புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am
» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am
» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am
» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am
» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am
» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am
» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm
» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm
» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm
» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am
» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am
» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am
» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am
» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am
» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm
» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm
» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm
» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am
» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am
» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am
» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am
» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am
» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am
» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am
» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am
» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am
» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am
by ayyasamy ram Today at 7:59 am
» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am
» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am
» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am
» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am
» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am
» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm
» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm
» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm
» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am
» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am
» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am
» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am
» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am
» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm
» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm
» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm
» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am
» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am
» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am
» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am
» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am
» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am
» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am
» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am
» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am
» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
மொஹமட் | ||||
manikavi | ||||
mruthun | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மே 1-அன்று ரசிகர் மன்றங்களைக் கலைக்கிறேன்! - அஜீத் அதிரடி அறிவிப்பு
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
First topic message reminder :
தலைமைக்குக் கட்டுப்பட மறுப்பது, ஒற்றுமையின்மை மற்றும் கோஷ்டிப் பூசல் என எனது எண்ணத்துக்கு மாறுபட்டு ரசிகர் மன்றத்தினர் நடந்து கொள்வதால், எனது பிறந்த நாளான மே 1-ம் தேதி முதல் ரசிகர் மன்றங்களைக் கலைக்கிறேன், இது எனது முடிவான அறிவிப்பு, என நடிகர் அஜீத் அதிரடியாக அறிவித்துள்ளார்.
அவரது இந்த அறிவிப்பால் அவரது ஆயிரக்கணக்கான ரசிகர்களும் நிர்வாகிகளும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் ரஜினி, கமலுக்கு அடுத்த வரிசையில் உள்ளவர்களில் முக்கியமானவர் அஜீத். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக மேல்தட்டு ரசிகர்கள் அதிகம்.
ரஜினிக்குப் பிறகு இவர் படங்களுக்குத்தான் பெரிய ஓபனிங் உள்ளது. அடுத்ததாக அவர் தனது 50வது படமான மங்காத்தாவை வெளியிடத் தயாராகி வருகிறார்.
இந்த நிலையில் நாளை மறுநாள், மே 1-ம் தேதி அவருக்குப் பிறந்த நாள் வருகிறது. இதனை விமரிசையாகக் கொண்டாட ரசிகர்கள் தயாராகி வந்தனர்.
இந்த நிலையில் இன்று அவர் ஒரு அறிக்கையை தனது பிஆர்ஓ விகே சுந்தர் மூலம் அனுப்பியுள்ளார்.
அந்த அறிக்கையில், "எனது நீண்ட திரைப் பயணத்துக்கு உதவிய ரசிகர்கள், பொதுமக்கள், ஆக்கமும் ஊக்கமும் கொடுத்த பொதுமக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நேரத்தில் நெடுநாட்களாக என்னைச் சிந்திக்க வைத்த ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன்.
நான் என்றுமே என் ரசிகர்களை என் சுயநலத்துக்காக பயன்படுத்தியதில்லை. எனது விருப்பு வெறுப்புக்கேற்ப அவர்களைப் பயன்டுத்தியதில்லை. என் படங்கள் தரமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவற்றைப் பற்றி விமர்சிக்க ரசிகர்களுக்கும் உரிமை உள்ளது.
என் படத்தை ரசிக்கும் எல்லாருமே என் இயக்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் இல்லை என்பதையும் நான் அறிவேன்.
இந்தக் காரணத்தாலேயே என் ரசிகர்களிடையே நான் வித்தியாசம் பார்ப்பதில்லை- பார்க்கவும் மாட்டேன்.
கோஷ்டிப் பூசல், ஒற்றுமையின்மை, தலைமைக்குக் கட்டுப்பட மறுப்பது, தன்னிச்சையாக இயங்குவது, சொந்த அரசியல் லாபங்களுக்காக நற்பணி இயக்கத்தின் பெயரைக் கெடுக்கும் வகையில் நடப்பது போன்றவை என் எண்ண ஓட்டத்துக்கு உகந்தவை அல்ல.
சமூக நலனில் ஈடுபடுவது கூட யாருக்கும் இடையூறு இல்லாமல், குறிப்பாக அவரவர் குடும்பத்துக்கு எந்த தொந்தரவும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதை ஆரம்பத்திலிருந்தே நான் வலியுறுத்தி வருகிறேன்.
நலத்திட்டங்கள் செய்ய இயக்கம் எதுவும் தேவையில்லை. நல்ல உள்ளமும் எண்ணமும் இருந்தாலே போதும்.
எனவே வரும் மே 1-ம் தேதி எனது 40வது பிறந்த நாளில் இந்தக் கருத்தையே முடிவாக அறிவிக்கிறேன்.
இன்றுமுதல் எனது தலைமையில் இயங்கிவந்த நற்பணி மன்றங்களைக் கலைக்கிறேன்.
மாறிவரும் காலகட்டத்தில் மக்கள் எல்லாரையும் உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள் என்பதைக் கருத்தில் கொண்டு, திரைப்படங்களுக்கு அப்பால் பொதுமக்களின் பார்வையிலும் கண்ணியமாக தென்பட்டால் மட்டுமே, நடிகனுக்கு அவரது ரசிகர்களுக்கும் கவுரவம் கிட்டும் என்பது என் நம்பிக்கை. அந்த கவுரவமும், எனது இந்த முடிவுக்கு ஆதரவு அளிக்கும் என் உண்மையான ரசிகர்களின் கருத்தும் மட்டுமே எனது இந்த பிறந்த நாளுக்கு உண்மையான பரிசாகும்!"
-இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நன்றி ஒன் இந்தியா
தலைமைக்குக் கட்டுப்பட மறுப்பது, ஒற்றுமையின்மை மற்றும் கோஷ்டிப் பூசல் என எனது எண்ணத்துக்கு மாறுபட்டு ரசிகர் மன்றத்தினர் நடந்து கொள்வதால், எனது பிறந்த நாளான மே 1-ம் தேதி முதல் ரசிகர் மன்றங்களைக் கலைக்கிறேன், இது எனது முடிவான அறிவிப்பு, என நடிகர் அஜீத் அதிரடியாக அறிவித்துள்ளார்.
அவரது இந்த அறிவிப்பால் அவரது ஆயிரக்கணக்கான ரசிகர்களும் நிர்வாகிகளும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் ரஜினி, கமலுக்கு அடுத்த வரிசையில் உள்ளவர்களில் முக்கியமானவர் அஜீத். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக மேல்தட்டு ரசிகர்கள் அதிகம்.
ரஜினிக்குப் பிறகு இவர் படங்களுக்குத்தான் பெரிய ஓபனிங் உள்ளது. அடுத்ததாக அவர் தனது 50வது படமான மங்காத்தாவை வெளியிடத் தயாராகி வருகிறார்.
இந்த நிலையில் நாளை மறுநாள், மே 1-ம் தேதி அவருக்குப் பிறந்த நாள் வருகிறது. இதனை விமரிசையாகக் கொண்டாட ரசிகர்கள் தயாராகி வந்தனர்.
இந்த நிலையில் இன்று அவர் ஒரு அறிக்கையை தனது பிஆர்ஓ விகே சுந்தர் மூலம் அனுப்பியுள்ளார்.
அந்த அறிக்கையில், "எனது நீண்ட திரைப் பயணத்துக்கு உதவிய ரசிகர்கள், பொதுமக்கள், ஆக்கமும் ஊக்கமும் கொடுத்த பொதுமக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நேரத்தில் நெடுநாட்களாக என்னைச் சிந்திக்க வைத்த ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன்.
நான் என்றுமே என் ரசிகர்களை என் சுயநலத்துக்காக பயன்படுத்தியதில்லை. எனது விருப்பு வெறுப்புக்கேற்ப அவர்களைப் பயன்டுத்தியதில்லை. என் படங்கள் தரமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவற்றைப் பற்றி விமர்சிக்க ரசிகர்களுக்கும் உரிமை உள்ளது.
என் படத்தை ரசிக்கும் எல்லாருமே என் இயக்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் இல்லை என்பதையும் நான் அறிவேன்.
இந்தக் காரணத்தாலேயே என் ரசிகர்களிடையே நான் வித்தியாசம் பார்ப்பதில்லை- பார்க்கவும் மாட்டேன்.
கோஷ்டிப் பூசல், ஒற்றுமையின்மை, தலைமைக்குக் கட்டுப்பட மறுப்பது, தன்னிச்சையாக இயங்குவது, சொந்த அரசியல் லாபங்களுக்காக நற்பணி இயக்கத்தின் பெயரைக் கெடுக்கும் வகையில் நடப்பது போன்றவை என் எண்ண ஓட்டத்துக்கு உகந்தவை அல்ல.
சமூக நலனில் ஈடுபடுவது கூட யாருக்கும் இடையூறு இல்லாமல், குறிப்பாக அவரவர் குடும்பத்துக்கு எந்த தொந்தரவும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதை ஆரம்பத்திலிருந்தே நான் வலியுறுத்தி வருகிறேன்.
நலத்திட்டங்கள் செய்ய இயக்கம் எதுவும் தேவையில்லை. நல்ல உள்ளமும் எண்ணமும் இருந்தாலே போதும்.
எனவே வரும் மே 1-ம் தேதி எனது 40வது பிறந்த நாளில் இந்தக் கருத்தையே முடிவாக அறிவிக்கிறேன்.
இன்றுமுதல் எனது தலைமையில் இயங்கிவந்த நற்பணி மன்றங்களைக் கலைக்கிறேன்.
மாறிவரும் காலகட்டத்தில் மக்கள் எல்லாரையும் உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள் என்பதைக் கருத்தில் கொண்டு, திரைப்படங்களுக்கு அப்பால் பொதுமக்களின் பார்வையிலும் கண்ணியமாக தென்பட்டால் மட்டுமே, நடிகனுக்கு அவரது ரசிகர்களுக்கும் கவுரவம் கிட்டும் என்பது என் நம்பிக்கை. அந்த கவுரவமும், எனது இந்த முடிவுக்கு ஆதரவு அளிக்கும் என் உண்மையான ரசிகர்களின் கருத்தும் மட்டுமே எனது இந்த பிறந்த நாளுக்கு உண்மையான பரிசாகும்!"
-இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நன்றி ஒன் இந்தியா
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
அஜீத் ரசிகர் மன்றம் அப்படி பெருசாக நலத்திட்டங்கள் செய்தது போல தெரியவில்லயே
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- GuestGuest
அந்த நல்ல மனுஷன் வேற 2020 ல வல்லரசு ஆகும் சொல்லி கிட்டு திரியுறார் ...அது இளயோர் நாலதான் சாத்தியம் நு வேற சொல்றார்
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
முன் கோபி, தனிமை விரும்பி, படக்கென்று எதையும் பேசிவிடும் தைரியம். இவையெல்லாம் சேர்ந்த கலவைதான் அஜீத். திரைப்பட நடிகர்களுக்கு ரசிகர் மன்றங்கள் எவ்வளவு பக்க பலம் என்பதை உணர்ந்திராத நடிகர்களே இல்லை. ஆனால் அதை நன்றாக உணர்ந்தும் கைவிடுகிற ஏகாந்தமும், எரிச்சலும் ஒரு சேர பெற்றவர் அஜீத் மட்டுமே!
'ஓப்பனிங்' என்ற ஒரு வார்த்தைதான் ஹீரோக்களின் தரத்தை முடிவு செய்கிறது. அப்படி பார்த்தால் முதல் தர வரிசையில் முக்கியமானவர் அஜீத். ஏனென்றால் தொடர்ந்து தோல்விகள் கொடுத்தாலும், அடுத்து அவரது படத்திற்கு கூடுகிற ரசிகர்கள் கூட்டம் முதல் பட பிளாப்பை ராட்சத ரப்பர் கொண்டு அழித்துவிடும். அடுத்ததும் பிளாப் என்றாலும் ஒரு வாரத்திற்கு அதே கூட்டத்தோடு நடைபோடும். இந்த ப்ளஸ் பாயிண்ட் ரஜினியை தவிர வேறெந்த நடிகர்களுக்கும் இல்லை என்கிறார்கள் தியேட்டர்காரர்களும் விநியோகஸ்தர்களும்.
இப்படியெல்லாம் தன்னை போற்றுகிற ரசிகர்களை அஜீத் எந்தளவுக்கு நேசிக்கிறார் என்ற கேள்வி மட்டும் பதிலே இல்லாமல் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. பல வருடங்களாக அஜீத்துடன் போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிற ரசிகர்கள் எம்பிளாய்மென்ட்டில் பதிவு செய்திருந்தால் இந்நேரம் அரசு வேலையே கூட கிடைத்திருக்கும். இதையெல்லாம் அவரிடம் சொல்லி அஜீத்தை மாற்றிவிட வேண்டும் என்று நினைக்கிற ரசிகர்கள் வைக்கும் ஒரே குற்றச்சாட்டு, இடையில் இருக்கிற மன்ற தலைவர்களை தாண்டி அவரை சந்திக்க முடியவில்லையே என்பதுதான். (மன்ற தலைவர்களை கேட்டால் நாங்களே சந்திச்சு பல மாதங்களாச்சு என்பார்களோ?)
கடந்த வருடம் ஊட்டியில் அஜீத் கலந்து கொண்ட படப்பிடிப்பு நடந்தது. அப்போது சுற்றுவட்டார ரசிகர்களை ஷ§ட்டிங் ஸ்பாட்டுக்கே வரவழைத்த அஜீத், நாள் முழுக்க நின்று அவர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டார். இந்த மாற்றம் ரசிகர்களை புத்துணர்ச்சி அடைய வைத்தது. ஆனால் அது ஊட்டியை சுற்றியுள்ள ரசிகர்களுக்கு மட்டுமே வாய்த்த அதிர்ஷ்டம். பிற மாவட்ட ரசிகர்கள் இந்த விஷயத்தை கேள்விப்பட்டு ஏக்கத்தோடு முணுமுணுத்தார்கள். அவ்வளவே.
உங்கள் குடும்ப வேலையை பாருங்க. பிறகு பார்க்கலாம் மன்ற வேலையை என்று நிஜமாகவே ரசிகர்கள் மீது கோபப்படும் அஜீத், அதே ரசிகர்கள் தனிக்கட்சி துவங்க வேண்டும் என்று ஆங்காங்கே போராட்டங்களில் குதித்த போது எவ்வளவு கோபப்பட்டிருப்பார் என்பதை சொல்ல வேண்டுமா என்ன?
அஜீத்தை அதிகம் கவலைப்பட வைத்தது சமீபத்தில் நடந்த நிகழ்வு ஒன்றுதானாம். 'மிரட்றாங்கய்யா' என்று முதல்வர் கருணாநிதி முன்னிலையில் ஒரு திரைப்பட விழாவில் அஜீத் பேசிவிட, அல்லோலகல்லோலப்பட்டது தமிழ்நாடு. அவர் யாரை சொன்னார் என்பதை அறிந்து கொள்ள ரசிகர்கள் மனதிலும் ஆர்வம் இருந்தது. ஆனால் இந்த விஷயம் சைலண்ட்டாக முடித்து வைக்கப்பட்டது.
சமீபத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த அஜீத் ரசிகர் மன்ற நிர்வாகிகள், வெளிப்படையாக திமுக வுக்கு ஆதரவு தெரிவித்தார்கள். பல இடங்களில் அஜீத்தின் போட்டோவுடன் இவர்கள் ஓட்டு சேகரிக்கவும் போனார்களாம். என்னுடைய மன ஓட்டத்தை புரிந்து கொள்ளாத இவர்களை வைத்துக் கொண்டு இந்த மன்றத்தை ஏன் நடத்த வேண்டும் என்ற முடிவுக்கு அப்போதுதான் வந்தாராம் அஜீத். இத்தனைக்கும் ரசிகர்கள் அவரவர் மனதிற்கேற்ப முடிவெடுக்கலாம் என்று கூறியிருந்தார் அவர். ஆனால் தன் போட்டோவுடன் வாக்கு கேட்க போனதுதான் அவரால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை என்கிறார்கள்.
இதுபோல மாவட்டம் முழுவதும் மன்ற தலைவர் சுரேஷ் சந்திராவுக்கு எதிராக போஸ்டர் ஒட்டுவதும், ரத்த கையெழுத்து போட்டு கடிதம் எழுதுவதும் அஜீத்தை ரொம்பவே காயப்படுத்தி விட்டதாகவும் சொல்கிறார்கள்.
வேறு வழியில்லாமல்தான் மன்றத்தையே கலைத்துவிடுவது என்ற முடிவெடுத்தாராம் அஜீத். இதையடுத்துதான் அதிரடி அறிக்கையை வெளியிட்டார் அவர்.
இந்த அறிக்கைக்கு பிறகு அவசரம் அவசரமாக ஆங்காங்கே கூடும் ரசிகர்கள் ஆதரவு நிலையும் எதிர்ப்பு நிலையும் எடுத்து வருகிறார்களாம். ரசிகர்களின் ஆதரவை வைத்துதான் ஒரு ஹீரோவுக்கு சம்பளமே நிர்ணயிக்கப்படுகிறது. சுமார் பத்து கோடி வரைக்கும் சம்பளம் வாங்கும் அஜீத் இதை உணராமல் போனதுதான் ஆச்சர்யம் என்கிறார்கள் இந்த விஷயத்தை உற்று நோக்கும் தயாரிப்பாளர்கள்!
அடுத்து என்ன செய்யப் போகிறார் அஜீத்?
-ஆர்.எஸ்.அந்தணன்
'ஓப்பனிங்' என்ற ஒரு வார்த்தைதான் ஹீரோக்களின் தரத்தை முடிவு செய்கிறது. அப்படி பார்த்தால் முதல் தர வரிசையில் முக்கியமானவர் அஜீத். ஏனென்றால் தொடர்ந்து தோல்விகள் கொடுத்தாலும், அடுத்து அவரது படத்திற்கு கூடுகிற ரசிகர்கள் கூட்டம் முதல் பட பிளாப்பை ராட்சத ரப்பர் கொண்டு அழித்துவிடும். அடுத்ததும் பிளாப் என்றாலும் ஒரு வாரத்திற்கு அதே கூட்டத்தோடு நடைபோடும். இந்த ப்ளஸ் பாயிண்ட் ரஜினியை தவிர வேறெந்த நடிகர்களுக்கும் இல்லை என்கிறார்கள் தியேட்டர்காரர்களும் விநியோகஸ்தர்களும்.
இப்படியெல்லாம் தன்னை போற்றுகிற ரசிகர்களை அஜீத் எந்தளவுக்கு நேசிக்கிறார் என்ற கேள்வி மட்டும் பதிலே இல்லாமல் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. பல வருடங்களாக அஜீத்துடன் போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிற ரசிகர்கள் எம்பிளாய்மென்ட்டில் பதிவு செய்திருந்தால் இந்நேரம் அரசு வேலையே கூட கிடைத்திருக்கும். இதையெல்லாம் அவரிடம் சொல்லி அஜீத்தை மாற்றிவிட வேண்டும் என்று நினைக்கிற ரசிகர்கள் வைக்கும் ஒரே குற்றச்சாட்டு, இடையில் இருக்கிற மன்ற தலைவர்களை தாண்டி அவரை சந்திக்க முடியவில்லையே என்பதுதான். (மன்ற தலைவர்களை கேட்டால் நாங்களே சந்திச்சு பல மாதங்களாச்சு என்பார்களோ?)
கடந்த வருடம் ஊட்டியில் அஜீத் கலந்து கொண்ட படப்பிடிப்பு நடந்தது. அப்போது சுற்றுவட்டார ரசிகர்களை ஷ§ட்டிங் ஸ்பாட்டுக்கே வரவழைத்த அஜீத், நாள் முழுக்க நின்று அவர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டார். இந்த மாற்றம் ரசிகர்களை புத்துணர்ச்சி அடைய வைத்தது. ஆனால் அது ஊட்டியை சுற்றியுள்ள ரசிகர்களுக்கு மட்டுமே வாய்த்த அதிர்ஷ்டம். பிற மாவட்ட ரசிகர்கள் இந்த விஷயத்தை கேள்விப்பட்டு ஏக்கத்தோடு முணுமுணுத்தார்கள். அவ்வளவே.
உங்கள் குடும்ப வேலையை பாருங்க. பிறகு பார்க்கலாம் மன்ற வேலையை என்று நிஜமாகவே ரசிகர்கள் மீது கோபப்படும் அஜீத், அதே ரசிகர்கள் தனிக்கட்சி துவங்க வேண்டும் என்று ஆங்காங்கே போராட்டங்களில் குதித்த போது எவ்வளவு கோபப்பட்டிருப்பார் என்பதை சொல்ல வேண்டுமா என்ன?
அஜீத்தை அதிகம் கவலைப்பட வைத்தது சமீபத்தில் நடந்த நிகழ்வு ஒன்றுதானாம். 'மிரட்றாங்கய்யா' என்று முதல்வர் கருணாநிதி முன்னிலையில் ஒரு திரைப்பட விழாவில் அஜீத் பேசிவிட, அல்லோலகல்லோலப்பட்டது தமிழ்நாடு. அவர் யாரை சொன்னார் என்பதை அறிந்து கொள்ள ரசிகர்கள் மனதிலும் ஆர்வம் இருந்தது. ஆனால் இந்த விஷயம் சைலண்ட்டாக முடித்து வைக்கப்பட்டது.
சமீபத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த அஜீத் ரசிகர் மன்ற நிர்வாகிகள், வெளிப்படையாக திமுக வுக்கு ஆதரவு தெரிவித்தார்கள். பல இடங்களில் அஜீத்தின் போட்டோவுடன் இவர்கள் ஓட்டு சேகரிக்கவும் போனார்களாம். என்னுடைய மன ஓட்டத்தை புரிந்து கொள்ளாத இவர்களை வைத்துக் கொண்டு இந்த மன்றத்தை ஏன் நடத்த வேண்டும் என்ற முடிவுக்கு அப்போதுதான் வந்தாராம் அஜீத். இத்தனைக்கும் ரசிகர்கள் அவரவர் மனதிற்கேற்ப முடிவெடுக்கலாம் என்று கூறியிருந்தார் அவர். ஆனால் தன் போட்டோவுடன் வாக்கு கேட்க போனதுதான் அவரால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை என்கிறார்கள்.
இதுபோல மாவட்டம் முழுவதும் மன்ற தலைவர் சுரேஷ் சந்திராவுக்கு எதிராக போஸ்டர் ஒட்டுவதும், ரத்த கையெழுத்து போட்டு கடிதம் எழுதுவதும் அஜீத்தை ரொம்பவே காயப்படுத்தி விட்டதாகவும் சொல்கிறார்கள்.
வேறு வழியில்லாமல்தான் மன்றத்தையே கலைத்துவிடுவது என்ற முடிவெடுத்தாராம் அஜீத். இதையடுத்துதான் அதிரடி அறிக்கையை வெளியிட்டார் அவர்.
இந்த அறிக்கைக்கு பிறகு அவசரம் அவசரமாக ஆங்காங்கே கூடும் ரசிகர்கள் ஆதரவு நிலையும் எதிர்ப்பு நிலையும் எடுத்து வருகிறார்களாம். ரசிகர்களின் ஆதரவை வைத்துதான் ஒரு ஹீரோவுக்கு சம்பளமே நிர்ணயிக்கப்படுகிறது. சுமார் பத்து கோடி வரைக்கும் சம்பளம் வாங்கும் அஜீத் இதை உணராமல் போனதுதான் ஆச்சர்யம் என்கிறார்கள் இந்த விஷயத்தை உற்று நோக்கும் தயாரிப்பாளர்கள்!
அடுத்து என்ன செய்யப் போகிறார் அஜீத்?
-ஆர்.எஸ்.அந்தணன்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
பொலப்பு கெட்ட பயலுக......உண்மையா சொல்லணும் நா....இவங்க சிவகங்கை ல இருந்து சென்னை போயி முற்றுகை இடறனு போரனு முடிவெடுதா.....அது சுத்தி பாக்க அந்த ரசிகர் மன்ற தலைவர் போட்ட திட்டம் ஆக தா இருக்கும்.....
மதன் நீங்கள் சொல்வது சரி.....ஆனால் அவர் இதை போன்ற இளைஞர்களை கருத்தில் எடுதிருக்க வாய்பில்லை...நிச்சயம் அவர் கனவு நிறைவேறும் என்று நம்புவோம்
மதன் நீங்கள் சொல்வது சரி.....ஆனால் அவர் இதை போன்ற இளைஞர்களை கருத்தில் எடுதிருக்க வாய்பில்லை...நிச்சயம் அவர் கனவு நிறைவேறும் என்று நம்புவோம்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- அப்துல்தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
[quote="உதயசுதா"]ஏன் இவங்களுக்கெல்லாம் வேற வேலையே இருக்காதா.நற்பணிகளை செய்ய மன்றம் வைத்துதான் செய்ய வேண்டும் என்பதில்லயேகுஓட்டே
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3
|
|