புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
60க்கும் மேற்பட்ட விமான சர்வீஸ் ரத்து: தீர்வு காண நடந்த பேச்சும் தோல்வி Poll_c1060க்கும் மேற்பட்ட விமான சர்வீஸ் ரத்து: தீர்வு காண நடந்த பேச்சும் தோல்வி Poll_m1060க்கும் மேற்பட்ட விமான சர்வீஸ் ரத்து: தீர்வு காண நடந்த பேச்சும் தோல்வி Poll_c10 
32 Posts - 82%
வேல்முருகன் காசி
60க்கும் மேற்பட்ட விமான சர்வீஸ் ரத்து: தீர்வு காண நடந்த பேச்சும் தோல்வி Poll_c1060க்கும் மேற்பட்ட விமான சர்வீஸ் ரத்து: தீர்வு காண நடந்த பேச்சும் தோல்வி Poll_m1060க்கும் மேற்பட்ட விமான சர்வீஸ் ரத்து: தீர்வு காண நடந்த பேச்சும் தோல்வி Poll_c10 
3 Posts - 8%
heezulia
60க்கும் மேற்பட்ட விமான சர்வீஸ் ரத்து: தீர்வு காண நடந்த பேச்சும் தோல்வி Poll_c1060க்கும் மேற்பட்ட விமான சர்வீஸ் ரத்து: தீர்வு காண நடந்த பேச்சும் தோல்வி Poll_m1060க்கும் மேற்பட்ட விமான சர்வீஸ் ரத்து: தீர்வு காண நடந்த பேச்சும் தோல்வி Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
60க்கும் மேற்பட்ட விமான சர்வீஸ் ரத்து: தீர்வு காண நடந்த பேச்சும் தோல்வி Poll_c1060க்கும் மேற்பட்ட விமான சர்வீஸ் ரத்து: தீர்வு காண நடந்த பேச்சும் தோல்வி Poll_m1060க்கும் மேற்பட்ட விமான சர்வீஸ் ரத்து: தீர்வு காண நடந்த பேச்சும் தோல்வி Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
60க்கும் மேற்பட்ட விமான சர்வீஸ் ரத்து: தீர்வு காண நடந்த பேச்சும் தோல்வி Poll_c1060க்கும் மேற்பட்ட விமான சர்வீஸ் ரத்து: தீர்வு காண நடந்த பேச்சும் தோல்வி Poll_m1060க்கும் மேற்பட்ட விமான சர்வீஸ் ரத்து: தீர்வு காண நடந்த பேச்சும் தோல்வி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

60க்கும் மேற்பட்ட விமான சர்வீஸ் ரத்து: தீர்வு காண நடந்த பேச்சும் தோல்வி


   
   
avatar
Guest
Guest

PostGuest Fri Apr 29, 2011 8:09 am

புதுடில்லி: ஏர்-இந்தியா விமான பைலட்கள் ஸ்டிரைக் இரண்டாம் நாளாக
நேற்றும் தொடர்ந்தது. பைலட்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
நேற்று 60க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால், பயணிகள்
மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.


சம்பள முரண்பாடுகளை நீக்க வேண்டும். ஆறாவது சம்பள கமிஷன் பரிந்துரைப்படி
சம்பள உயர்வு வேண்டும் என்பதை வலியுறுத்தி ஏர்-இந்தியா விமான பைலட்கள்
நேற்று முன்தினம் திடீர் ஸ்டிரைக்கில் குதித்தனர். இதனால், நாடு முழுவதும்
விமான சேவை பாதிக்கப்பட்டது. 60க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து
செய்யப்பட்டன. ஏர்-இந்தியா, டில்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. இதை
விசாரித்த நீதிபதிகள், பைலட்கள் உடனடியாக பணிக்கு திரும்ப உத்தரவிட்டனர்.
ஏற்கனவே பைலட்கள் தொழிற்சங்க அங்கீகாரத்தை ரத்து செய்து, நிர்வாகிகள் உட்பட
6 பைலட்களை நிர்வாகம் நீக்கியிருந்தது. இந்நிலையில், கோர்ட் உத்தரவையும்
மீறி பைலட்கள் தொடர்ந்து ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். ஸ்டிரைக்கில்
ஈடுபட்டுள்ள பைலட்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விமான
போக்குவரத்து அமைச்சகம் எச்சரிக்கை விடுத்தது. மேலும் நேற்று இரண்டு
எக்சிகியூட்டிவ் பைலட்கள் இருவர் நீக்கப்பட்டனர். ஐகோர்ட் உத்தரவையும் மீறி
பைலட்கள் ஸ்டிரைக்கில் தொடர்வதால், அவர்கள் மீது கோர்ட் அவமதிப்பு
செய்ததாக நடவடிக்கை எடுக்க அனுமதி கோரி, டில்லி ஐகோர்ட்டை ஏர் - இந்தியா
நிர்வாகம் அணுகியுள்ளது.


அந்த மனு மீதான விசாரணையில், பைலட்கள் சார்பில் வாதிட்ட வக்கீல்,
"எங்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையால் மனரீதியாக
பாதிக்கப்பட்டிருக்கிறோம். அதனால், விமானங்களை பத்திரமாக ஓட்டமுடியாது'
என்று வாதிட்டார். இதைக் கேட்ட நீதிபதி மிட்டல், "இம்மாதிரி காரணத்தைக்
கூறினால் நாட்டில் உள்ள எந்த நீதிமன்றமும் உங்கள் வாதத்தை ஏற்காது.
நிர்வாகம் விதித்த உத்தரவை எதிர்க்கலாம், ஆனால் அதை மீறிச் செயல்பட உரிமை
இல்லை' என்றார். வழக்கு விசாரணை தொடர்ந்து விரிவாக இருக்கும் என்று நீதிபதி
கூறினார்.


இந்திய வர்த்தக பைலட்கள் கூட்டமைப்பு பிரதிநிதிகள் கூறுகையில்,
"நாங்கள், போராட்டத்தை தொடர்கிறோம். சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடாக
அப்பீல் செய்வது குறித்து முயற்சித்து வருகிறோம்' என்றனர். முதன்மை
தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் இரு தரப்பையும் அழைத்துப் பேச அழைப்பு
விடுக்கப்பட்டது. ஆனால், பைலட்கள் தங்கள் தொழிற்சங்க அமைப்புக்கு
அங்கீகாரத்தை திருப்பி அளிக்க வேண்டும், நீக்கப்பட்ட பைலட்களை பணியில்
சேர்க்க வேண்டும். அப்போதுதான் பேச்சுவார்த்தைக்கு இறங்கி வருவோம்
என்கின்றனர். ஏர் - இந்தியா நிர்வாகமோ, "ஐகோர்ட் உத்தரவை ஏற்று பைலட்கள்
வேலைக்கு திரும்ப வேண்டும். அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட சங்கத்தினரிடம்
பேச்சுவார்த்தை நடத்த விரும்பவில்லை' என, கூறிவிட்டது. இதனால், தொழிலாளர்
ஆணையர் மேற்கொண்ட இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.


பிரதமருடன் ஆலோசனை: இதற்கிடையில், மத்திய விமான போக்குவரத்துத்
துறை அமைச்சர் வயலார் ரவி, நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து
நிலைமையை விளக்கிக் கூறினார். சமாதான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக
குறிப்பிட்ட மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே, யார்
சொல்வது சரி, தவறு என்று நாங்கள் சொல்ல முடியாது. விமான போக்குவரத்துத்
துறை அமைச்சர், கமிட்டி ஒன்றை நியமித்துள்ளார். இக்கமிட்டி, அரசுக்கு
அறிக்கை அளிக்கும்' என்றார்.


இதற்கிடையில், நேற்று டில்லியில் 33 விமானங்களும், சென்னையில் 8
விமானங்களும், மும்பையில் 12 விமானங்கள் உட்பட மொத்தம் 60 விமானங்கள் ரத்து
செய்யப்பட்டன. மேலும், உள்ளூர் டிக்கெட் முன்பதிவுகளை ஏர்-இந்தியா தற்போது
நிறுத்தி வைத்தது. அடுத்த மாதம் 3ம் தேதி வரை முன்பதிவு இருக்காது என்றும்
அறிவித்தது. பயணிகள் அவதி: விமானங்கள் ரத்து செய்ததை முறைப்படி
அறிவிக்காததால், பல பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். தனியார்
விமானங்களில் இடம் இல்லாததாலும், கட்டணம் அதிகமாக வசூலித்ததாலும், பலர்
செய்வதறியாது விமான நிலையத்திலேயே கிடந்தனர்.

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri Apr 29, 2011 11:49 am

60க்கும் மேற்பட்ட விமான சர்வீஸ் ரத்து: இதனால் நாட்டிற்கு ஏற்பட்ட இழப்பு எவளவு என்ன? என்ன? என்ன? என்ன?



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக