ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழாய் தண்ணீருக்கு குட்பை சுத்தமான குடிநீர்... ரயில் பயணிகளுக்கு இலவசம்

2 posters

Go down

குழாய் தண்ணீருக்கு குட்பை சுத்தமான குடிநீர்... ரயில் பயணிகளுக்கு இலவசம்  Empty குழாய் தண்ணீருக்கு குட்பை சுத்தமான குடிநீர்... ரயில் பயணிகளுக்கு இலவசம்

Post by தாமு Thu 28 Apr 2011 - 8:27

சென்னை: ரயில் பயணிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை இலவசமாக வழங்குவதற்கான பரிசோதனை முயற்சியை தெற்கு ரயில்வே தொடங்குகிறது. இதற்காக தனியார் நிறுவனங்களை பயன்படுத்த இருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி மாநிலங்களையும், ஆந்திரா, கர்நாடக மாநிலத்தின் சில பகுதிகளையும் உள்ளடக்கியது, தெற்கு ரயில்வே. இந்த மாநிலங்களின் முக்கிய ரயில் நிலையங்கள் தவிர, மற்ற ரயில் நிலையங்களில் குடிநீர் வசதி என்பது அரிதுதான். அப்படி குடிநீர் வசதி கொண்ட ரயில் நிலையங்களிலும் கிடைக்கும் நீரின் தரம் குறைவு. அதிக விலை கொடுத்து பாட்டில் தண்ணீர் வாங்குவது ரயில் நிலையங்களில் அதிகம். சாதாரண பயணிகளை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே சென் னை சென்ட்ரல், எ ழும்பூர், பூங்கா உள்ளிட்ட ரயில் நிலையங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை குறைந்த விலையில் விற்கிறது. அதாவது, தனியார் மினரல் வாட்டர் கம்பெனிகளின் ஒரு லிட்டர் விலையில் 3 லிட்டர் தண்ணீரை வாங்கலாம். பாட்டில் வாங்காமல் சொந்த பாட்டிலில், கேனில் வாங்கினால் இன்னும் விலை குறையும்.
இந்த வசதி போதுமானதாக இல்லை. மேலும், எல்லா ரயில் நிலையங்களிலும் இந்த வசதி இல்லாதது குறை. இதை சரி செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கும் தெற்கு ரயி ல்வே, தண்ணீரை சுத்திகரித்து வினியோகிப்பதில் அனுபவம் வாய்ந்த நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இந்த நிறுவனங்கள் ஒரு ரயில் நிலையத்தில் எத்தனை சுத்திகரிப்பு நிலையங்கள் வேண்டுமானலும் அமைத்துக் கொள்ளலாம். ரயில்வேக்கு எந்த கட்டணமும் செலுத்த தேவை யில்லை. ஆனால், நிலையத்தின் பரப்பு 12 சதுர அடியை தாண்டக் கூடாது. உயரம் 8 அடி இருக்கலாம். இந்த பரப்பில் தங்கள் நிறுவனத்தின் விளம்பரங்களையோ, வெளியாட் களின் விளம்பரங்களையோ இலவசமாக வைத்துக் கொள்ளலாம். கட்டணம் செலுத்த தேவையில்லை. வேண்டுமானால், ரயில்வே மூலமும் விளம்பரம் செய்து வருவாய் பார்த்துக் கொள்ளலாம்.
ஆனால் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை இலவசமாக பயணிகளுக்கு வினியோகம் செய்துக் கொள்ளலாம். பாட்டிலில், பாக்கெட்டில் தரத் தேவையில்லை. பயணிகளே தாங்கள் பாட்டில் கொண்டு வந்து பிடித்துக் கொள்ளலாம். ஒரு மணி நேரத்தில் 300 லிட்டர் சுத்திகரித்து வினியோகிக்கும் திறன் கொண்டதாக சுத்திகரிப்பு நிலையம் இருக்க வேண்டும்.
இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் இயந்திரக் கோளாறு என்றால், சம்பந்தப்பட்ட நிறுவனமே அதனை சரி செய்துக் கொள்ள வேண்டும். எல்லா நாட்களும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும். இயந்திரக் கோளாறை காரணம் காட்டி விநியோகத்தை நிறுத்தக் கூடாது. அப்படி நிறுத்தும் ஒவ்வொரு நாளுக்கும் அபராதம் விதிக்கப்படும்.
இத்தனை கட்டுபாடுகளுடன் பரிசோதனை முயற்சியை தெற்கு ரயில்வே முதல்முறையாக திருவனந்தபுரம் கோட்டத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளது. அதற்கான முயற்சியில் திருவ னந்தபுரம் கோட்ட ரயில்வே இறங்கியிருக்கிறது. Ôஅந்த சோதனை முயற்சிக்கு கிடைக்கும் பலனைப் பொருத்து இந்த திட்டம் தெற்கு ரயில்வேயின் மற்ற கோட்டங்களுக்கு விரிவுப டுத்தப்படும்Õ என்று தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.



தினகரன் குழாய் தண்ணீருக்கு குட்பை சுத்தமான குடிநீர்... ரயில் பயணிகளுக்கு இலவசம்  678642



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

குழாய் தண்ணீருக்கு குட்பை சுத்தமான குடிநீர்... ரயில் பயணிகளுக்கு இலவசம்  Empty Re: குழாய் தண்ணீருக்கு குட்பை சுத்தமான குடிநீர்... ரயில் பயணிகளுக்கு இலவசம்

Post by ரா.ரமேஷ்குமார் Thu 28 Apr 2011 - 9:18

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆண்டுக்கு 2 மில்லியன் மக்கள் இறப்பு : சுத்தமான குடிநீர் மனிதனின் அடிப்படை உரிமை; ஐ,நா., பிரகடனம்
» ரயில் பயணிகளுக்கு முக்கியமான நம்பர் --9962500500
» ரயில் பயணிகளுக்கு ஓர் நற்செய்தி.. 88 ரயில்களின் வேகம் அதிகரிப்பு.. !
» ஆக. 31 முதல் முன்பதிவு ரயில் பயணிகளுக்கு 92 பைசாவில் பயணக் காப்பீடு
» மும்பையில் பாலம், தண்ணீர் குழாய் விழுந்து ரயில் விபத்து: இரண்டு பேர் பலி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum