புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே - அசூரனின் 600வது பதிவு I_vote_lcapகெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே - அசூரனின் 600வது பதிவு I_voting_barகெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே - அசூரனின் 600வது பதிவு I_vote_rcap 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே - அசூரனின் 600வது பதிவு I_vote_lcapகெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே - அசூரனின் 600வது பதிவு I_voting_barகெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே - அசூரனின் 600வது பதிவு I_vote_rcap 
3 Posts - 7%
heezulia
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே - அசூரனின் 600வது பதிவு I_vote_lcapகெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே - அசூரனின் 600வது பதிவு I_voting_barகெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே - அசூரனின் 600வது பதிவு I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே - அசூரனின் 600வது பதிவு I_vote_lcapகெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே - அசூரனின் 600வது பதிவு I_voting_barகெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே - அசூரனின் 600வது பதிவு I_vote_rcap 
1 Post - 2%
dhilipdsp
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே - அசூரனின் 600வது பதிவு I_vote_lcapகெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே - அசூரனின் 600வது பதிவு I_voting_barகெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே - அசூரனின் 600வது பதிவு I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே - அசூரனின் 600வது பதிவு


   
   

Page 1 of 2 1, 2  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Apr 30, 2011 10:32 am

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. இந்நாட்டின் சுதந்திரத்துக்காக தன் சொத்து ‍ சுகங்களை மட்டும் இழக்கவில்லை. தனது வாழ்வையே அர்ப்பணித்த அபூர்வ தலைவர். வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையெல்லாம் கொடுத்து, சாகும் வரை சிறைவாசம் என்று தீர்ப்பு அளித்திருந்தனர். ஒரு கட்டத்தில் வாலேஸ் என்கிற ஆங்கிலேய வழக்கறிஞர், வ.உ.சி வழக்கை எடுத்து நடத்தி அவருக்கு விடுதலை வாங்கித்தந்தார். அதன்பிறகு வ.உ.சிக்கு ஒரு மகன் பிறந்தான். அந்தக் குழந்தைக்கு வாலேஸ்ராஜன் என்று பெயரிட்டார் வா.உ.சி.

அந்த வாலேஸ்ராஜன் இன்று உயிரோடு இருக்கிறார். பணி ஓய்வு பெற்று திண்டுக்கல்லில் எளிய வாழ்க்கை வாழ்ந்துக்கொண்டிருக்கும் 70 வயது கடந்த அந்தப் பெரியவரைப் பார்க்க ஒரு தேசபக்தர் ஆசைப்பட்டார். ஒரு தட்டிலே வேட்டி, சட்டை, புடவை அதன் மேல் ஆயிரம் ரூபாய் பணத்தை வைத்து வாலேஸ்ராஜனிடம் கொடுத்து காலில் விழுந்து வணங்கினார்.

தட்டைப் பெற்றுக்கொண்டு உள்ளே சென்ற வாலேஸ்ராஜன் மீண்டும் அதே தட்டோடு வெளியே வந்தார். தேசபக்தர் கையில் அந்த வேட்டி‍ சட்டை, புடவை இருந்த தட்டைக் கொடுத்தார். மேலே இருந்த ஆயிரம் ரூபாயுடன், தன் கையில் இருந்த ஒரு ரூபாயைச் சேர்த்து எடுத்துக்கொள்ளச் சொன்னார்.

'வெள்ளைக்காரனுக்கு எதிராக சுதேசிக் கப்பல் ஓட்டியவர் என் தந்தை. சொத்து ‍ சுகங்கள் நாட்டு விடுதலைக்காக இழந்தவர். கோவை சிறையில் மாடுகள் இழுக்கும் செக்கு இழுத்தவர். சிறையில் கல் உடைத்தவர். அப்பேற்பட்ட தியாகி மகன், அன்பளிப்பு வாங்கி கடைசி காலத்தை ஓட்டினான் என்ற அவப்பெயரை, என் தந்தைக்கு வாங்கித்தர விரும்பவில்லை, உங்கள் அன்புக்கு நன்றி' என்றாராம்.


நன்றி தமிழ் இணையம்
இது எனது 600வது பதிவு

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Apr 30, 2011 10:34 am

கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்கள்தான் தலைப்பு சரியா இருக்கு அசுரன்.
இன்னிக்கு இது போல மக்களை பார்ப்பது என்பதே அரிதாகிவிட்டது.
தான் தந்தையின் பெயருக்கு களங்கம் வராமல் நடந்து கொண்ட அவருக்கு என் தலை தாழ்ந்த வணக்கம்

உதயசுதா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உதயசுதா



கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே - அசூரனின் 600வது பதிவு Uகெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே - அசூரனின் 600வது பதிவு Dகெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே - அசூரனின் 600வது பதிவு Aகெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே - அசூரனின் 600வது பதிவு Yகெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே - அசூரனின் 600வது பதிவு Aகெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே - அசூரனின் 600வது பதிவு Sகெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே - அசூரனின் 600வது பதிவு Uகெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே - அசூரனின் 600வது பதிவு Dகெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே - அசூரனின் 600வது பதிவு Hகெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே - அசூரனின் 600வது பதிவு A
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 30, 2011 10:36 am

அருமயான பகிர்வு நண்பா வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே - அசூரனின் 600வது பதிவு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Apr 30, 2011 10:36 am

சங்கு சுட்டாலும் வெண்மை தரும் ,,,,,,,



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Apr 30, 2011 10:38 am

ரபீக் wrote:சங்கு சுட்டாலும் வெண்மை தரும் ,,,,,,,
சரியா சொன்னீங்க ரபீக். நன்றி உதயசுதா அக்கா மற்றும் பாலா.

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sat Apr 30, 2011 10:48 am

அசுரன் wrote:கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. இந்நாட்டின் சுதந்திரத்துக்காக தன் சொத்து ‍ சுகங்களை மட்டும் இழக்கவில்லை. தனது வாழ்வையே அர்ப்பணித்த அபூர்வ தலைவர். வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையெல்லாம் கொடுத்து, சாகும் வரை சிறைவாசம் என்று தீர்ப்பு அளித்திருந்தனர். ஒரு கட்டத்தில் வாலேஸ் என்கிற ஆங்கிலேய வழக்கறிஞர், வ.உ.சி வழக்கை எடுத்து நடத்தி அவருக்கு விடுதலை வாங்கித்தந்தார். அதன்பிறகு வ.உ.சிக்கு ஒரு மகன் பிறந்தான். அந்தக் குழந்தைக்கு வாலேஸ்ராஜன் என்று பெயரிட்டார் வா.உ.சி.

அந்த வாலேஸ்ராஜன் இன்று உயிரோடு இருக்கிறார். பணி ஓய்வு பெற்று திண்டுக்கல்லில் எளிய வாழ்க்கை வாழ்ந்துக்கொண்டிருக்கும் 70 வயது கடந்த அந்தப் பெரியவரைப் பார்க்க ஒரு தேசபக்தர் ஆசைப்பட்டார். ஒரு தட்டிலே வேட்டி, சட்டை, புடவை அதன் மேல் ஆயிரம் ரூபாய் பணத்தை வைத்து வாலேஸ்ராஜனிடம் கொடுத்து காலில் விழுந்து வணங்கினார்.

தட்டைப் பெற்றுக்கொண்டு உள்ளே சென்ற வாலேஸ்ராஜன் மீண்டும் அதே தட்டோடு வெளியே வந்தார். தேசபக்தர் கையில் அந்த வேட்டி‍ சட்டை, புடவை இருந்த தட்டைக் கொடுத்தார். மேலே இருந்த ஆயிரம் ரூபாயுடன், தன் கையில் இருந்த ஒரு ரூபாயைச் சேர்த்து எடுத்துக்கொள்ளச் சொன்னார்.

'வெள்ளைக்காரனுக்கு எதிராக சுதேசிக் கப்பல் ஓட்டியவர் என் தந்தை. சொத்து ‍ சுகங்கள் நாட்டு விடுதலைக்காக இழந்தவர். கோவை சிறையில் மாடுகள் இழுக்கும் செக்கு இழுத்தவர். சிறையில் கல் உடைத்தவர். அப்பேற்பட்ட தியாகி மகன், அன்பளிப்பு வாங்கி கடைசி காலத்தை ஓட்டினான் என்ற அவப்பெயரை, என் தந்தைக்கு வாங்கித்தர விரும்பவில்லை, உங்கள் அன்புக்கு நன்றி' என்றாராம்.


நன்றி தமிழ் இணையம்
இது எனது 600வது பதிவு

இப்பவும்தான் ஒரு சிதம்பரம் இருக்கிறார். சரி அவர் செக்கிழுத்த சிதம்பரம்.இவர் செக் கிழித்த சிதம்பரம். வேற என்ன சொல்ல?



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே - அசூரனின் 600வது பதிவு 38691590

இரா.எட்வின்

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே - அசூரனின் 600வது பதிவு 9892-41
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Apr 30, 2011 10:59 am

இரா.எட்வின் wrote:
இப்பவும்தான் ஒரு சிதம்பரம் இருக்கிறார். சரி அவர் செக்கிழுத்த சிதம்பரம்.இவர் செக் கிழித்த சிதம்பரம். வேற என்ன சொல்ல?
சிதம்பரம் அப்படி பேரு வச்சவங்க எல்லாம் தமிழனாகிவிட முடியுமா? மகிழ்ச்சி நன்றி அண்ணா

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sat Apr 30, 2011 11:03 am

அசுரன் wrote:
இரா.எட்வின் wrote:
இப்பவும்தான் ஒரு சிதம்பரம் இருக்கிறார். சரி அவர் செக்கிழுத்த சிதம்பரம்.இவர் செக் கிழித்த சிதம்பரம். வேற என்ன சொல்ல?
சிதம்பரம் அப்படி பேரு வச்சவங்க எல்லாம் தமிழனாகிவிட முடியுமா? மகிழ்ச்சி நன்றி அண்ணா
தமிழனெல்லாம் மேன்மக்களுமல்ல. மிக்க நன்றி அசுரன்



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே - அசூரனின் 600வது பதிவு 38691590

இரா.எட்வின்

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே - அசூரனின் 600வது பதிவு 9892-41
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Apr 30, 2011 11:03 am

மனதை நெகிழ வைத்த பதிவு அசுரன் புன்னகை நன்றி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Apr 30, 2011 11:06 am

நல்ல பதிவு..! சூப்பருங்க




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக