புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முறையற்ற பயன்பாட்டால் இந்தியா, தண்ணீர் பற்றாக்குறை நாடாக மாறும் அபாயம் : “இஸ்ரோ” விஞ்ஞானி தகவல்.
Page 1 of 1 •
முறையற்ற பயன்பாட்டால் இந்தியா, தண்ணீர் பற்றாக்குறை நாடாக மாறும் அபாயம் : “இஸ்ரோ” விஞ்ஞானி தகவல்.
#522938இந்தியாவில் முறையற்ற தண்ணீர் பயன்பட்டால் விரைவில் தண்ணீர் பற்றாகுறை நாடாகும் அபாயம் உள்ளதாக “இஸ்ரோ” அமைப்பின் முதுநிலை விஞ்ஞானி இங்கர்சால் பேசினார்.
திண்டுக்கல்லை அடுத்துள்ள காந்திகிராம பல்கலைக்கழகமும், குமரி அறிவியல் பேரவையும் இணைந்து இளம் விஞ்ஞானிகளுக்கான “நீரும் வாழ்வும்“ என்ற ஒரு நாள் கருத்தரங்கை காந்திகிராம பல்கலைக் கழகத்தில் நடத்தியது.
கடந்த ஜீன் மாதம் முதல் டிசம்பர் வரை பல்வேறு பள்ளிகளில் படிக்கும் ஆயிரம் மாணவ, மாணவிகளை தேர்வு செய்து பல்வேறு திறனாய்வு போட்டிகள் நடத்தி அதில் வெற்றி பெற்ற 53 மாணவ, மாணவிகளை இளம் விஞ்ஞானிகளாக தேர்வு செய்து பச்சை, மெரூன், புளு, மஞ்சள், சிகப்பு என 5 குழுக்களாக பிரித்து ஒவ்வொரு குழுவினருக்கும் ஒரு விஞ்ஞானியை நியமித்து பூமியும் தண்ணீரும், தண்ணீரும் மாசும், நீரும் வாழ்வும், தண்ணீரும் எதிர்காலமும், தண்ணீர் பிரச்சனைகள் ஆகிய 5 தலைப்புகளை தேர்வு செய்து ஒவ்வொரு இளம் விஞ்ஞானி குழுவிற்கும் ஒரு தலைப்பை கொடுத்து அந்த தலைப்பிற்கு தகுந்த இடங்களை தேர்வு செய்து ஆய்வு பணிகளை செய்தனர்.
ஆராய்ச்சி செய்த ஆய்வறிக்கையை நீரும் வாழ்வும் என்ற தலைப்பில் 355 பக்க அளவில் புத்தகமாக வெளியிட்டனர். இந்த புத்தக வெளியீட்டு விழாவும், 53 இளம் விஞ்ஞானிகள் ஆய்வு செய்த ஆய்வறிக்கையை சமர்பிக்கும் விழாவும் நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில் புத்தகத்தை பல்கலைக்கழக துணைவேந்தர் சோம.ராமசாமி வெளியிட்டு பேசினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மகேந்திரபுரியில் உள்ள “இஸ்ரோ” அமைப்பின் முதுநிலை விஞ்ஞானி இங்கர்சால் பேசியதாவது:-
உலகளவில் உள்ள தண்ணீரில் 3 சதவீதம்தான் பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது. இதில் 0.26 சதவீதம் மட்டுமே சுத்தமான தண்ணீர் இதை வைத்துதான் விவசாயம், குடிநீர் தேவை, கால்நடைகள், தொழிற்சாலைகள், மின் உற்பத்தி ஆகிவற்றிக்கு பயன்படுத்தி வருகிறோம்.
உணவு பாதுகாப்பு, உயிர் சூழல், தண்ணீர் ஆகியவை ஒன்றை ஒன்று சார்ந்து உள்ளவை, பூமியில் தண்ணீர் அளவு 1.4 பில்லியன் கிலோ மீட்டர் கியூப் ஆக உள்ளது. இவற்றில் 70 சதவீதம் பணிக்கட்டியாக உள்ளது. 30 சதவீத தண்ணீர் பூமிக்கு அடியில் உள்ளது. மொத்த 30 சதவீத தண்ணீரில் 70 சதவீதம் விவசாயத்திற்கும், 22 சதவீதம் தொழிற்சாலை பயன்பாட்டிற்கும், 8 சதவீதம் வீட்டு உபயோகத்திற்கும் பயன்படுத்துகிறோம்.
இந்த தண்ணீரை மாசு அல்லது பற்றாகுறை ஏற்படுவதற்கு காரணமாக மக்கள்தொகை பெருக்கம், நகரமயமாதல், பருவநிலை மாற்றம், மனித இனம் தண்ணீரை அதிக அளவு பயன்படுத்துவது, மாசுபடுத்துவது ஆகிய காரணங்களால் ஏற்படுகிறது.
நிலத்தடி நீரை அதிகளவு உறிஞ்சுவதால் பற்றாகுறை ஏற்பட வாய்ப்பாக உள்ளது. 2025-ம் ஆண்டில் 1800 மில்லியன் மக்கள் அதிகரிக்கபட வாய்ப்பு உள்ளது. அப்போது தண்ணீர் பற்றாகுறை ஏற்படும் நிலை உருவாகும். தற்போது 894 மில்லியன் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைப்பது இல்லை. இரண்டரை மில்லியன் மக்களுக்கு சுகாதாரமற்ற நிலையில் உள்ளனர்.
தினசரி 2 மில்லியன் மக்கள் தங்களது மனித கழிவுகளை நீர் நிலைகளில் கொட்டுகின்றனர். வளரும் நாடுகள் 70 சதவீத தண்ணீர் சுத்திகரிக்காமல் வீனாக போய்கிறது. அதிகளவு வீட்டு உபயோகத்திற்கு தண்ணீரை பயன்படுத்துவது, தொடர்ச்சியாக மணல் அள்ளுவது, வளர்ந்து வரும் தொழிற்சாலை, மின் உற்பத்தி, இவைகள் தண்ணீரின் தன்மையை மாற்றி விடுகிறது.
இதனால் உயிர் சூழல் பாதிப்படைந்து மனித சுகாதாரம் கேள்விகுறியாகிறது. உலகளவில் தண்ணீர் வளம் உள்ள நாடு இந்தியாதான். ஆனால் மேற்கண்ட தண்ணீர் தேவைகள் மற்றும் முறையற்ற தண்ணீர் பயன்பாட்டால் விரைவில் தண்ணீர் பற்றாகுறை நாடாக மாறும் அபாயம் உள்ளது.
இதனை மாற்ற மழைநீர் சேகரிப்பு, சிக்கனமான உபயோகம், தண்ணீரை மறு சுழற்சி செய்தல் உள்ளிட்ட பணிகளை செய்ய வேண்டும்.
இவ்வாறு விஞ்ஞானி இங்கர்சால் பேசினார்.
நிகழ்ச்சியில் காந்திகிராம பல்கலைக்கழக பதிவாளர் நாராயணசாமி, இஸ்ரோ அமைப்பின் மருத்துவ அலுவலர் திரவியம், குமரி அறிவியல் பேரவை ஒருங்கிணைப்பாளர் வேலயன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். நிகழ்ச்சியில் இளம் விஞ்ஞானிகள் 53 பேர் கலந்து கொண்டு தங்களது ஆய்வு அறிக்கையை சமர்பித்தனர்.
தேன் தமிழ்
திண்டுக்கல்லை அடுத்துள்ள காந்திகிராம பல்கலைக்கழகமும், குமரி அறிவியல் பேரவையும் இணைந்து இளம் விஞ்ஞானிகளுக்கான “நீரும் வாழ்வும்“ என்ற ஒரு நாள் கருத்தரங்கை காந்திகிராம பல்கலைக் கழகத்தில் நடத்தியது.
கடந்த ஜீன் மாதம் முதல் டிசம்பர் வரை பல்வேறு பள்ளிகளில் படிக்கும் ஆயிரம் மாணவ, மாணவிகளை தேர்வு செய்து பல்வேறு திறனாய்வு போட்டிகள் நடத்தி அதில் வெற்றி பெற்ற 53 மாணவ, மாணவிகளை இளம் விஞ்ஞானிகளாக தேர்வு செய்து பச்சை, மெரூன், புளு, மஞ்சள், சிகப்பு என 5 குழுக்களாக பிரித்து ஒவ்வொரு குழுவினருக்கும் ஒரு விஞ்ஞானியை நியமித்து பூமியும் தண்ணீரும், தண்ணீரும் மாசும், நீரும் வாழ்வும், தண்ணீரும் எதிர்காலமும், தண்ணீர் பிரச்சனைகள் ஆகிய 5 தலைப்புகளை தேர்வு செய்து ஒவ்வொரு இளம் விஞ்ஞானி குழுவிற்கும் ஒரு தலைப்பை கொடுத்து அந்த தலைப்பிற்கு தகுந்த இடங்களை தேர்வு செய்து ஆய்வு பணிகளை செய்தனர்.
ஆராய்ச்சி செய்த ஆய்வறிக்கையை நீரும் வாழ்வும் என்ற தலைப்பில் 355 பக்க அளவில் புத்தகமாக வெளியிட்டனர். இந்த புத்தக வெளியீட்டு விழாவும், 53 இளம் விஞ்ஞானிகள் ஆய்வு செய்த ஆய்வறிக்கையை சமர்பிக்கும் விழாவும் நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில் புத்தகத்தை பல்கலைக்கழக துணைவேந்தர் சோம.ராமசாமி வெளியிட்டு பேசினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மகேந்திரபுரியில் உள்ள “இஸ்ரோ” அமைப்பின் முதுநிலை விஞ்ஞானி இங்கர்சால் பேசியதாவது:-
உலகளவில் உள்ள தண்ணீரில் 3 சதவீதம்தான் பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது. இதில் 0.26 சதவீதம் மட்டுமே சுத்தமான தண்ணீர் இதை வைத்துதான் விவசாயம், குடிநீர் தேவை, கால்நடைகள், தொழிற்சாலைகள், மின் உற்பத்தி ஆகிவற்றிக்கு பயன்படுத்தி வருகிறோம்.
உணவு பாதுகாப்பு, உயிர் சூழல், தண்ணீர் ஆகியவை ஒன்றை ஒன்று சார்ந்து உள்ளவை, பூமியில் தண்ணீர் அளவு 1.4 பில்லியன் கிலோ மீட்டர் கியூப் ஆக உள்ளது. இவற்றில் 70 சதவீதம் பணிக்கட்டியாக உள்ளது. 30 சதவீத தண்ணீர் பூமிக்கு அடியில் உள்ளது. மொத்த 30 சதவீத தண்ணீரில் 70 சதவீதம் விவசாயத்திற்கும், 22 சதவீதம் தொழிற்சாலை பயன்பாட்டிற்கும், 8 சதவீதம் வீட்டு உபயோகத்திற்கும் பயன்படுத்துகிறோம்.
இந்த தண்ணீரை மாசு அல்லது பற்றாகுறை ஏற்படுவதற்கு காரணமாக மக்கள்தொகை பெருக்கம், நகரமயமாதல், பருவநிலை மாற்றம், மனித இனம் தண்ணீரை அதிக அளவு பயன்படுத்துவது, மாசுபடுத்துவது ஆகிய காரணங்களால் ஏற்படுகிறது.
நிலத்தடி நீரை அதிகளவு உறிஞ்சுவதால் பற்றாகுறை ஏற்பட வாய்ப்பாக உள்ளது. 2025-ம் ஆண்டில் 1800 மில்லியன் மக்கள் அதிகரிக்கபட வாய்ப்பு உள்ளது. அப்போது தண்ணீர் பற்றாகுறை ஏற்படும் நிலை உருவாகும். தற்போது 894 மில்லியன் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைப்பது இல்லை. இரண்டரை மில்லியன் மக்களுக்கு சுகாதாரமற்ற நிலையில் உள்ளனர்.
தினசரி 2 மில்லியன் மக்கள் தங்களது மனித கழிவுகளை நீர் நிலைகளில் கொட்டுகின்றனர். வளரும் நாடுகள் 70 சதவீத தண்ணீர் சுத்திகரிக்காமல் வீனாக போய்கிறது. அதிகளவு வீட்டு உபயோகத்திற்கு தண்ணீரை பயன்படுத்துவது, தொடர்ச்சியாக மணல் அள்ளுவது, வளர்ந்து வரும் தொழிற்சாலை, மின் உற்பத்தி, இவைகள் தண்ணீரின் தன்மையை மாற்றி விடுகிறது.
இதனால் உயிர் சூழல் பாதிப்படைந்து மனித சுகாதாரம் கேள்விகுறியாகிறது. உலகளவில் தண்ணீர் வளம் உள்ள நாடு இந்தியாதான். ஆனால் மேற்கண்ட தண்ணீர் தேவைகள் மற்றும் முறையற்ற தண்ணீர் பயன்பாட்டால் விரைவில் தண்ணீர் பற்றாகுறை நாடாக மாறும் அபாயம் உள்ளது.
இதனை மாற்ற மழைநீர் சேகரிப்பு, சிக்கனமான உபயோகம், தண்ணீரை மறு சுழற்சி செய்தல் உள்ளிட்ட பணிகளை செய்ய வேண்டும்.
இவ்வாறு விஞ்ஞானி இங்கர்சால் பேசினார்.
நிகழ்ச்சியில் காந்திகிராம பல்கலைக்கழக பதிவாளர் நாராயணசாமி, இஸ்ரோ அமைப்பின் மருத்துவ அலுவலர் திரவியம், குமரி அறிவியல் பேரவை ஒருங்கிணைப்பாளர் வேலயன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். நிகழ்ச்சியில் இளம் விஞ்ஞானிகள் 53 பேர் கலந்து கொண்டு தங்களது ஆய்வு அறிக்கையை சமர்பித்தனர்.
தேன் தமிழ்
Re: முறையற்ற பயன்பாட்டால் இந்தியா, தண்ணீர் பற்றாக்குறை நாடாக மாறும் அபாயம் : “இஸ்ரோ” விஞ்ஞானி தகவல்.
#522994- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
மழைநீர் சேகரிப்பு, சிக்கனமான உபயோகம், தண்ணீரை மறு சுழற்சி செய்தல்
போன்றவற்றை விளக்கி மக்களை விழிப்புணர்வு செய்வதன் மூலம் இந்த
தட்டுபாட்டை ஓரளவு கட்டுபடுத்தலாம்
போன்றவற்றை விளக்கி மக்களை விழிப்புணர்வு செய்வதன் மூலம் இந்த
தட்டுபாட்டை ஓரளவு கட்டுபடுத்தலாம்
Re: முறையற்ற பயன்பாட்டால் இந்தியா, தண்ணீர் பற்றாக்குறை நாடாக மாறும் அபாயம் : “இஸ்ரோ” விஞ்ஞானி தகவல்.
#523109- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
பயனுள்ள பதிவு
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
Re: முறையற்ற பயன்பாட்டால் இந்தியா, தண்ணீர் பற்றாக்குறை நாடாக மாறும் அபாயம் : “இஸ்ரோ” விஞ்ஞானி தகவல்.
#523225Re: முறையற்ற பயன்பாட்டால் இந்தியா, தண்ணீர் பற்றாக்குறை நாடாக மாறும் அபாயம் : “இஸ்ரோ” விஞ்ஞானி தகவல்.
#0- Sponsored content
Similar topics
» ‘இன்னும் 25 ஆண்டுகளில் தண்ணீர் இல்லாத நாடாக இங்கிலாந்து மாறும்!’ - அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவுகள்
» கொரோனா பரவும் அபாயம்- 17வது இடத்தில் இந்தியா: ஆய்வில் தகவல்
» 2030ல் இந்தியா பொருளாதார வல்லரசாக மாறும்: அமெரிக்க அறிக்கையில் தகவல்
» மனிதர்கள் நிலவில் குடியேறலாம் : இஸ்ரோ விஞ்ஞானி
» தண்ணீர் பற்றாக்குறை: 190 கிணறுகளை தூர்வாரி பெண்கள் அசத்தல்
» கொரோனா பரவும் அபாயம்- 17வது இடத்தில் இந்தியா: ஆய்வில் தகவல்
» 2030ல் இந்தியா பொருளாதார வல்லரசாக மாறும்: அமெரிக்க அறிக்கையில் தகவல்
» மனிதர்கள் நிலவில் குடியேறலாம் : இஸ்ரோ விஞ்ஞானி
» தண்ணீர் பற்றாக்குறை: 190 கிணறுகளை தூர்வாரி பெண்கள் அசத்தல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|