புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"49 ஓ" விசாரணை தடை!!
Page 1 of 1 •
யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்று தெரிவிக்கும் 49 ஓ படிவத்தை தேர்தலின்போது பயன்படுத்தியவர்களிடம் தமிழக காவல்துறையின் கியூ பிரிவு போலீஸார் விசாரணை நடத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக சத்திய சந்திரன் என்ற வழக்கறிஞர் பொது நலன் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,
கள்ள ஓட்டுகளை தவிர்ப்பதற்காக வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடிகளில் 49-ஒ என்ற வசதி செய்து தரப்பட்டுள்ளது. அரசியலில் நடக்கும் குற்ற நடவடிக்கைகளாலும், லஞ்ச ஊழல் விவகாரங்களாலும், யாருக்கும் வாக்களிக்க விரும்பாத மக்கள், 49 ஒ-வில் வாக்களிக்க முன்வருகின்றனர்.
தற்போது இப்படிப்பட்ட மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவர்களுக்காக வாக்குச்சீட்டிலோ அல்லது எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரத்திலோ வாக்களிப்பதற்கு 49-ஒ-வுக்கென்று தனி பகுதியை ஏற்படுத்துவதற்கான சட்டத் திருத்தம் கொண்டு வருவதற்கு தடங்கல் ஏற்பட்டுள்ளது.
யாருக்கும் வாக்களிக்க விரும்பாமல் 49-ஒ பாரத்தில் வாக்களிக்க விரும்புகிறவர்களை வாக்குச்சாவடிகளில் உள்ள தேர்தல் ஏஜெண்டுகள் எளிதாக அடையாளம் காண்கின்றனர். அவர்கள் ரகசியமாக ஓட்டளிக்கும் முறை ஏற்படுத்தித் தரப்படவில்லை. எனவே வாக்களிப்பதில் உள்ள ரகசியம், பாதுகாப்பு போன்றவை கேள்விக்குறியாக உள்ளது.
மேலும் 49-ஒ-வுக்கு வாக்களிக்கும் முறை பற்றி வாக்குச்சாவடி அதிகாரிகள் பலருக்கு சரிவரத் தெரியவில்லை. இதனால் 49-ஒ-க்கு வாக்களிக்க வருகிறவர்கள் கூட, வேட்பாளர் யாருக்காவது ஓட்டுப்போடும் நிர்ப்பந்தத்துக்கு ஆளாகின்றனர்.
நடந்து முடிந்துள்ள சட்டசபை தேர்தலில் 24 ஆயிரத்து 591 பேர் 49-ஒ-க்கு வாக்களித்துள்ளனர். ஆனால் இதில் வாக்களிப்பதற்கு பலர் வாக்குச்சாவடி அதிகாரிகளால் தடுக்கப்பட்டுள்ளனர். இது சுதந்திரமாகவும், பயமின்றியும் வாக்களிப்பதற்கு அச்சுறுத்தலாக உள்ளது.
இந்த நிலையில் 49-ஒ-வுக்கு வாக்களித்தவர்களை கியூ பிரிவு போலீசார் தேடிப்பிடித்து விசாரிக்கின்றனர். இவர்களுக்கு நக்சலைட் அமைப்புகளுடன் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகத்தில் விசாரிப்பதாக கூறப்படுகிறது.
இதற்காக 49-ஒ வாக்காளர்களின் தனிப்பட்ட விவரங்களை போலீசார் சேகரித்துள்ளனர். இது அடிப்படை உரிமைகளை மீறுவது போன்றதாகும். இந்த தனிப்பட்ட விவரங்களை கியூ பிரிவு போலீஸாருக்கு தேர்தல் அதிகாரிகள் அளித்து வருகின்றனர்.
இவர்கள் தேர்தல் கமிஷனுக்குத்தான் இது போன்ற விவரங்களை அளிக்க வேண்டுமே தவிர, வேறு யாருக்கும் கொடுப்பதக்கு விதிமுறையில் இடமில்லை. மேலும் இந்த விவரங்களை அளிப்பதற்கு மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் கமிஷன் உத்தரவு அளிக்கவில்லை.
மேலும் இவர்களை இப்படி கியூ பிரிவு போலீசார் துன்புறுத்தினால் இவர்கள் இனிமேல் 49 ஓ-வுக்கு வாக்களிக்க அச்சப்படுவார்கள். இது மறைமுகமாக 49-ஓ உரிமையை தடை செய்வது போன்றதாகும்.
எனவே 49-ஓ-வுக்கு வாக்களித்த வாக்காளர்களின் விவரங்களை போலீசார் சேகரிப்பதற்கு தடை விதிக்க வேண்டும். விசாரணை என்ற பெயரில் அவர்களை துன்புறுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார் சத்திய சந்திரன்.
மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இக்பால் மற்றும் நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், தலைமை தேர்தல் அதிகாரி, டி.ஜி.பி. மற்றும் கியூ பிரிவு எஸ்.பி. ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டனர். மேலும், அதுவரை 49 ஓ படிவத்தைப் பயன்படுத்தியவர்களிடம் விசாரணை நடத்தவும் கோர்ட் தடை விதித்தது.
TMT
இதுதொடர்பாக சத்திய சந்திரன் என்ற வழக்கறிஞர் பொது நலன் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,
கள்ள ஓட்டுகளை தவிர்ப்பதற்காக வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடிகளில் 49-ஒ என்ற வசதி செய்து தரப்பட்டுள்ளது. அரசியலில் நடக்கும் குற்ற நடவடிக்கைகளாலும், லஞ்ச ஊழல் விவகாரங்களாலும், யாருக்கும் வாக்களிக்க விரும்பாத மக்கள், 49 ஒ-வில் வாக்களிக்க முன்வருகின்றனர்.
தற்போது இப்படிப்பட்ட மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவர்களுக்காக வாக்குச்சீட்டிலோ அல்லது எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரத்திலோ வாக்களிப்பதற்கு 49-ஒ-வுக்கென்று தனி பகுதியை ஏற்படுத்துவதற்கான சட்டத் திருத்தம் கொண்டு வருவதற்கு தடங்கல் ஏற்பட்டுள்ளது.
யாருக்கும் வாக்களிக்க விரும்பாமல் 49-ஒ பாரத்தில் வாக்களிக்க விரும்புகிறவர்களை வாக்குச்சாவடிகளில் உள்ள தேர்தல் ஏஜெண்டுகள் எளிதாக அடையாளம் காண்கின்றனர். அவர்கள் ரகசியமாக ஓட்டளிக்கும் முறை ஏற்படுத்தித் தரப்படவில்லை. எனவே வாக்களிப்பதில் உள்ள ரகசியம், பாதுகாப்பு போன்றவை கேள்விக்குறியாக உள்ளது.
மேலும் 49-ஒ-வுக்கு வாக்களிக்கும் முறை பற்றி வாக்குச்சாவடி அதிகாரிகள் பலருக்கு சரிவரத் தெரியவில்லை. இதனால் 49-ஒ-க்கு வாக்களிக்க வருகிறவர்கள் கூட, வேட்பாளர் யாருக்காவது ஓட்டுப்போடும் நிர்ப்பந்தத்துக்கு ஆளாகின்றனர்.
நடந்து முடிந்துள்ள சட்டசபை தேர்தலில் 24 ஆயிரத்து 591 பேர் 49-ஒ-க்கு வாக்களித்துள்ளனர். ஆனால் இதில் வாக்களிப்பதற்கு பலர் வாக்குச்சாவடி அதிகாரிகளால் தடுக்கப்பட்டுள்ளனர். இது சுதந்திரமாகவும், பயமின்றியும் வாக்களிப்பதற்கு அச்சுறுத்தலாக உள்ளது.
இந்த நிலையில் 49-ஒ-வுக்கு வாக்களித்தவர்களை கியூ பிரிவு போலீசார் தேடிப்பிடித்து விசாரிக்கின்றனர். இவர்களுக்கு நக்சலைட் அமைப்புகளுடன் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகத்தில் விசாரிப்பதாக கூறப்படுகிறது.
இதற்காக 49-ஒ வாக்காளர்களின் தனிப்பட்ட விவரங்களை போலீசார் சேகரித்துள்ளனர். இது அடிப்படை உரிமைகளை மீறுவது போன்றதாகும். இந்த தனிப்பட்ட விவரங்களை கியூ பிரிவு போலீஸாருக்கு தேர்தல் அதிகாரிகள் அளித்து வருகின்றனர்.
இவர்கள் தேர்தல் கமிஷனுக்குத்தான் இது போன்ற விவரங்களை அளிக்க வேண்டுமே தவிர, வேறு யாருக்கும் கொடுப்பதக்கு விதிமுறையில் இடமில்லை. மேலும் இந்த விவரங்களை அளிப்பதற்கு மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் கமிஷன் உத்தரவு அளிக்கவில்லை.
மேலும் இவர்களை இப்படி கியூ பிரிவு போலீசார் துன்புறுத்தினால் இவர்கள் இனிமேல் 49 ஓ-வுக்கு வாக்களிக்க அச்சப்படுவார்கள். இது மறைமுகமாக 49-ஓ உரிமையை தடை செய்வது போன்றதாகும்.
எனவே 49-ஓ-வுக்கு வாக்களித்த வாக்காளர்களின் விவரங்களை போலீசார் சேகரிப்பதற்கு தடை விதிக்க வேண்டும். விசாரணை என்ற பெயரில் அவர்களை துன்புறுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார் சத்திய சந்திரன்.
மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இக்பால் மற்றும் நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், தலைமை தேர்தல் அதிகாரி, டி.ஜி.பி. மற்றும் கியூ பிரிவு எஸ்.பி. ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டனர். மேலும், அதுவரை 49 ஓ படிவத்தைப் பயன்படுத்தியவர்களிடம் விசாரணை நடத்தவும் கோர்ட் தடை விதித்தது.
TMT
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
ஓஹோ ,,அப்படியா ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
ஓட்டு போடாததும் போடுவதும் அவரது உரிமை என்பது போல இதுவும் அவரது உரிமை!!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|