Latest topics
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’by ayyasamy ram Today at 9:39
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 9:37
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியாவின் கீர்த்திபாடும் சில ஊடகங்கள் அவதானம் வேண்டும்
Page 1 of 1
இந்தியாவின் கீர்த்திபாடும் சில ஊடகங்கள் அவதானம் வேண்டும்
இந்தியாவை தான் தீர்வு தரவேண்டும், இந்தியா இன்றி தமிழர்களுக்கு விடிவு இல்லை, இந்தியா நினைத்தால் முடியும், இந்தியாவை எதிர்த்து ஒன்றும் செய்யமுடியாது, இவ்வாறான வாசகங்களுடன் சில ஊடகங்கள் தமது பரப்புரைகளை ஆரம்பித்துள்ளன. இப்படியான கருத்துக்களை தமிழர் மனதில் மெல்ல மெல்ல விதைத்து, இந்தியா மீது பயபக்தியை ஏற்படுத்த பல காலமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தற்போது ஜரோப்பாவில் இயங்கும் பிரபல ஊடகங்கள் இதுபோன்ற ஒரு மாயை மக்கள் மனதில் ஏற்படுத்தி வருகின்றமை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
தமிழ்பேசும் மக்களிடையே இந்தியா இன்றி தீர்வுத் திட்டம் கிட்டாது என்று பேசுவோர் பலர் தற்போது உருவாகியுள்ளனர். பலர் புதிதாக முளைத்து இக் கருத்தை மக்கள் மத்தியில் வேண்டும் என்றே பரப்பி வருகின்றனர். இதற்கு முக்கிய காரணியாக சில ஊடகங்கள் இந்தியாவுடன் இணைந்து செயல்பட்டு வருவதை நாம் அறிவோம். தமிழ்த் தேசியம் பேசும் இவர்கள் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல இக்கருத்தை பரப்பி வருகின்றனர்.
தமிழர்களின் தலையெழுத்தைத் தீர்மானிக்க இந்தியா யார்? ஏன் ஒட்டுமொத்தத் தமிழினமும் இந்தியாவின் காலடியில் வீழ்ந்து ஒரு தீர்வுத் திட்டத்தை கேட்கவேண்டும்? இந்தியாவை பகைத்தால் தீர்வுத் திட்டம் கிடையாது என்றால், ஆதரித்தால் மட்டும் கிட்டிவிடுமா என்ன? .
இந்தியாவில் 1965 இல் இருந்த கொள்கை வகுப்பாளர்களால், இலங்கைத் தீவு பற்றி வித்தியாசமான கருத்து காணப்பட்டது. இலங்கையில் ஏற்பட்டிருந்த இனப்பிரச்சனையை சாதகமாகப் பயன்படுத்தி அந்நாட்டில் ஒரு பிரிவினையை தூண்ட இந்தியா முயற்சித்தது. அதற்குச் சாதகமாக பல தமிழ் போராட்டக் குழுக்களை உருவாக்கியது இந்தியா. இதில் வளர்ச்சியுற்ற விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியா எண்ணியதைப் பார்க்கவும் பன்மடங்கு வளர்ச்சியுற்றது.
அமெரிக்க அரசானது ரஷ்யாவை மாநிலம் மாநிலமாக உடைத்தது போல இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளையும் உடைக்க நினைத்தபோது இந்தியா விழித்துக் கொண்டது. தற்போதைய இந்திய கொள்கை வகுப்பாளர்கள், முதலில் அவதானித்தது தமிழ் நாட்டை. ஜம்மு காஷ்மீரை, ஆந்திராவை விட தமிழ் நாடு பிரிந்துசெல்லும் அபாயம் காணப்படுவதை உணர்ந்த கொள்கை வகுப்பாளர்கள், உடனடியாக தமிழீழ தனிநாடு உருவாவதை எதிர்த்தார்கள்.
இதன் உச்சக்கட்டமாக தம்மால் உருவாக்கப்பட்ட விடுதலைப் போராட்ட இயக்கங்களை அழிக்க தாமே உறுதுணையாக நின்றார்கள். இதுதான் வரலாறு. இதை விடுத்து இந்தியா துணைபோகும், இந்தியாவால் தீர்வுத்திட்டம் ஒன்று உருவாகும் எனத் தமிழீழ மக்களிடம் பரப்புரைகள் மேற்கொள்வோரை நம்பி ஒரு பிரயோசனமும் இல்லை. இலங்கையில் தமிழீழம் உருவாவதை இந்தியா விரும்பாது என்பது வெளிப்படையான உண்மை.
மாநில சுயாட்சி போன்ற அலகைக்கூட இலங்கை தமிழர்களுக்கு வழங்குவதை இந்தியா விரும்பாத நிலையில் உள்ளது. காரணம் தமிழ் நாடு. இந்த யதார்த்தத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்த மாயையில் இருந்து நாம் விடுபடவேண்டும். இந்தியாவில் இயங்கும் புலனாய்வு அமைப்பான ரோ வின் சதிவலையில் நாம் இனியும் சிக்கமுடியாது. தமிழர்கள் தலைவிதியை தமிழனே நிர்ணயிக்கட்டும், ஏன் வேறு ஒருவன் நிர்ணயிக்கவேண்டும்? இந்தக் கோட்பாட்டையே நாம் கடைப்பிடிக்கவேண்டும். இதுவே உண்மையான தமிழ்த் தேசியம் உருவாக வழிசமைக்கும்.
ஈழத் தமிழர்களுக்கு தமிழ் நாட்டு மக்களின் ஆதரவு மட்டும் இருந்தால் போதும். மத்திய சரசாங்கத்தின் நிலை எமக்கு அவசியமில்லை.
தமிழ்பேசும் மக்களிடையே இந்தியா இன்றி தீர்வுத் திட்டம் கிட்டாது என்று பேசுவோர் பலர் தற்போது உருவாகியுள்ளனர். பலர் புதிதாக முளைத்து இக் கருத்தை மக்கள் மத்தியில் வேண்டும் என்றே பரப்பி வருகின்றனர். இதற்கு முக்கிய காரணியாக சில ஊடகங்கள் இந்தியாவுடன் இணைந்து செயல்பட்டு வருவதை நாம் அறிவோம். தமிழ்த் தேசியம் பேசும் இவர்கள் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல இக்கருத்தை பரப்பி வருகின்றனர்.
தமிழர்களின் தலையெழுத்தைத் தீர்மானிக்க இந்தியா யார்? ஏன் ஒட்டுமொத்தத் தமிழினமும் இந்தியாவின் காலடியில் வீழ்ந்து ஒரு தீர்வுத் திட்டத்தை கேட்கவேண்டும்? இந்தியாவை பகைத்தால் தீர்வுத் திட்டம் கிடையாது என்றால், ஆதரித்தால் மட்டும் கிட்டிவிடுமா என்ன? .
இந்தியாவில் 1965 இல் இருந்த கொள்கை வகுப்பாளர்களால், இலங்கைத் தீவு பற்றி வித்தியாசமான கருத்து காணப்பட்டது. இலங்கையில் ஏற்பட்டிருந்த இனப்பிரச்சனையை சாதகமாகப் பயன்படுத்தி அந்நாட்டில் ஒரு பிரிவினையை தூண்ட இந்தியா முயற்சித்தது. அதற்குச் சாதகமாக பல தமிழ் போராட்டக் குழுக்களை உருவாக்கியது இந்தியா. இதில் வளர்ச்சியுற்ற விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியா எண்ணியதைப் பார்க்கவும் பன்மடங்கு வளர்ச்சியுற்றது.
அமெரிக்க அரசானது ரஷ்யாவை மாநிலம் மாநிலமாக உடைத்தது போல இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளையும் உடைக்க நினைத்தபோது இந்தியா விழித்துக் கொண்டது. தற்போதைய இந்திய கொள்கை வகுப்பாளர்கள், முதலில் அவதானித்தது தமிழ் நாட்டை. ஜம்மு காஷ்மீரை, ஆந்திராவை விட தமிழ் நாடு பிரிந்துசெல்லும் அபாயம் காணப்படுவதை உணர்ந்த கொள்கை வகுப்பாளர்கள், உடனடியாக தமிழீழ தனிநாடு உருவாவதை எதிர்த்தார்கள்.
இதன் உச்சக்கட்டமாக தம்மால் உருவாக்கப்பட்ட விடுதலைப் போராட்ட இயக்கங்களை அழிக்க தாமே உறுதுணையாக நின்றார்கள். இதுதான் வரலாறு. இதை விடுத்து இந்தியா துணைபோகும், இந்தியாவால் தீர்வுத்திட்டம் ஒன்று உருவாகும் எனத் தமிழீழ மக்களிடம் பரப்புரைகள் மேற்கொள்வோரை நம்பி ஒரு பிரயோசனமும் இல்லை. இலங்கையில் தமிழீழம் உருவாவதை இந்தியா விரும்பாது என்பது வெளிப்படையான உண்மை.
மாநில சுயாட்சி போன்ற அலகைக்கூட இலங்கை தமிழர்களுக்கு வழங்குவதை இந்தியா விரும்பாத நிலையில் உள்ளது. காரணம் தமிழ் நாடு. இந்த யதார்த்தத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்த மாயையில் இருந்து நாம் விடுபடவேண்டும். இந்தியாவில் இயங்கும் புலனாய்வு அமைப்பான ரோ வின் சதிவலையில் நாம் இனியும் சிக்கமுடியாது. தமிழர்கள் தலைவிதியை தமிழனே நிர்ணயிக்கட்டும், ஏன் வேறு ஒருவன் நிர்ணயிக்கவேண்டும்? இந்தக் கோட்பாட்டையே நாம் கடைப்பிடிக்கவேண்டும். இதுவே உண்மையான தமிழ்த் தேசியம் உருவாக வழிசமைக்கும்.
ஈழத் தமிழர்களுக்கு தமிழ் நாட்டு மக்களின் ஆதரவு மட்டும் இருந்தால் போதும். மத்திய சரசாங்கத்தின் நிலை எமக்கு அவசியமில்லை.
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
Similar topics
» இந்தியாவின் பழைய வரலாறுகள் pdf ஆக வேண்டும், உதவுங்கள்!
» இந்தியாவின் டெஸ்ட் தகுதியை இங்கிலாந்தில் நிரூபிக்க வேண்டும்
» எனக்கு இந்தியாவின் உளவு நிறுவனமான ரா வை பற்றி தகவல் வேண்டும் நண்பர்களே உதவுங்கள் ..
» அவதானம் - கவிதை
» நரமோடியின் மீது குற்றம் சாட்டிய அதிகாரி கைது; பழிவாங்கும் நடவடிக்கையா?
» இந்தியாவின் டெஸ்ட் தகுதியை இங்கிலாந்தில் நிரூபிக்க வேண்டும்
» எனக்கு இந்தியாவின் உளவு நிறுவனமான ரா வை பற்றி தகவல் வேண்டும் நண்பர்களே உதவுங்கள் ..
» அவதானம் - கவிதை
» நரமோடியின் மீது குற்றம் சாட்டிய அதிகாரி கைது; பழிவாங்கும் நடவடிக்கையா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|