ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்னித்து விடு தேவதையே!

5 posters

Go down

மன்னித்து விடு தேவதையே! Empty மன்னித்து விடு தேவதையே!

Post by சிவா Sun Sep 06, 2009 7:31 pm

எட்டு வயதிருக்குமா உனக்கு?
உன் கண்ணில்
எண்பது வயதின்
வலிகள் உணர்கிறேன்!

குழந்தையின் வலிகளல்ல இவை
பசி மீறி தாகம் மீறி
மனம் காட்டும்
கண்ணாடியாய் முகம்!

வேதனை மீறி
விரக்தியும் தாண்டிய‌
புருவச் சுருக்கில்
மானுடம் நெறிகிறது!

என்னம்மா கேட்கிறது
உன் பாவம்?
என்னைக் குழந்தையாய்
இருக்க விட மாட்டீர்களா என்றா?

உணவு கொடுக்கலாம்
உடை கொடுக்கலாம்
இழந்த எல்லாமும் தரக்கூடும்
குழந்தைத் தனம் எப்படித் தருவோம்?

வலி தேக்கி வலி தேக்கி
உனக்கும் மானுடம்
மரத்துப் போனால்
வையம் தாங்காதம்மா.

வெறுக்காதே எங்களை
நாங்களும் கைதிகள்
நாங்களே அமைத்த‌
இறையாண்மைச் சிறை!

தேவைக்கு மட்டும்
திறக்குமிச்சிறை
அழிக்க இருக்கும் தாக்கோல்
ஆக்க மட்டும் காணாமல் போகும்.

உன் குடில் பறித்து
நிழல் பறித்து
சுற்றம் பறித்த‌
சுதந்திரப் பேய்கள் நாங்கள்!

எல்லாமிருந்த உந்தன்
எல்லாமும் பறித்தபின்
ஏதிலி என உனை அழைக்கும்
எத்தர்கள் நாங்கள்!

வலிகள் உன்
வைராக்கியமாகட்டும்
கஷ்டங்கள் உன் மனதில்
கருணை விதைக்கட்டும்.

அழிவுகள் உங்களை
அன்னை தெரசாவாக்கட்டும்
ஆம்! ஓர் நாள் நாங்கள்
உன் அன்பு வேண்டி நிற்போம்.

அது வரை எங்களை
மன்னித்து விடு தேவதையே

- வாசுதேவன் பாலாஜி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மன்னித்து விடு தேவதையே! Empty Re: மன்னித்து விடு தேவதையே!

Post by param Sun Sep 06, 2009 7:35 pm

அருமையாக இருக்கிறது சிவா.
param
param
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 35
இணைந்தது : 18/08/2009

Back to top Go down

மன்னித்து விடு தேவதையே! Empty Re: மன்னித்து விடு தேவதையே!

Post by மீனு Sun Sep 06, 2009 7:36 pm

வலிகள் உன்
வைராக்கியமாகட்டும்
கஷ்டங்கள் உன் மனதில்
கருணை விதைக்கட்டும்.

அருமையான கவிதை. பாராட்டுக்கள் ஷிவா அண்ணா..கவிதை வரிகள் வலிகள் நிறைந்தது .. அழுகை
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

மன்னித்து விடு தேவதையே! Empty Re: மன்னித்து விடு தேவதையே!

Post by சிவா Sun Sep 06, 2009 7:38 pm

கவிதை படித்து கண்ணீர் வடித்த உள்ளங்களுக்கு நன்றி!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மன்னித்து விடு தேவதையே! Empty Re: மன்னித்து விடு தேவதையே!

Post by nandhtiha Sun Sep 06, 2009 8:26 pm

பேரன்பு மிக்கீர்


உன் குடில் பறித்து
நிழல் பறித்து
சுற்றம் பறித்த‌
சுதந்திரப் பேய்கள் நாங்கள்!

எல்லாமிருந்த உந்தன்
எல்லாமும் பறித்தபின்
ஏதிலி என உனை அழைக்கும்
எத்தர்கள் நாங்கள்!

நெஞ்சைப் பிழிகிறது கவிதை.

சாக்ரடீஸ் ஒரு நாள் தெருவில் எதையோ தேடிக்கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த அவருடைய நண்பர் அவரைப் பார்த்துக் கேட்டார் " என்ன தேடுகிறீர்கள்" என்று

சாக்ரடீஸ் சொன்னார் மனித இதயம் படைத்த மனிதரை

திரு சிவா தாமதமாகப் பிறந்து விட்டார் அல்லது சாக்ரட்டீஸ் முன்னாலேயே இறந்து விட்டார். இன்றிருந்தால் இதோ இருக்கிறான் அந்த மனிதன் என்று திரு சிவாவைப் பார்த்து மனமுவந்துகூறி இருப்பார்


கண்ணீரைத் துடைத்துக் கொண்டு
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

மன்னித்து விடு தேவதையே! Empty Re: மன்னித்து விடு தேவதையே!

Post by சிவா Sun Sep 06, 2009 8:29 pm

அய்யோ, நான் இல்லை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மன்னித்து விடு தேவதையே! Empty Re: மன்னித்து விடு தேவதையே!

Post by ரூபன் Sun Sep 06, 2009 8:56 pm

அருமையான கவிதை. மகிழ்ச்சி
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

மன்னித்து விடு தேவதையே! Empty Re: மன்னித்து விடு தேவதையே!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum