புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்துல்கலாம் அவர்களின் கேள்வி - பதில் பகுதி  Poll_c10அப்துல்கலாம் அவர்களின் கேள்வி - பதில் பகுதி  Poll_m10அப்துல்கலாம் அவர்களின் கேள்வி - பதில் பகுதி  Poll_c10 
62 Posts - 41%
heezulia
அப்துல்கலாம் அவர்களின் கேள்வி - பதில் பகுதி  Poll_c10அப்துல்கலாம் அவர்களின் கேள்வி - பதில் பகுதி  Poll_m10அப்துல்கலாம் அவர்களின் கேள்வி - பதில் பகுதி  Poll_c10 
50 Posts - 33%
mohamed nizamudeen
அப்துல்கலாம் அவர்களின் கேள்வி - பதில் பகுதி  Poll_c10அப்துல்கலாம் அவர்களின் கேள்வி - பதில் பகுதி  Poll_m10அப்துல்கலாம் அவர்களின் கேள்வி - பதில் பகுதி  Poll_c10 
9 Posts - 6%
prajai
அப்துல்கலாம் அவர்களின் கேள்வி - பதில் பகுதி  Poll_c10அப்துல்கலாம் அவர்களின் கேள்வி - பதில் பகுதி  Poll_m10அப்துல்கலாம் அவர்களின் கேள்வி - பதில் பகுதி  Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
அப்துல்கலாம் அவர்களின் கேள்வி - பதில் பகுதி  Poll_c10அப்துல்கலாம் அவர்களின் கேள்வி - பதில் பகுதி  Poll_m10அப்துல்கலாம் அவர்களின் கேள்வி - பதில் பகுதி  Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
அப்துல்கலாம் அவர்களின் கேள்வி - பதில் பகுதி  Poll_c10அப்துல்கலாம் அவர்களின் கேள்வி - பதில் பகுதி  Poll_m10அப்துல்கலாம் அவர்களின் கேள்வி - பதில் பகுதி  Poll_c10 
6 Posts - 4%
Raji@123
அப்துல்கலாம் அவர்களின் கேள்வி - பதில் பகுதி  Poll_c10அப்துல்கலாம் அவர்களின் கேள்வி - பதில் பகுதி  Poll_m10அப்துல்கலாம் அவர்களின் கேள்வி - பதில் பகுதி  Poll_c10 
4 Posts - 3%
Guna.D
அப்துல்கலாம் அவர்களின் கேள்வி - பதில் பகுதி  Poll_c10அப்துல்கலாம் அவர்களின் கேள்வி - பதில் பகுதி  Poll_m10அப்துல்கலாம் அவர்களின் கேள்வி - பதில் பகுதி  Poll_c10 
3 Posts - 2%
mruthun
அப்துல்கலாம் அவர்களின் கேள்வி - பதில் பகுதி  Poll_c10அப்துல்கலாம் அவர்களின் கேள்வி - பதில் பகுதி  Poll_m10அப்துல்கலாம் அவர்களின் கேள்வி - பதில் பகுதி  Poll_c10 
3 Posts - 2%
Saravananj
அப்துல்கலாம் அவர்களின் கேள்வி - பதில் பகுதி  Poll_c10அப்துல்கலாம் அவர்களின் கேள்வி - பதில் பகுதி  Poll_m10அப்துல்கலாம் அவர்களின் கேள்வி - பதில் பகுதி  Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அப்துல்கலாம் அவர்களின் கேள்வி - பதில் பகுதி  Poll_c10அப்துல்கலாம் அவர்களின் கேள்வி - பதில் பகுதி  Poll_m10அப்துல்கலாம் அவர்களின் கேள்வி - பதில் பகுதி  Poll_c10 
186 Posts - 41%
ayyasamy ram
அப்துல்கலாம் அவர்களின் கேள்வி - பதில் பகுதி  Poll_c10அப்துல்கலாம் அவர்களின் கேள்வி - பதில் பகுதி  Poll_m10அப்துல்கலாம் அவர்களின் கேள்வி - பதில் பகுதி  Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
அப்துல்கலாம் அவர்களின் கேள்வி - பதில் பகுதி  Poll_c10அப்துல்கலாம் அவர்களின் கேள்வி - பதில் பகுதி  Poll_m10அப்துல்கலாம் அவர்களின் கேள்வி - பதில் பகுதி  Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
அப்துல்கலாம் அவர்களின் கேள்வி - பதில் பகுதி  Poll_c10அப்துல்கலாம் அவர்களின் கேள்வி - பதில் பகுதி  Poll_m10அப்துல்கலாம் அவர்களின் கேள்வி - பதில் பகுதி  Poll_c10 
21 Posts - 5%
prajai
அப்துல்கலாம் அவர்களின் கேள்வி - பதில் பகுதி  Poll_c10அப்துல்கலாம் அவர்களின் கேள்வி - பதில் பகுதி  Poll_m10அப்துல்கலாம் அவர்களின் கேள்வி - பதில் பகுதி  Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
அப்துல்கலாம் அவர்களின் கேள்வி - பதில் பகுதி  Poll_c10அப்துல்கலாம் அவர்களின் கேள்வி - பதில் பகுதி  Poll_m10அப்துல்கலாம் அவர்களின் கேள்வி - பதில் பகுதி  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
அப்துல்கலாம் அவர்களின் கேள்வி - பதில் பகுதி  Poll_c10அப்துல்கலாம் அவர்களின் கேள்வி - பதில் பகுதி  Poll_m10அப்துல்கலாம் அவர்களின் கேள்வி - பதில் பகுதி  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
அப்துல்கலாம் அவர்களின் கேள்வி - பதில் பகுதி  Poll_c10அப்துல்கலாம் அவர்களின் கேள்வி - பதில் பகுதி  Poll_m10அப்துல்கலாம் அவர்களின் கேள்வி - பதில் பகுதி  Poll_c10 
7 Posts - 2%
Guna.D
அப்துல்கலாம் அவர்களின் கேள்வி - பதில் பகுதி  Poll_c10அப்துல்கலாம் அவர்களின் கேள்வி - பதில் பகுதி  Poll_m10அப்துல்கலாம் அவர்களின் கேள்வி - பதில் பகுதி  Poll_c10 
7 Posts - 2%
mruthun
அப்துல்கலாம் அவர்களின் கேள்வி - பதில் பகுதி  Poll_c10அப்துல்கலாம் அவர்களின் கேள்வி - பதில் பகுதி  Poll_m10அப்துல்கலாம் அவர்களின் கேள்வி - பதில் பகுதி  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்துல்கலாம் அவர்களின் கேள்வி - பதில் பகுதி


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Apr 29, 2011 9:21 am

''நண்பர்களே! உங்கள் கேள்விகளை எல்லாம் படித்துப் பார்க்கும்போது, எனக்கு ஓர் எண்ணம் தோன்றுகிறது. அதாவது, நம் நாட்டின் இளைய சமுதாயத்துக்கு, 'என்னால் முடியும்’ என்ற நம்பிக்கை மிகவும் முக்கி யம். அது நல்ல புத்தகங்களில் இருந்தும், நல்ல பெரியோர்களிடம் இருந்தும், நல்ல ஆசிரியர்களிடம் இருந்தும், தெய்வீகப் பெற்றோர்களிடம் இருந்தும்தான் கிடைக்கும். 'என்னால் முடியும்’ என்ற நம்பிக்கை உங்களுக்குள் உதயமானால், மக்களுக்கு 'நம்மால் முடியும்’ என்ற நம்பிக்கை வளரும். நம்மால் முடியும் என்ற நம்பிக்கை வந்தால், இந்தியாவால் முடியும். அப்படிப்பட்ட நம்பிக்கை ஏற்பட்டால், வளமான இந்தியாவை... ஓர் அமைதியான இந்தியாவை நம்மால் உறுதியாக அமைக்க முடியும். 60 கோடி இளைய சமுதாயத்தின் சக்தி, 'நம்மால் செய்ய முடியும்’ என்ற நம்பிக்கையின் சக்தியாக மாறுமானால், இந்தியா 2020-க்குள் வளர்ந்த நாடாக மாறும் என்பது திண்ணம்!''
- ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்

அப்துல்கலாம் அவர்களின் கேள்வி - பதில் பகுதி  P12
எஸ்.சங்கரன், காரைக்குடி.
''உங்கள் ரோல் மாடல் யார்?''
''என் 10-வது வயதில், பறவையின் பறக்கும் விதம்பற்றிக் கற்பித்து, வாழ்க்கையில் பறக்க வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்த என் ஆசிரியர் சிவசுப்பிரமணி ஐயர்தான் என் ரோல் மாடல்!''
கே.மாலதி, நாச்சியார்புரம்.
''நீங்கள் ஜனாதிபதியாக இருந்தபோது நடந்த சுவாரஸ்யமான சம்பவம் ஏதாவது சொல்லுங்கள்?''
''நான் 11-வது குடியரசுத் தலைவராக இருந்தபோது, தினமும் குறைந்தது, 100 மாணவர்களிடமாவது உரையாடுவது வழக்கம். அப்போது ஒருநாள், 9-ம் வகுப்பு மாணவன் என்னுடைய கேள்விக்குப் பதில் அளித்தான். பார்வையற்ற அந்த மாணவனின் பெயர் ஸ்ரீகாந்த். அவன் சொன்னான், 'நான் ஒருநாள் இந்தியாவின் பார்வையற்ற முதல் ஜனாதிபதி ஆவேன்’ என்று. என்ன ஒரு லட்சியம், தன்னம்பிக்கை அந்த மாணவனுக்கு!
அப்துல்கலாம் அவர்களின் கேள்வி - பதில் பகுதி  P12aஅந்த மாணவன் அதன் பின் படித்து 10-ம் வகுப்பில் 90 சதவிகித மதிப்பெண்கள் பெற்றான். 12-ம் வகுப்பில் 96 சதவிகித மதிப்பெண்கள் பெற்றான். அவனது லட்சியம், அமெரிக்காவின் பாஸ்டன் மாநகரில் உள்ள MIT-ல் கல்வி கற்பதாகும். முதன்முறையாக MIT அவனுக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க அனுமதி அளித்தது. அவனைப் படிக்கவைக்க, 'லீட் இந்தியா 2020’ என்ற இயக்கம், GE கம்பெனி உதவியோடு அமெரிக்கா அனுப்பியது. இதில் என்ன சுவராஸ்யம் என்றால், GE கம்பெனி மேலாளர் அவனுக்கு, 'நீ படித்து முடித்ததும் உனக்கு வேலை தரத் தயாராக இருக்கிறோம்!’ என்று இ-மெயில் அனுப்பினார். அதற்கு ஸ்ரீகாந்த், 'உங்கள் உதவிக்கு நன்றி. ஒருவேளை, நான் இந்தியாவின் பார்வையற்ற முதல் ஜனாதிபதி ஆகாவிட்டால், உங்கள் அழைப்பை ஏற்கிறேன்’ என்று பதில் அனுப்பினான். என்ன ஒரு தன்னம்பிக்கை. இதுபோல, கொண்ட லட்சியத்தில் மாறாத உறுதி இளைய சமுதாயத்துக்குத் தேவை!''
இள.செம்முகிலன், விருத்தாச்சலம்.
''நீங்கள் தமிழ் சினிமாக்கள் பார்ப்பது உண்டா? உண்டு என்றால், சமீபத்தில் பார்த்த படம் என்ன?''
''கடந்த 50 வருடங்களாக சினிமா பார்க்கவில்லை. அதனால் நான் இழந்தது என்று ஏதும் இல்லை!''
ப.நலங்கிள்ளி, திருப்பத்தூர்.
''பால்ய கால சந்தோஷத் தருணங்களை நினைவுகூருங்களேன்?''
''நான் மேல்நிலைக் கல்வி படிக்கும்போது, தமிழ் பாடத்தில் 100-க்கு 95 மதிப்பெண்கள் பெற்றேன். என் தமிழ் ஆசிரியர் எனது விடைத் தாளை வகுப்பு முழுவதும் காண்பித்து, அனைவரும் இப்படி மார்க் எடுக்க வேண்டும் என்று கூறினார். அப்போது எனக்குக் கிடைத்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை!''
பொன்.சிங்கமுத்து, கும்பகோணம்.
''கவிஞர் நீங்கள். காதலித்தது இல்லை என்று சொன்னால், நம்ப மாட்டேன். உங்கள் முதல் காதலி யார்?''
''அறிவுத் தாகம்!''
அப்துல்கலாம் அவர்களின் கேள்வி - பதில் பகுதி  P13ஆ.சங்கர், திருப்பூர்.
''உங்களின் கல்லூரிக் காலத்தில், உங்களோடு படித்தவர் எழுத்தாளர் சுஜாதா, அவருடனான உங்களின் நினைவுகளை எங்களிடம் பகிர்ந்துகொள்ளலாமே?''
''நானும் சுஜாதாவும் எப்போதும் முதல் பெஞ்சில் அமர்ந்து இருப்போம். ஆசிரியர் கேள்வி கேட்டு முடிப்பதற்கு முந்தியே நாங்கள் முந்திக்கொண்டு, எல்லா கேள்விகளுக்கும் பதில் அளிப்பதால், எங்களுக்கு முந்திரிக்கொட்டை என்று பெயர். சுஜாதா என் இனிய நண்பர்!''
ப.சிவராமன், பழநி.
''விஞ்ஞானி, ஆசிரியர், குடியரசுத் தலைவர் - உங்கள் மனதுக்கு நெருக்கமாக இருந்த பொறுப்பு எது?''
''ஆசிரியர்!''
ஜெ.ஜெர்லின் அபிஷகா, கன்னியாகுமரி.
''இந்தியாவில் வல்லரசு என்ற வார்த்தையை நீங்கள்தான் பிரபலம் ஆக்கினீர்கள். ஆனால், காலம் காலமாக வல்லாதிக்க எண்ணம்தானே பெரிய நாடுகளை எல்லாம் சிதறடித்து வந்திருக்கிறது?''
''நான் சொல்வது 2020-ல் இந்தியா பொருளாதார மேம்பாடு அடைந்த, பாதுகாப்பு மிகுந்த, அமைதியான, ஏற்றத்தாழ்வு இல்லாத சமதர்ம சமுதாயம்கொண்ட வளர்ந்த நாடு என்ற அந்தஸ்தை எட்டுவோம் என்றுதான். தவிர, வல்லரசு என்ற கோட்பாடு உலகத்திலேயே இப்போது இல்லை!''
அப்துல்கலாம் அவர்களின் கேள்வி - பதில் பகுதி  P12bஎஸ்.பெனாசிர், புதுக்கோட்டை.
''2020-ல் நிச்சயம் உங்களின் கனவு நிறைவேறும் என்று இப்போதும் நம்புகிறீர்களா?''
''60 கோடி இளைய சமுதாயத்தின் சக்தி, 'நம்மால் செய்ய முடியும்’ என்ற நம்பிக்கையின் சக்தியாக மாறுமானால், இந்தியா 2020-க்குள் வளர்ந்த நாடாக மாறும் என்பது திண்ணம்.
எனது கனவு, 125 கோடி மக்களின் முகத் தில் மகிழ்ச்சி கலந்த புன்னகையைப் பார்ப் பதுதான். அது இந்தியாவின் எழுச்சிகொண்ட இளைய சமுதாயத்தால் கண்டிப்பாக நிறை வேறும் என்று நம்புகிறேன்!''
அப்துல்கலாம் அவர்களின் கேள்வி - பதில் பகுதி  P13aசே.செல்லத்துரை, மேட்டுப்பாளையம்.
''கல்பாக்கம் அணு உலை கடுமையான பூகம்பத்தைத் தாங்க முடியாத இடத்தில் இருக்கிறது என்கிறார்களே... உண்மையா?''
''இந்திய அணு உலைகளின் பாதுகாப்பு மிக முக்கியமானது. அவற்றை மீண்டும் கண் காணித்து, சுனாமியுடன் பூகம்பமும் சேர்ந்து வந்தால், அதைத் தாங்கிச் செயல்படக்கூடிய சக்தி இருக்கிறதா என்பதைத் தீவிரமாக மறு பரிசீலனை செய்து, மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது!''







ஆந்த விகடன் அப்துல்கலாம் அவர்களின் கேள்வி - பதில் பகுதி  678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Fri Apr 29, 2011 11:47 am

எனக்கு பிடித்த மனிதர்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Apr 29, 2011 2:45 pm

எல்லாருக்கும் சிரி அப்துல்கலாம் அவர்களின் கேள்வி - பதில் பகுதி  678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri Apr 29, 2011 3:09 pm

பயனுள்ள பதிவு நன்றி தாமு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
paarthaa077
paarthaa077
பண்பாளர்

பதிவுகள் : 179
இணைந்தது : 15/05/2009

Postpaarthaa077 Fri Apr 29, 2011 3:17 pm

சிறப்பான மனிதர்.. அவரின் அனைத்து எழுத்துகளையும் பதியலாமே?

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக