புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம்
Page 1 of 1 •
- R.R.ராஜாராம்புதியவர்
- பதிவுகள் : 19
இணைந்தது : 10/02/2011
படித்தவர்கள்,பட்டதாரிகள்,என்னை மன்னிக்கவும்.இது நகைச்சுவைக்காக சித்தரிக்கப்பட்டக்,கற்பனப் படைப்பு.
தவிர்க்கமுடியாதக் காரணங்களால்,ஆங்கில வார்த்தைகள் இடம்பெற்றுள்ளது,அதற்கு தமிழ்மன்றம் என்னை பொருத்தருளவேண்டும்)
எலிகேசி...பீ.காம்,.,பட்டதாரி.தன் படிப்பிற்கான வேலைக்காக அலைந்து,திரிந்து சோர்ந்து போயிருந்தான்.
ஒருநாள்,வேலைக்காக,அவன் அலைந்துக் கொண்டிருந்தபோது,அவனதுக் கண்ணில் பட்டது, ஒரு சர்க்கஸ் கம்பெணி.
அந்த சர்க்கஸ் கம்பெணியின் வாசலில் "பரசு சர்கஸ்",என்று பிரமாண்டமாய் ஒரு விளம்பரம் அணைவரையும் வரவேற்றது.
"சார்...என் பேரு எலிகேசி....பீ.காம்,படிச்சிருக்கேன்...உங்க சர்கஸ் கம்பெணியில் எதாவது வேலைக் கிடைக்கும்மா?",என்ற எலிகேசி கேட்டதும்.
அந்த சர்க்கஸ் கம்பெணி நிறுவனர்,
"எங்க கம்பெணியில,ஒரு மனிதக்குரங்கு நிறைய சாகசங்கள் செய்து,நிறைய வருமானமும் தந்தது.
இப்ப அது செத்துப் போச்சு.அதோட தோலை எடுத்து வெச்சுருக்கேன்.",என்றவர் சற்று இடைவெளிவிட்டு,
"அந்தக் குரங்குத் தோலை நீ மாட்டிக்கிட்டு,அந்தக் குரங்கு மாதிரியே சாகசம் பன்னனும்.
பார்வையாளர்களை நம்பும்படியாகவும்,ரசிக்கும்படியாகவும் செய்யனும்...சம்மதமா?",என்றதும்,
"பரவயில்லை...நான் அந்தக்குரங்கைவிடப் பிரமாதமாக செய்வேன் சார்....சம்பளம் எவ்வளவு?",என்ற எலிகேசியிடம்.,
"ஒரு நாளுக்கு,200ரூபாய்...",என்றார்.
பீ.காம் படிச்சிட்டு குரங்கு வேஷமெல்லாம் போடவேண்டியிருக்கே...என்று எண்ணியபடி அதற்கு சம்மதித்தான் எலிகேசி.
அந்த வேலைக்குகூட,ஒரு சின்ன இண்டர்வ்யூ நடத்தினார்,சர்க்கஸ் உரிமையாளர்.
சர்க்கஸ் உரிமையாளர்:-"நம் நாட்டு தேசிய விலங்கு,புலி.புலிக்கு,அப்படி ஒரு ஆதரவையும்,அங்கீகாரத்தையும் தந்தது யார்?"
எலிகேசி:-எனக்குதெரிந்தவரை...பழ.நெடுமாறனும்,வை,கோ,ரெண்டு பேரும்தான்,புலிகளுக்கு ஆதரவு தந்து வம்பில்மாட்டுவாங்க..",
சர்க்கஸ் உரிமையாளர்:-"வரிக்குதிரைக்கும்,சாதாரண குதிரைக்கும்,ஆங்கிலத்தில் என்னவென்று சொல்வது?",
எலிகேசி:-"வரிக்குதிரைக்கு "ரூல்டு ஹார்ஸ்(rooled horse ),..சாதரண குதிரைக்கு,"அன்ரூல்டு ஹார்ஸ்"(unrooled horse)".
உரிமையாளர்;-(சந்தோஷமாக)"நீ கம்பெணியில வேலைக்கு சேர்ந்துக் கொள்ளலாம்...",
எலிகேசியின் சாகசங்கள்,மக்கள் மனதை பெரிதும் ஈர்த்தது.
"சர்க்கஸில் ஒரு மனுசக்குரங்கு ரொம்ப பிரமாதமாய் வித்தையெல்லாம் காட்டுது..",
என்று ஊரே ஆச்சரியமாய் பேசியது.அதற்காகவே மக்கள்கூட்டம் அலைமோதியது,.
சர்க்கஸ் நிறுவனத்திற்கு,வருமானம் குவிந்தது.ஒருநாள் ஷோவில்,தனது வித்தைகளை முடித்த எலிகேசியை,
ஒரு கூண்டுக்குள் தள்ளிவிட்டு விட்டு சென்றார், சர்க்கஸ் உரிமையாளர்.
கூண்டுக்குள் விழுந்த, எலிகேசி சட்டென அதிச்சியடைந்தான்.
அந்தக் கூண்டுக்குள்,அவன் எதிரே ஒரு சிங்கம்,அவனை வெறித்துப் பார்த்தபடி சீறி வந்தது.
"அடப்பாவிங்களா....சிங்கத்துக் கூண்டுக்குள்ள என்னை தள்ளிவிட்டு விட்டு போயிட்டிங்களேடா....",என்றவன்,கண்களை இறுகமூடிக் கொண்டு,'
"பன்னிங்கதான் கூட்டமா வரும்,சிங்கம் சிங்கிளாத் தான் வருமுன்னு தலைவர் சொன்னது இதான் போலிருக்கு..
டேய் எலிகேசி உனக்கு இன்னைக்கு சங்குதான்டா.",என்று
உடல் படபடத்து வியர்த்து விறுவிறுத்து நின்றவனின்,தோளை அன்பாய் தட்டிக் கொடுத்தது அந்த சிங்கம்,
"பிரதர்...பயப்படாதிங்க...நானும் உங்களமாதிரி மனுஷன்தான்.. பைதே பை...ஐ ஆம்..புலிகேசி...எம்.காம்..பட்டதாரி..",என்றது..
கண்திறந்துப் பார்த்த எலிகேசி,தலையில் கைவைத்தவனாய்.,
"அடப்பாவி...நீயும் என்னமாதிரித் தானா?",என்று சொல்ல,அதற்கு
"நோ..நோ...நாம ரெண்டுபேருமட்டுமில்லை...இங்க இருக்கிற எல்லா அனிமல்ஸும்,,..நம்மல் மாதிரி வேலையில்லாப் பட்டதாரிங்கதான்...
யானை,ஒட்டகம்,இது ரெண்டைதவிர",என்றான் சிரித்தபடி.
"அதுசரி...உன்னவிட நான் வாட்டசாட்டமா இருக்கேன்...எனக்கு குரங்கு வேஷமும்,,உனக்கு சிங்கம் வேஷமும் ஏன்டா... தந்திருக்காங்க?",
என்ற எலிகேசியின் கேள்விக்கு,
"பிரதர்...நான் முதுகலை பட்டதாரி,அதானால்தான் எனக்கு சிங்கம்.வேஷம்..நீ இளங்கலை பட்ட்தாரி அதான் குரங்கு வேஷம்",
என்ற புலிகேசி,மீண்டும் எலிகேசியின் தோளைத்தட்டி.,
"கவலைப்படாதிங்க....பிரதர்...இங்க இருந்தே...தொலைதூரக்கல்வியில் எம்.காம் படிச்சுமுடிங்க...நீங்களும் என்னபோல சிங்கம் ஆயிடலாம்",என்றான்.
அவனது அந்த அறிவுறையைக் கேட்ட எலிகேசியோ
"அட...நன்னாரிப்பசங்களா....என்னங்கடா இது புதுக் கதையா இருக்கு...அப்படின்னா,...இங்க இருக்கிற கரடியெல்லாம் என்ன படிச்சிருக்கு?",
"கரடியெல்லாம்...டிப்ளமோ கோர்ஸ் படிச்சவங்க...பைதேபை,....அவர்களாம்...இப்ப தொலைதூரக்கல்வியில டிகிரீ படிச்சிக்கிட்டு இருக்காங்க"....
என்றதும்....,அதக்கேட்ட
எலிகேசி,கண்கள்சொக்கி, மயங்கி ,எம்.காம்.படித்த சிங்கத்தின் தோளில் சாய்ந்தான்.............
தவிர்க்கமுடியாதக் காரணங்களால்,ஆங்கில வார்த்தைகள் இடம்பெற்றுள்ளது,அதற்கு தமிழ்மன்றம் என்னை பொருத்தருளவேண்டும்)
எலிகேசி...பீ.காம்,.,பட்டதாரி.தன் படிப்பிற்கான வேலைக்காக அலைந்து,திரிந்து சோர்ந்து போயிருந்தான்.
ஒருநாள்,வேலைக்காக,அவன் அலைந்துக் கொண்டிருந்தபோது,அவனதுக் கண்ணில் பட்டது, ஒரு சர்க்கஸ் கம்பெணி.
அந்த சர்க்கஸ் கம்பெணியின் வாசலில் "பரசு சர்கஸ்",என்று பிரமாண்டமாய் ஒரு விளம்பரம் அணைவரையும் வரவேற்றது.
"சார்...என் பேரு எலிகேசி....பீ.காம்,படிச்சிருக்கேன்...உங்க சர்கஸ் கம்பெணியில் எதாவது வேலைக் கிடைக்கும்மா?",என்ற எலிகேசி கேட்டதும்.
அந்த சர்க்கஸ் கம்பெணி நிறுவனர்,
"எங்க கம்பெணியில,ஒரு மனிதக்குரங்கு நிறைய சாகசங்கள் செய்து,நிறைய வருமானமும் தந்தது.
இப்ப அது செத்துப் போச்சு.அதோட தோலை எடுத்து வெச்சுருக்கேன்.",என்றவர் சற்று இடைவெளிவிட்டு,
"அந்தக் குரங்குத் தோலை நீ மாட்டிக்கிட்டு,அந்தக் குரங்கு மாதிரியே சாகசம் பன்னனும்.
பார்வையாளர்களை நம்பும்படியாகவும்,ரசிக்கும்படியாகவும் செய்யனும்...சம்மதமா?",என்றதும்,
"பரவயில்லை...நான் அந்தக்குரங்கைவிடப் பிரமாதமாக செய்வேன் சார்....சம்பளம் எவ்வளவு?",என்ற எலிகேசியிடம்.,
"ஒரு நாளுக்கு,200ரூபாய்...",என்றார்.
பீ.காம் படிச்சிட்டு குரங்கு வேஷமெல்லாம் போடவேண்டியிருக்கே...என்று எண்ணியபடி அதற்கு சம்மதித்தான் எலிகேசி.
அந்த வேலைக்குகூட,ஒரு சின்ன இண்டர்வ்யூ நடத்தினார்,சர்க்கஸ் உரிமையாளர்.
சர்க்கஸ் உரிமையாளர்:-"நம் நாட்டு தேசிய விலங்கு,புலி.புலிக்கு,அப்படி ஒரு ஆதரவையும்,அங்கீகாரத்தையும் தந்தது யார்?"
எலிகேசி:-எனக்குதெரிந்தவரை...பழ.நெடுமாறனும்,வை,கோ,ரெண்டு பேரும்தான்,புலிகளுக்கு ஆதரவு தந்து வம்பில்மாட்டுவாங்க..",
சர்க்கஸ் உரிமையாளர்:-"வரிக்குதிரைக்கும்,சாதாரண குதிரைக்கும்,ஆங்கிலத்தில் என்னவென்று சொல்வது?",
எலிகேசி:-"வரிக்குதிரைக்கு "ரூல்டு ஹார்ஸ்(rooled horse ),..சாதரண குதிரைக்கு,"அன்ரூல்டு ஹார்ஸ்"(unrooled horse)".
உரிமையாளர்;-(சந்தோஷமாக)"நீ கம்பெணியில வேலைக்கு சேர்ந்துக் கொள்ளலாம்...",
எலிகேசியின் சாகசங்கள்,மக்கள் மனதை பெரிதும் ஈர்த்தது.
"சர்க்கஸில் ஒரு மனுசக்குரங்கு ரொம்ப பிரமாதமாய் வித்தையெல்லாம் காட்டுது..",
என்று ஊரே ஆச்சரியமாய் பேசியது.அதற்காகவே மக்கள்கூட்டம் அலைமோதியது,.
சர்க்கஸ் நிறுவனத்திற்கு,வருமானம் குவிந்தது.ஒருநாள் ஷோவில்,தனது வித்தைகளை முடித்த எலிகேசியை,
ஒரு கூண்டுக்குள் தள்ளிவிட்டு விட்டு சென்றார், சர்க்கஸ் உரிமையாளர்.
கூண்டுக்குள் விழுந்த, எலிகேசி சட்டென அதிச்சியடைந்தான்.
அந்தக் கூண்டுக்குள்,அவன் எதிரே ஒரு சிங்கம்,அவனை வெறித்துப் பார்த்தபடி சீறி வந்தது.
"அடப்பாவிங்களா....சிங்கத்துக் கூண்டுக்குள்ள என்னை தள்ளிவிட்டு விட்டு போயிட்டிங்களேடா....",என்றவன்,கண்களை இறுகமூடிக் கொண்டு,'
"பன்னிங்கதான் கூட்டமா வரும்,சிங்கம் சிங்கிளாத் தான் வருமுன்னு தலைவர் சொன்னது இதான் போலிருக்கு..
டேய் எலிகேசி உனக்கு இன்னைக்கு சங்குதான்டா.",என்று
உடல் படபடத்து வியர்த்து விறுவிறுத்து நின்றவனின்,தோளை அன்பாய் தட்டிக் கொடுத்தது அந்த சிங்கம்,
"பிரதர்...பயப்படாதிங்க...நானும் உங்களமாதிரி மனுஷன்தான்.. பைதே பை...ஐ ஆம்..புலிகேசி...எம்.காம்..பட்டதாரி..",என்றது..
கண்திறந்துப் பார்த்த எலிகேசி,தலையில் கைவைத்தவனாய்.,
"அடப்பாவி...நீயும் என்னமாதிரித் தானா?",என்று சொல்ல,அதற்கு
"நோ..நோ...நாம ரெண்டுபேருமட்டுமில்லை...இங்க இருக்கிற எல்லா அனிமல்ஸும்,,..நம்மல் மாதிரி வேலையில்லாப் பட்டதாரிங்கதான்...
யானை,ஒட்டகம்,இது ரெண்டைதவிர",என்றான் சிரித்தபடி.
"அதுசரி...உன்னவிட நான் வாட்டசாட்டமா இருக்கேன்...எனக்கு குரங்கு வேஷமும்,,உனக்கு சிங்கம் வேஷமும் ஏன்டா... தந்திருக்காங்க?",
என்ற எலிகேசியின் கேள்விக்கு,
"பிரதர்...நான் முதுகலை பட்டதாரி,அதானால்தான் எனக்கு சிங்கம்.வேஷம்..நீ இளங்கலை பட்ட்தாரி அதான் குரங்கு வேஷம்",
என்ற புலிகேசி,மீண்டும் எலிகேசியின் தோளைத்தட்டி.,
"கவலைப்படாதிங்க....பிரதர்...இங்க இருந்தே...தொலைதூரக்கல்வியில் எம்.காம் படிச்சுமுடிங்க...நீங்களும் என்னபோல சிங்கம் ஆயிடலாம்",என்றான்.
அவனது அந்த அறிவுறையைக் கேட்ட எலிகேசியோ
"அட...நன்னாரிப்பசங்களா....என்னங்கடா இது புதுக் கதையா இருக்கு...அப்படின்னா,...இங்க இருக்கிற கரடியெல்லாம் என்ன படிச்சிருக்கு?",
"கரடியெல்லாம்...டிப்ளமோ கோர்ஸ் படிச்சவங்க...பைதேபை,....அவர்களாம்...இப்ப தொலைதூரக்கல்வியில டிகிரீ படிச்சிக்கிட்டு இருக்காங்க"....
என்றதும்....,அதக்கேட்ட
எலிகேசி,கண்கள்சொக்கி, மயங்கி ,எம்.காம்.படித்த சிங்கத்தின் தோளில் சாய்ந்தான்.............
- vcnsethumadhavபுதியவர்
- பதிவுகள் : 41
இணைந்தது : 21/04/2011
இதுக்கு எதுக்கையா வடிவேலுவை தூக்கிட்டு
கஞ்சா கருப்பா போட்டீங்க !
உண்மையான எம்.காம் என்னையே போட்டிருக்கலாமே !
கஞ்சா கருப்பா போட்டீங்க !
உண்மையான எம்.காம் என்னையே போட்டிருக்கலாமே !
சேதுமாதவன்.நா
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
அருமையா இருக்கு ராஜாராம்
- varshaஇளையநிலா
- பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|