புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரையில் பின்னூட்டங்கள்
Page 4 of 4 •
Page 4 of 4 • 1, 2, 3, 4
- யாதுமானவள்இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
First topic message reminder :
இப்போதெல்லாம் ஈகரையில் பின்னூட்டங்கள் ரசிக்கும்படியாக உள்ளது.
அதற்குக் காரணமாக முன்னிலையில் இருப்பவர்கள்:
balakarthik : குறும்புத்தனம் கருத்துக் குறைவின்றி இருப்பதும் (மிகவும் ரசித்தது ... மஞ்சுவிடம்... அக்கா... அந்த ஆனந்த விகடன்ல இன்னும் அட்டைப்படம் மட்டும்தான் பாக்கி....)
Anthappaarvai : அத்தனையும் அறிவுசார்ந்த பதில்கள்
அசுரன் : மிதமான குறும்பும் நேர்தியான பதிலும்
மதன்கார்திக்கின் உணர்வுபூர்வமான எழுத்துக்கள்
மற்றும் இன்னும் சிலரும்...
எல்லோருக்கும் ஈடுகொடுக்கும் அன்பு பதிவு ....(யாரென்று தெரிகிறதா?... ஆமாமாம் மஞ்சு தான் .... என ஈகரை கலகலப்பாக செல்கிறது. ( கார்தீ..... நீங்க ஏதோ நினைக்கறீங்கங்கறது புரியுது...but ...கண்டுக்காதேப்பா...)
இப்படியே தொடர வாழ்த்துக்கள் !
இப்போதெல்லாம் ஈகரையில் பின்னூட்டங்கள் ரசிக்கும்படியாக உள்ளது.
அதற்குக் காரணமாக முன்னிலையில் இருப்பவர்கள்:
balakarthik : குறும்புத்தனம் கருத்துக் குறைவின்றி இருப்பதும் (மிகவும் ரசித்தது ... மஞ்சுவிடம்... அக்கா... அந்த ஆனந்த விகடன்ல இன்னும் அட்டைப்படம் மட்டும்தான் பாக்கி....)
Anthappaarvai : அத்தனையும் அறிவுசார்ந்த பதில்கள்
அசுரன் : மிதமான குறும்பும் நேர்தியான பதிலும்
மதன்கார்திக்கின் உணர்வுபூர்வமான எழுத்துக்கள்
மற்றும் இன்னும் சிலரும்...
எல்லோருக்கும் ஈடுகொடுக்கும் அன்பு பதிவு ....(யாரென்று தெரிகிறதா?... ஆமாமாம் மஞ்சு தான் .... என ஈகரை கலகலப்பாக செல்கிறது. ( கார்தீ..... நீங்க ஏதோ நினைக்கறீங்கங்கறது புரியுது...but ...கண்டுக்காதேப்பா...)
இப்படியே தொடர வாழ்த்துக்கள் !
அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அக்கா! நீங்க குவைத்ன்னு சொன்னதும் நான் உங்களை கண்டு பிடிச்சிட்டேனாக்கும், ஆனா அதுக்கு முன்னால நீங்க ரொம்பவே அபிஷியலா பேசி எனக்கு பீதிய கிளப்பிட்டீங்களே :joker:மஞ்சுபாஷிணி wrote:அசுரன் wrote:அக்கா நெஞ்சே ஈரமாயிடுச்சி
ஹலோ ஜான்ஹியர்.... ஐ காட் கால் ஃப்ரம் திஸ் நம்பர்.... மே ஐ நோ ஹூ இஸ் திஸ்?
கலைவேந்தன் wrote:யாதுமானவள் wrote:இப்போதெல்லாம் ஈகரையில் பின்னூட்டங்கள் ரசிக்கும்படியாக உள்ளது.
அதற்குக் காரணமாக முன்னிலையில் இருப்பவர்கள்:
balakarthik : குறும்புத்தனம் கருத்துக் குறைவின்றி இருப்பதும் (மிகவும் ரசித்தது ... மஞ்சுவிடம்... அக்கா... அந்த ஆனந்த விகடன்ல இன்னும் அட்டைப்படம் மட்டும்தான் பாக்கி....)
Anthappaarvai : அத்தனையும் அறிவுசார்ந்த பதில்கள்
அசுரன் : மிதமான குறும்பும் நேர்தியான பதிலும்
மதன்கார்திக்கின் உணர்வுபூர்வமான எழுத்துக்கள்
மற்றும் இன்னும் சிலரும்...
எல்லோருக்கும் ஈடுகொடுக்கும் அன்பு பதிவு ....(யாரென்று தெரிகிறதா?... ஆமாமாம் மஞ்சு தான் .... என ஈகரை கலகலப்பாக செல்கிறது. ( கார்தீ..... நீங்க ஏதோ நினைக்கறீங்கங்கறது புரியுது...but ...கண்டுக்காதேப்பா...)
இப்படியே தொடர வாழ்த்துக்கள் !
ஈகரையில் ஐந்து லட்சம் பதிவுகள் இருக்கின்றன... பல ஆயிரம் திரிகள் இருக்கின்றன... அனைத்துப் பக்கஙக்ளையும் படித்துப் பார்த்து மிக ஆழமான திற்னாய்வு செய்து ஈகரை மொத்தப் பதிவாளர்களிலேயே ரத்தினமான நான்கு பேரை தேர்ந்தெடுத்து பாராட்டிய திரி நாயகிக்கு நன்றி..!
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
மஞ்சுபாஷிணி wrote:
தங்கம் எல்லாருக்கும் எல்லாம் கிடைப்பதில்லை... ஒரு சிலருக்கு நல்லா பாட்டு பாட வரும். ஒரு சிலருக்கு அழகா கவிதை எழுத வரும்... அது போல ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு திறமை..... ஈகரைல சேரனும்னா கண்டிப்பா எதாவது தெரிஞ்சிருந்தா தான் சேரனும்னு கட்டாயம் இல்லடி என் தங்கம்.....
உன் நல்ல மனசு நீ செய்யும் உதவிகள் இதெல்லாமே குடத்திலிட்ட விளக்கு போல சுதா....
உன்னை தாழ்த்திக்காதேப்பா அது எனக்கு இஷ்டமே இல்லை.... எல்லாமே நமக்கு பாசிட்டிவா எடுத்துக்கும் அற்புத சக்தி உனக்கு நான் தரேன்.... எல்லாமும் பாசிட்டிவா எடுத்துக்கோ... உனக்கு நல்லவையா மாத்திக்கோ...
உனக்கு ஒரு ரகசியம் சொல்றேன் இங்க வா.... எனக்கு கூட ஒன்னுமே தெரியாது.... நானே இங்க எல்லா இடத்திலும் சுத்திக்கிட்டு இருக்கேனே.... மரபு கவிதை எழுதுவோரை பார்த்து நான் ஆச்சர்யமா பார்ப்பேன் எனக்கு ஒன்னுமே தெரியலையேன்னு இருக்காம எல்லார் கிட்டயும் அரட்டை அடிச்சுட்டு இருக்கேனே.....
ப்ளீஸ் தங்கம்... இப்படி நீ கவலைப்பட்டால் அம்மாக்கிட்ட சொல்லிடுவேன்.... தொடர்ந்து ரெண்டாவது வாரம் டா நான் இன்னமும் அழுதுகிட்டு இருக்கேன்... அம்மா வேணும் அம்மா வேணும்னு..... நீ இப்படி எல்லாம் பதிவு போட்டால் கண்டிப்பா எனக்கு அழுகை வரும்....உன்னை பிடிச்சு தானே என் தம்பி உதயா உன்னை கட்டிக்கிட்டது? அன்பு மனைவியா அன்பான தாயா இருக்கியே? இதுவே வெற்றி தரும் விஷயம் இல்லையா சுதா? உன்னை நேசிக்கும் என்னை மறந்துட்டியே புள்ள..... உன்னை போல தைரியமான பொண்ணை நான் பெத்துக்கலைன்னு கவலையே இல்லை....உன்னையே என் பொண்ணா நினைக்கிறேன்... இனி கவலைப்படாதே... சொல்வதெல்லாம் நல்லவையா மாத்திக்கோ புள்ள ..
நீ சொல்றது உண்மைதான் மஞ்சு.எல்லாருக்கும் எல்லாமே தெரிவதில்லை, எனக்கு கவிதை எழுத தெரியாது ஆனா நான் எதுவுமே தெரியாதவள் இல்லை.ஒரு வேலைய முடிக்க மத்தவங்க ஆலோசனை சொல்லிட்டு இருக்கற சமயத்தில அந்த வேலைய முடிச்சு காட்ட எனக்கு தெரியும்.
அது மாதிரி எனக்கு யாரையும் மறைமுகமா தாக்க தெரியாது.என் கருத்துக்களை தைரியமா நேரடியாவே சொல்லி இருக்கேன்.ஒரு கருத்துக்கு, மாற்று கருத்து வந்தா அது சரியானது எனும்போது ஏத்துக்க தயங்க மாட்டேன்.ஆனா அது தவறானது என்றால் அதுக்காக சண்டை podamal என்னால் இருக்க இயலாது.எல்லா கருத்தையும் சரின்னு ஏத்துக்கிட்டா அப்புறம் நமக்கும் அடிமை வேலை பார்ப்பவருக்கும் என்ன வித்தியாசம்.
- யாதுமானவள்இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
[/font][/color][color=#141a87][font='Latha']மஞ்சுபாஷிணி wrote:[quote="கலைவேந்தன்"][quote="யாதுமானவள்"]இப்போதெல்லாம் ஈகரையில் பின்னூட்டங்கள் ரசிக்கும்படியாக உள்ளது.
அதற்குக் காரணமாக முன்னிலையில் இருப்பவர்கள்:
ஈகரையில் ஐந்து லட்சம் பதிவுகள் இருக்கின்றன... பல ஆயிரம் திரிகள் இருக்கின்றன... அனைத்துப் பக்கஙக்ளையும் படித்துப் பார்த்து மிக ஆழமான திற்னாய்வு செய்து ஈகரை மொத்தப் பதிவாளர்களிலேயே ரத்தினமான நான்கு பேரை தேர்ந்தெடுத்து பாராட்டிய திரி நாயகிக்கு நன்றி..![/quote]
நான் இப்போதெல்லாம் ... எனத் தெளிவாகவே கூறியிருக்கின்றேன். அதாவது .... சமீபகாலமாக என்று.... இருந்தும் ஈகரையில் ஐந்து லட்சம் பதிவுகள் இருக்கின்றன... பல ஆயிரம் திரிகள் இருக்கின்றன... அனைத்துப் பக்கஙக்ளையும் படித்துப் பார்த்து மிக ஆழமான திற்னாய்வு செய்து ஈகரை மொத்தப் பதிவாளர்களிலேயே ரத்தினமான நான்குபேரை தேர்ந்தெடுத்து பாராட்டிய திரி நாயகிக்கு நன்றி! - என்ற இந்த நக்கல் எதற்கோ?
அதைத்தொடர்ந்து அடுத்தபதிவில் ஒரு சிரிப்புமெதற்கோ?
இவற்றைக் காணும்போதுதான் உண்மையிலேயே எனக்குச் சிரிப்பு வருகிறது.
பின்னூட்டங்களில் கைத்தட்டலில் தொடங்கி கைக்கிறுக்கல்கள் அதிகமாகி எச்சரிக்கைக் கொடுப்பதும், சிலசமயம் உறுப்பினரிலிருந்து நீக்குவதுமென நான் சேர்ந்ததிலிருந்து இந்த 7 மாதங்களில் நிறைய பார்த்திருக்கிறேன். ஆராய்ச்சி செய்ய எனக்கு வேறு பருப்பொருட்கள் உள்ளன. ஈகரையின் பின்னூட்டங்களல்ல.
கலகலப்பாகப் போகிறதென்று இப்போதுதான் கூறினேன். நல்ல கலகல்ப்பாகவே போகிறது... வாழ்த்துக்கள்!
அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
- Sponsored content
Page 4 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 4
|
|