புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
by heezulia Today at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
60க்கும் மேற்பட்ட விமான சர்வீஸ் ரத்து: தீர்வு காண நடந்த பேச்சும் தோல்வி
Page 1 of 1 •
- GuestGuest
புதுடில்லி: ஏர்-இந்தியா விமான பைலட்கள் ஸ்டிரைக் இரண்டாம் நாளாக
நேற்றும் தொடர்ந்தது. பைலட்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
நேற்று 60க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால், பயணிகள்
மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
சம்பள முரண்பாடுகளை நீக்க வேண்டும். ஆறாவது சம்பள கமிஷன் பரிந்துரைப்படி
சம்பள உயர்வு வேண்டும் என்பதை வலியுறுத்தி ஏர்-இந்தியா விமான பைலட்கள்
நேற்று முன்தினம் திடீர் ஸ்டிரைக்கில் குதித்தனர். இதனால், நாடு முழுவதும்
விமான சேவை பாதிக்கப்பட்டது. 60க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து
செய்யப்பட்டன. ஏர்-இந்தியா, டில்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. இதை
விசாரித்த நீதிபதிகள், பைலட்கள் உடனடியாக பணிக்கு திரும்ப உத்தரவிட்டனர்.
ஏற்கனவே பைலட்கள் தொழிற்சங்க அங்கீகாரத்தை ரத்து செய்து, நிர்வாகிகள் உட்பட
6 பைலட்களை நிர்வாகம் நீக்கியிருந்தது. இந்நிலையில், கோர்ட் உத்தரவையும்
மீறி பைலட்கள் தொடர்ந்து ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். ஸ்டிரைக்கில்
ஈடுபட்டுள்ள பைலட்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விமான
போக்குவரத்து அமைச்சகம் எச்சரிக்கை விடுத்தது. மேலும் நேற்று இரண்டு
எக்சிகியூட்டிவ் பைலட்கள் இருவர் நீக்கப்பட்டனர். ஐகோர்ட் உத்தரவையும் மீறி
பைலட்கள் ஸ்டிரைக்கில் தொடர்வதால், அவர்கள் மீது கோர்ட் அவமதிப்பு
செய்ததாக நடவடிக்கை எடுக்க அனுமதி கோரி, டில்லி ஐகோர்ட்டை ஏர் - இந்தியா
நிர்வாகம் அணுகியுள்ளது.
அந்த மனு மீதான விசாரணையில், பைலட்கள் சார்பில் வாதிட்ட வக்கீல்,
"எங்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையால் மனரீதியாக
பாதிக்கப்பட்டிருக்கிறோம். அதனால், விமானங்களை பத்திரமாக ஓட்டமுடியாது'
என்று வாதிட்டார். இதைக் கேட்ட நீதிபதி மிட்டல், "இம்மாதிரி காரணத்தைக்
கூறினால் நாட்டில் உள்ள எந்த நீதிமன்றமும் உங்கள் வாதத்தை ஏற்காது.
நிர்வாகம் விதித்த உத்தரவை எதிர்க்கலாம், ஆனால் அதை மீறிச் செயல்பட உரிமை
இல்லை' என்றார். வழக்கு விசாரணை தொடர்ந்து விரிவாக இருக்கும் என்று நீதிபதி
கூறினார்.
இந்திய வர்த்தக பைலட்கள் கூட்டமைப்பு பிரதிநிதிகள் கூறுகையில்,
"நாங்கள், போராட்டத்தை தொடர்கிறோம். சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடாக
அப்பீல் செய்வது குறித்து முயற்சித்து வருகிறோம்' என்றனர். முதன்மை
தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் இரு தரப்பையும் அழைத்துப் பேச அழைப்பு
விடுக்கப்பட்டது. ஆனால், பைலட்கள் தங்கள் தொழிற்சங்க அமைப்புக்கு
அங்கீகாரத்தை திருப்பி அளிக்க வேண்டும், நீக்கப்பட்ட பைலட்களை பணியில்
சேர்க்க வேண்டும். அப்போதுதான் பேச்சுவார்த்தைக்கு இறங்கி வருவோம்
என்கின்றனர். ஏர் - இந்தியா நிர்வாகமோ, "ஐகோர்ட் உத்தரவை ஏற்று பைலட்கள்
வேலைக்கு திரும்ப வேண்டும். அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட சங்கத்தினரிடம்
பேச்சுவார்த்தை நடத்த விரும்பவில்லை' என, கூறிவிட்டது. இதனால், தொழிலாளர்
ஆணையர் மேற்கொண்ட இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
பிரதமருடன் ஆலோசனை: இதற்கிடையில், மத்திய விமான போக்குவரத்துத்
துறை அமைச்சர் வயலார் ரவி, நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து
நிலைமையை விளக்கிக் கூறினார். சமாதான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக
குறிப்பிட்ட மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே, யார்
சொல்வது சரி, தவறு என்று நாங்கள் சொல்ல முடியாது. விமான போக்குவரத்துத்
துறை அமைச்சர், கமிட்டி ஒன்றை நியமித்துள்ளார். இக்கமிட்டி, அரசுக்கு
அறிக்கை அளிக்கும்' என்றார்.
இதற்கிடையில், நேற்று டில்லியில் 33 விமானங்களும், சென்னையில் 8
விமானங்களும், மும்பையில் 12 விமானங்கள் உட்பட மொத்தம் 60 விமானங்கள் ரத்து
செய்யப்பட்டன. மேலும், உள்ளூர் டிக்கெட் முன்பதிவுகளை ஏர்-இந்தியா தற்போது
நிறுத்தி வைத்தது. அடுத்த மாதம் 3ம் தேதி வரை முன்பதிவு இருக்காது என்றும்
அறிவித்தது. பயணிகள் அவதி: விமானங்கள் ரத்து செய்ததை முறைப்படி
அறிவிக்காததால், பல பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். தனியார்
விமானங்களில் இடம் இல்லாததாலும், கட்டணம் அதிகமாக வசூலித்ததாலும், பலர்
செய்வதறியாது விமான நிலையத்திலேயே கிடந்தனர்.
நேற்றும் தொடர்ந்தது. பைலட்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
நேற்று 60க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால், பயணிகள்
மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
சம்பள முரண்பாடுகளை நீக்க வேண்டும். ஆறாவது சம்பள கமிஷன் பரிந்துரைப்படி
சம்பள உயர்வு வேண்டும் என்பதை வலியுறுத்தி ஏர்-இந்தியா விமான பைலட்கள்
நேற்று முன்தினம் திடீர் ஸ்டிரைக்கில் குதித்தனர். இதனால், நாடு முழுவதும்
விமான சேவை பாதிக்கப்பட்டது. 60க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து
செய்யப்பட்டன. ஏர்-இந்தியா, டில்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. இதை
விசாரித்த நீதிபதிகள், பைலட்கள் உடனடியாக பணிக்கு திரும்ப உத்தரவிட்டனர்.
ஏற்கனவே பைலட்கள் தொழிற்சங்க அங்கீகாரத்தை ரத்து செய்து, நிர்வாகிகள் உட்பட
6 பைலட்களை நிர்வாகம் நீக்கியிருந்தது. இந்நிலையில், கோர்ட் உத்தரவையும்
மீறி பைலட்கள் தொடர்ந்து ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். ஸ்டிரைக்கில்
ஈடுபட்டுள்ள பைலட்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விமான
போக்குவரத்து அமைச்சகம் எச்சரிக்கை விடுத்தது. மேலும் நேற்று இரண்டு
எக்சிகியூட்டிவ் பைலட்கள் இருவர் நீக்கப்பட்டனர். ஐகோர்ட் உத்தரவையும் மீறி
பைலட்கள் ஸ்டிரைக்கில் தொடர்வதால், அவர்கள் மீது கோர்ட் அவமதிப்பு
செய்ததாக நடவடிக்கை எடுக்க அனுமதி கோரி, டில்லி ஐகோர்ட்டை ஏர் - இந்தியா
நிர்வாகம் அணுகியுள்ளது.
அந்த மனு மீதான விசாரணையில், பைலட்கள் சார்பில் வாதிட்ட வக்கீல்,
"எங்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையால் மனரீதியாக
பாதிக்கப்பட்டிருக்கிறோம். அதனால், விமானங்களை பத்திரமாக ஓட்டமுடியாது'
என்று வாதிட்டார். இதைக் கேட்ட நீதிபதி மிட்டல், "இம்மாதிரி காரணத்தைக்
கூறினால் நாட்டில் உள்ள எந்த நீதிமன்றமும் உங்கள் வாதத்தை ஏற்காது.
நிர்வாகம் விதித்த உத்தரவை எதிர்க்கலாம், ஆனால் அதை மீறிச் செயல்பட உரிமை
இல்லை' என்றார். வழக்கு விசாரணை தொடர்ந்து விரிவாக இருக்கும் என்று நீதிபதி
கூறினார்.
இந்திய வர்த்தக பைலட்கள் கூட்டமைப்பு பிரதிநிதிகள் கூறுகையில்,
"நாங்கள், போராட்டத்தை தொடர்கிறோம். சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடாக
அப்பீல் செய்வது குறித்து முயற்சித்து வருகிறோம்' என்றனர். முதன்மை
தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் இரு தரப்பையும் அழைத்துப் பேச அழைப்பு
விடுக்கப்பட்டது. ஆனால், பைலட்கள் தங்கள் தொழிற்சங்க அமைப்புக்கு
அங்கீகாரத்தை திருப்பி அளிக்க வேண்டும், நீக்கப்பட்ட பைலட்களை பணியில்
சேர்க்க வேண்டும். அப்போதுதான் பேச்சுவார்த்தைக்கு இறங்கி வருவோம்
என்கின்றனர். ஏர் - இந்தியா நிர்வாகமோ, "ஐகோர்ட் உத்தரவை ஏற்று பைலட்கள்
வேலைக்கு திரும்ப வேண்டும். அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட சங்கத்தினரிடம்
பேச்சுவார்த்தை நடத்த விரும்பவில்லை' என, கூறிவிட்டது. இதனால், தொழிலாளர்
ஆணையர் மேற்கொண்ட இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
பிரதமருடன் ஆலோசனை: இதற்கிடையில், மத்திய விமான போக்குவரத்துத்
துறை அமைச்சர் வயலார் ரவி, நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து
நிலைமையை விளக்கிக் கூறினார். சமாதான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக
குறிப்பிட்ட மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே, யார்
சொல்வது சரி, தவறு என்று நாங்கள் சொல்ல முடியாது. விமான போக்குவரத்துத்
துறை அமைச்சர், கமிட்டி ஒன்றை நியமித்துள்ளார். இக்கமிட்டி, அரசுக்கு
அறிக்கை அளிக்கும்' என்றார்.
இதற்கிடையில், நேற்று டில்லியில் 33 விமானங்களும், சென்னையில் 8
விமானங்களும், மும்பையில் 12 விமானங்கள் உட்பட மொத்தம் 60 விமானங்கள் ரத்து
செய்யப்பட்டன. மேலும், உள்ளூர் டிக்கெட் முன்பதிவுகளை ஏர்-இந்தியா தற்போது
நிறுத்தி வைத்தது. அடுத்த மாதம் 3ம் தேதி வரை முன்பதிவு இருக்காது என்றும்
அறிவித்தது. பயணிகள் அவதி: விமானங்கள் ரத்து செய்ததை முறைப்படி
அறிவிக்காததால், பல பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். தனியார்
விமானங்களில் இடம் இல்லாததாலும், கட்டணம் அதிகமாக வசூலித்ததாலும், பலர்
செய்வதறியாது விமான நிலையத்திலேயே கிடந்தனர்.
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
60க்கும் மேற்பட்ட விமான சர்வீஸ் ரத்து: இதனால் நாட்டிற்கு ஏற்பட்ட இழப்பு எவளவு
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
Similar topics
» அமெரிக்கா, கனடாவில் 5000 விமான சேவைகள் ரத்து
» இந்தியா- இங்கிலாந்து இடையே விமான சேவை ரத்து
» ஒடிசாவில் நாளை கரையை கடக்கிறது பானி புயல்: 43-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து
» இது வரை இந்தியாவில் நடந்த மோசமான விமான விபத்துக்கள்
» டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி: திட்டமிட்டபடி 1-ம் தேதி லாரி ஸ்டிரைக் தொடங்கும்!!
» இந்தியா- இங்கிலாந்து இடையே விமான சேவை ரத்து
» ஒடிசாவில் நாளை கரையை கடக்கிறது பானி புயல்: 43-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து
» இது வரை இந்தியாவில் நடந்த மோசமான விமான விபத்துக்கள்
» டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி: திட்டமிட்டபடி 1-ம் தேதி லாரி ஸ்டிரைக் தொடங்கும்!!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|