்பிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே - அசூரனின் 600வது பதிவு
முதிர்ந்த வயதிலும் அப்பாவுக்கு பெயருக்கு களங்கம் ஏற்படக்கூடாதுணு நினைத்தரே! அருமை!
பகிர்விற்கு மிக்க நன்றி அண்ணா!!
பகிர்விற்கு மிக்க நன்றி அண்ணா!!
Last edited by அருண் on Sat Apr 30, 2011 11:39 am; edited 1 time in total
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே - அசூரனின் 600வது பதிவு
அட இப்போதான் இணைந்த மாதிரி இருக்கு அதுக்குள்ள .. 600 வது பதிவா என்ன வேகம். .. தொடருங்கள் நண்பா ...
Guest- Guest
Re: கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே - அசூரனின் 600வது பதிவு
ரொம்ப வேகமா போறேனோ?மதன் wrote:அட இப்போதான் இணைந்த மாதிரி இருக்கு அதுக்குள்ள .. 600 வது பதிவா என்ன வேகம். .. தொடருங்கள் நண்பா ...
நெஞ்சம் நெகிழ்ந்த செய்தி எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால் இங்கு பகிர்ந்தேன்.அருண் wrote:முதிர்ந்த வயதிலும் அப்பாவுக்கு பெயருக்கு களங்கம் ஏற்படக்கூடாதுணு நினைத்தரே! அறுமை!
பகிர்விற்கு மிக்க நன்றி அண்ணா!!
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே - அசூரனின் 600வது பதிவு
இல்லை அசுரன் ...சரியாகத்தான் செல்றீங்க ... இதே வேகம் எப்போதும் இருக்க வேண்டும் அதுவே என் விருப்பம் ...
Guest- Guest
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே - அசூரனின் 600வது பதிவு
நன்றி கெட்ட அரசாங்கம் !
வா. உ. சி யை தன் கடைசி காலத்தில் தவிக்கவிட்ட நாடு இது !
வா. உ. சி யை தன் கடைசி காலத்தில் தவிக்கவிட்ட நாடு இது !
எல்லாம் நன்மைக்கே
மனோஜ்- இளையநிலா
- பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010
Page 2 of 2 • 1, 2
Similar topics
» மேன்மக்கள் –
» முதல் கட்ட வாக்குப் பதிவு 77%- சென்னை மாநகராட்சியில்தான் மிகக் குறைவாக 48% பதிவு
» காரில் பதிவு எண்ணுக்கு பதில் ஆந்திர பிரதேச முதல் மந்திரி பெயர்; வழக்கு பதிவு
» எனது 500வது பதிவு - ஒரு நட்பின் பதிவு!
» நேதாஜி - மதுமிதா
» முதல் கட்ட வாக்குப் பதிவு 77%- சென்னை மாநகராட்சியில்தான் மிகக் குறைவாக 48% பதிவு
» காரில் பதிவு எண்ணுக்கு பதில் ஆந்திர பிரதேச முதல் மந்திரி பெயர்; வழக்கு பதிவு
» எனது 500வது பதிவு - ஒரு நட்பின் பதிவு!
» நேதாஜி - மதுமிதா
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|