புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம் Poll_c10ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம் Poll_m10ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம் Poll_c10 
68 Posts - 41%
heezulia
ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம் Poll_c10ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம் Poll_m10ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம் Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம் Poll_c10ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம் Poll_m10ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம் Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம் Poll_c10ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம் Poll_m10ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம் Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம் Poll_c10ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம் Poll_m10ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம் Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம் Poll_c10ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம் Poll_m10ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம் Poll_c10 
3 Posts - 2%
Guna.D
ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம் Poll_c10ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம் Poll_m10ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம் Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம் Poll_c10ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம் Poll_m10ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம் Poll_c10 
2 Posts - 1%
prajai
ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம் Poll_c10ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம் Poll_m10ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம் Poll_c10 
1 Post - 1%
manikavi
ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம் Poll_c10ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம் Poll_m10ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம் Poll_c10ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம் Poll_m10ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம் Poll_c10 
319 Posts - 50%
heezulia
ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம் Poll_c10ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம் Poll_m10ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம் Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம் Poll_c10ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம் Poll_m10ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம் Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம் Poll_c10ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம் Poll_m10ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம் Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம் Poll_c10ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம் Poll_m10ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம் Poll_c10 
21 Posts - 3%
prajai
ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம் Poll_c10ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம் Poll_m10ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம் Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம் Poll_c10ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம் Poll_m10ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம் Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம் Poll_c10ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம் Poll_m10ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம் Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம் Poll_c10ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம் Poll_m10ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம் Poll_c10ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம் Poll_m10ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம்


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Apr 28, 2011 7:25 am



சென்னை:""மத்திய அரசில் பங்கு வகிக்கும் தி.மு.க.,விற்கு, இலங்கை அரசை காப்பாற்றியதில் கூட்டு பொறுப்பு உண்டு என்பதை நாடறியும்,'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.


அவரது அறிக்கை:பொதுமக்கள் மீது இலங்கை ராணுவம் வெடிகுண்டு வீசி கொன்றது எனவும், மருத்துவமனைகள், வழிப்பாட்டு தளங்கள், கல்விக்கூடங்கள் ஆகிய மக்கள் கூடும் இடங்களில் குண்டுகள் வீசப்பட்டன எனவும், காயமுற்றோருக்கு மனிதாபிமான உதவிகள் மறுக்கப்பட்டது எனவும், உள்நாட்டில் அகதிகளாக உள்ள தமிழர்களும், விடுதலைப்புலிகள் என சந்தேகத்திற்குரியவர்களும் கொடுமைப்படுத்தப்பட்டு மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளது எனவும் ஐ.நா., குழு அறிக்கை தந்துள்ளது. இலங்கை அரசு எவ்வளவோ முயற்சித்தும் இந்த அறிக்கை வெளியிடப்படுவதை தடுக்க முடியவில்லை. இந்த போர்க்குற்றம் குறித்து சர்வதேச குற்ற விசாரணை மன்றத்திற்கு உறுப்பு நாடுகள் அல்லது ஐ.நா., பாதுகாப்பு குழு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பான் -கீ -மூன் அறிவித்துள்ளார்.


ஐ.நா., அறிக்கை 40 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டதாக கூறுகிறது. அந்த காலக்கட்டத்தில், முதல்வர் கருணாநிதி இங்கு இடைவேளை உண்ணாவிரத நாடகம் நடத்தினார். இலங்கை அரசு தமிழின படுகொலை நடத்துவதற்கு, இந்தியா உறுதுணையாக இருந்தது என்பதே ஒட்டுமொத்த தமிழர்களின் கருத்தாகும்.சர்வதேச அரங்கில் இலங்கை அரசுக்கு நெருக்கடி ஏற்பட்ட போதெல்லாம், மத்திய அரசு தான் தலையிட்டு காப்பாற்றியுள்ளது. கடந்த 2009ம் ஆண்டு ஜெனீவாவில் ஐ.நா., சபையின் மனித உரிமை மீறல் குழுவினர் இலங்கையை கண்டித்து தீர்மானம் கொண்டுவந்த போது, மத்திய அரசு அதை தடுத்தது.சர்வதேச நிதியத்தின் மூலம் இலங்கை அரசுக்கு நிதி உதவி வழங்க உலக நாடுகள் மறுத்த போது, மத்திய அரசு அளித்த உத்தரவாதத்தின்படி, இலங்கைக்கு நிதி உதவி கிடைத்தது.


அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் இலங்கை அரசுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொண்ட போதெல்லாம் மத்திய அரசு தலையிட்டு இலங்கை அரசை காப்பாற்றியது. அப்போதெல்லாம் காங்கிரசின் இந்த நடவடிக்கையை கருணாநிதி ஏன் தடுத்து நிறுத்தவில்லை?. எனவே, மத்திய அரசில் பங்கு வகிக்கும் தி.மு.க.,விற்கு இலங்கை அரசை காப்பாற்றியதில் கூட்டு பொறுப்பு உண்டு என்பதை நாடறியும். இந்த போர்க்குற்றங்களுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய ஐ.நா., பாதுகாப்பு சபையில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது. சர்வதேச கிரிமினல் கோர்ட்டில் இலங்கை அதிபர் ராஜபக்ஷேவையும், அந்நாட்டு ராணுவத்தையும், போர்க்குற்றம் புரிந்தவர்களாக வழக்கு தொடுக்க வேண்டிய தீர்மானத்திற்கு, மத்திய அரசு இப்போதாவது ஆதரவு அளிக்க வேண்டும்.


பாதிக்கப்பட்ட தமிழர்கள் மீதும், மனிதாபிமான உரிமைகள் மீதும் தனக்கு பற்று இருக்கிறது என்பதை, மத்திய அரசு நிரூபித்துக் காட்ட வேண்டும். இது உலகத் தமிழர்களின் எதிர்பார்ப்பு மட்டுமல்ல, இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கிற தமிழகத்தின் எதிர்பார்ப்பும் இதுதான். மத்திய அரசு வழக்கம் போல் இலங்கை அரசை ஆதரிக்கப் போகிறதா, அல்லது உலகம் போற்றும் மனித உரிமைகள் பக்கம் இருக்கப் போகிறதா?. மத்திய அரசு வழக்கம் போல், இலங்கை அரசு உதவி செய்தால் அதை கருணாநிதி எதிர்ப்பாரா அல்லது மத்திய அரசின் துதிபாடியாக வழக்கம் போல் இருப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


ஜனதா தளம் கட்சியின் ஆட்சிக்காலத்தில் இருந்து இன்றைய காங்கிரஸ் ஆட்சி வரை, 25 ஆண்டுகள் மத்திய அரசில் முதல்வர் கருணாநிதி பங்கு பெற்றுள்ளார். அப்போதெல்லாம், தமிழ் ஈழம் தான் தீர்வு என்று கருணாநிதிக்கு தெரியவில்லையா?.இலங்கையில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்ட நிலையில், இன்று ஒன்றும் தெரியாதவர் போல், தமிழ் ஈழம் தான் தி.மு.க.,வின் குறிக்கோள் என்று கூறுவது, யாரை ஏமாற்றுவதற்காக?. கருணாநிதி நடத்தும் கபட நாடகத்தின் ஒவ்வொரு அங்கத்தையும் உலக தமிழர்கள் உணர்ந்தே இருக்கின்றனர்.இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.





தினமலர் ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம் 678642





புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Apr 28, 2011 7:38 am

சென்னை, ஏப்.27- ஈழத் தமிழர் விவகாரத்தில் முதல்வர் கருணாநிதிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இலங்கையில் தமிழினப் படுகொலை நடந்த பொழுதே இவை பற்றி நாம் எச்சரித்திருக்கிறோம். ஓரிரு நாட்களில் இலங்கையின் முப்படையினரும் 60,000 தமிழர்களை கொன்று குவித்தனர் என்று குறிப்பிட்டிருந்தோம். தற்போதைய ஐ.நா. சபையின் அறிக்கை சுமார் 40,000 தமிழர்கள் கொல்லப்பட்டிருப்பதாகக் கூறுகிறது. அந்த காலக் கட்டத்தில்தான் தமிழக முதல்வர் கருணாநிதி இடைவேளை உண்ணாவிரத நாடகம் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கள இனவெறி அரசு இத்தகைய தமிழினப் படுகொலை நடத்துவதற்கு இந்தியா உறுதுணையாக இருந்தது என்பதே உலகத் தமிழர்களின் ஒட்டு மொத்த கருத்தாகும். ஏற்கனவே சர்வதேச அரங்கில் சிங்கள இனவெறி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்ட பொழுதெல்லாம் இந்திய அரசுதான் தலையிட்டு காப்பாற்றி உள்ளது.

எனவே, மத்திய அரசின் ஆட்சியில் பங்கு வகிக்கும் தி.மு.கவிற்கும் சிங்கள இனவெறி அரசைக் காப்பாற்றியதில் கூட்டு பொறுப்பு உண்டு என்பதை நாடறியும்.

தற்பொழுது ஐ.நா. மன்றமே சிங்கள இனவெறி அரசு மனித உரிமை மீறி இருக்கிறது என்றும், அதிபர் ராஜபட்ச போர்க் குற்றவாளி என்றும் அறிவித்திருக்கிறது. இந்த போர்க் குற்றங்களுக்காக இந்த நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டிய ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது. சர்வதேச கிரிமினல் கோர்ட்டில் சிங்கள அரசின் இனவெறி அதிபர் ராஜபட்சயையும், அதன் ராணுவத்தையும் போர்க் குற்றம் புரிந்தவர்களாக வழக்குத் தொடுக்க வேண்டிய தீர்மானத்திற்கு இந்திய அரசு இப்பொழுதாவது ஆதரவு அளிக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட தமிழர்கள் மீதும், மனிதாபிமான உரிமைகள் மீதும், தனக்கும் பற்று இருக்கிறது என்பதை இந்திய அரசு நிரூபித்து காட்ட வேண்டும். இது உலகமெல்லாம் இருக்கின்ற தமிழர்களின் எதிர்பார்ப்பு மட்டுமல்ல, தமிழ்நாட்டின் எதிர்பார்ப்பும் இதுதான்.

இந்திய அரசு வழக்கம்போல் சிங்கள இனவெறி அரசுக்கு ஆதரவாக செயல்பட்டால் கருணாநிதி அதை எதிர்ப்பாரா? அல்லது மத்திய அரசின் துதிபாடியாக வழக்கம்போல் இருப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஜனதா தளத்தின் ஆட்சிக் காலத்தில் இருந்து இன்றைய காங்கிரஸ் ஆட்சி வரை மத்திய அரசின் ஆட்சியில் சுமார் 25 ஆண்டுகள் முதல்வர் கருணாநிதி பங்கு பெற்றுள்ளார். அப்பொழுதெல்லாம் இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு தனி ஈழம்தான் தீர்வு என்பது தெரியவில்லையா?

அங்குள்ள தமிழ் மக்கள் பல்லாயிரக் கணக்கில் கொல்லப்பட்டு அவர்கள் வாழும் பகுதிகள் சீரழிக்கப்பட்டுள்ளன. ஒன்றும் தெரியாதவர்போல் இன்று தமிழ் ஈழம்தான் தி.மு.கவின் குறிக்கோள் என்று கூறுவது யாரை ஏமாற்றுவதற்கு?

உண்மையில் இலங்கையில் உள்ள தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதற்கு துணை போய்விட்டு, இன்றும் நீலிக் கண்ணீர் வடிப்பது தமிழர்களை இன்னும் தொடர்ந்து ஏமாற்ற முடியும் என்ற நம்பிக்கையிலா? கருணாநிதி நடத்தும் கபட நாடகத்தின் ஒவ்வொரு அங்கத்தையும் உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் உணர்ந்தே இருக்கிறார்கள்.

ஆட்சி உங்கள் கையில், அதிகாரம் உங்கள் கையில், செய்ய வேண்டிய இடத்தில் இருக்கும் கருணாநிதி உலகத் தமிழர்களை ஏமாற்றுகிறார்.


இவ்வாறு விஜயகாந்த் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்


தினமணி ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம் 678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக