Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரையில் பின்னூட்டங்கள்
+12
Manik
ரபீக்
உதயசுதா
அருண்
Tamilzhan
அப்துல்லாஹ்
balakarthik
பாலாஜி
செய்தாலி
சாந்தன்
தாமு
யாதுமானவள்
16 posters
Page 4 of 4
Page 4 of 4 • 1, 2, 3, 4
ஈகரையில் பின்னூட்டங்கள்
First topic message reminder :
இப்போதெல்லாம் ஈகரையில் பின்னூட்டங்கள் ரசிக்கும்படியாக உள்ளது.
அதற்குக் காரணமாக முன்னிலையில் இருப்பவர்கள்:
balakarthik : குறும்புத்தனம் கருத்துக் குறைவின்றி இருப்பதும் (மிகவும் ரசித்தது ... மஞ்சுவிடம்... அக்கா... அந்த ஆனந்த விகடன்ல இன்னும் அட்டைப்படம் மட்டும்தான் பாக்கி....)
Anthappaarvai : அத்தனையும் அறிவுசார்ந்த பதில்கள்
அசுரன் : மிதமான குறும்பும் நேர்தியான பதிலும்
மதன்கார்திக்கின் உணர்வுபூர்வமான எழுத்துக்கள்
மற்றும் இன்னும் சிலரும்...
எல்லோருக்கும் ஈடுகொடுக்கும் அன்பு பதிவு ....(யாரென்று தெரிகிறதா?... ஆமாமாம் மஞ்சு தான் .... என ஈகரை கலகலப்பாக செல்கிறது. ( கார்தீ..... நீங்க ஏதோ நினைக்கறீங்கங்கறது புரியுது...but ...கண்டுக்காதேப்பா...)
இப்படியே தொடர வாழ்த்துக்கள் !
இப்போதெல்லாம் ஈகரையில் பின்னூட்டங்கள் ரசிக்கும்படியாக உள்ளது.
அதற்குக் காரணமாக முன்னிலையில் இருப்பவர்கள்:
balakarthik : குறும்புத்தனம் கருத்துக் குறைவின்றி இருப்பதும் (மிகவும் ரசித்தது ... மஞ்சுவிடம்... அக்கா... அந்த ஆனந்த விகடன்ல இன்னும் அட்டைப்படம் மட்டும்தான் பாக்கி....)
Anthappaarvai : அத்தனையும் அறிவுசார்ந்த பதில்கள்
அசுரன் : மிதமான குறும்பும் நேர்தியான பதிலும்
மதன்கார்திக்கின் உணர்வுபூர்வமான எழுத்துக்கள்
மற்றும் இன்னும் சிலரும்...
எல்லோருக்கும் ஈடுகொடுக்கும் அன்பு பதிவு ....(யாரென்று தெரிகிறதா?... ஆமாமாம் மஞ்சு தான் .... என ஈகரை கலகலப்பாக செல்கிறது. ( கார்தீ..... நீங்க ஏதோ நினைக்கறீங்கங்கறது புரியுது...but ...கண்டுக்காதேப்பா...)
இப்படியே தொடர வாழ்த்துக்கள் !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
யாதுமானவள்- இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
Re: ஈகரையில் பின்னூட்டங்கள்
அக்கா! நீங்க குவைத்ன்னு சொன்னதும் நான் உங்களை கண்டு பிடிச்சிட்டேனாக்கும், ஆனா அதுக்கு முன்னால நீங்க ரொம்பவே அபிஷியலா பேசி எனக்கு பீதிய கிளப்பிட்டீங்களே :joker:மஞ்சுபாஷிணி wrote:அசுரன் wrote:அக்கா நெஞ்சே ஈரமாயிடுச்சி![]()
ஹலோ ஜான்ஹியர்.... ஐ காட் கால் ஃப்ரம் திஸ் நம்பர்.... மே ஐ நோ ஹூ இஸ் திஸ்?![]()
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
கலைவேந்தன் wrote:யாதுமானவள் wrote:இப்போதெல்லாம் ஈகரையில் பின்னூட்டங்கள் ரசிக்கும்படியாக உள்ளது.
அதற்குக் காரணமாக முன்னிலையில் இருப்பவர்கள்:
balakarthik : குறும்புத்தனம் கருத்துக் குறைவின்றி இருப்பதும் (மிகவும் ரசித்தது ... மஞ்சுவிடம்... அக்கா... அந்த ஆனந்த விகடன்ல இன்னும் அட்டைப்படம் மட்டும்தான் பாக்கி....)
Anthappaarvai : அத்தனையும் அறிவுசார்ந்த பதில்கள்
அசுரன் : மிதமான குறும்பும் நேர்தியான பதிலும்
மதன்கார்திக்கின் உணர்வுபூர்வமான எழுத்துக்கள்
மற்றும் இன்னும் சிலரும்...
எல்லோருக்கும் ஈடுகொடுக்கும் அன்பு பதிவு ....(யாரென்று தெரிகிறதா?... ஆமாமாம் மஞ்சு தான் .... என ஈகரை கலகலப்பாக செல்கிறது. ( கார்தீ..... நீங்க ஏதோ நினைக்கறீங்கங்கறது புரியுது...but ...கண்டுக்காதேப்பா...)
இப்படியே தொடர வாழ்த்துக்கள் !
ஈகரையில் ஐந்து லட்சம் பதிவுகள் இருக்கின்றன... பல ஆயிரம் திரிகள் இருக்கின்றன... அனைத்துப் பக்கஙக்ளையும் படித்துப் பார்த்து மிக ஆழமான திற்னாய்வு செய்து ஈகரை மொத்தப் பதிவாளர்களிலேயே ரத்தினமான நான்கு பேரை தேர்ந்தெடுத்து பாராட்டிய திரி நாயகிக்கு நன்றி..!
Re: ஈகரையில் பின்னூட்டங்கள்
பாராட்டு பெற்ற நால்வருக்கும் வாழ்த்துக்கள் . . .
பாராட்டி ஊக்குவித்த நல் உள்ளதிற்கு வரவேற்புகள் . . .
பாராட்டி ஊக்குவித்த நல் உள்ளதிற்கு வரவேற்புகள் . . .
Re: ஈகரையில் பின்னூட்டங்கள்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: ஈகரையில் பின்னூட்டங்கள்
மஞ்சுபாஷிணி wrote:
தங்கம் எல்லாருக்கும் எல்லாம் கிடைப்பதில்லை... ஒரு சிலருக்கு நல்லா பாட்டு பாட வரும். ஒரு சிலருக்கு அழகா கவிதை எழுத வரும்... அது போல ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு திறமை..... ஈகரைல சேரனும்னா கண்டிப்பா எதாவது தெரிஞ்சிருந்தா தான் சேரனும்னு கட்டாயம் இல்லடி என் தங்கம்.....
உன் நல்ல மனசு நீ செய்யும் உதவிகள் இதெல்லாமே குடத்திலிட்ட விளக்கு போல சுதா....
உன்னை தாழ்த்திக்காதேப்பாஅது எனக்கு இஷ்டமே இல்லை.... எல்லாமே நமக்கு பாசிட்டிவா எடுத்துக்கும் அற்புத சக்தி உனக்கு நான் தரேன்.... எல்லாமும் பாசிட்டிவா எடுத்துக்கோ... உனக்கு நல்லவையா மாத்திக்கோ...
உனக்கு ஒரு ரகசியம் சொல்றேன் இங்க வா.... எனக்கு கூட ஒன்னுமே தெரியாது.... நானே இங்க எல்லா இடத்திலும் சுத்திக்கிட்டு இருக்கேனே.... மரபு கவிதை எழுதுவோரை பார்த்து நான் ஆச்சர்யமா பார்ப்பேன் எனக்கு ஒன்னுமே தெரியலையேன்னு இருக்காம எல்லார் கிட்டயும் அரட்டை அடிச்சுட்டு இருக்கேனே.....
ப்ளீஸ் தங்கம்... இப்படி நீ கவலைப்பட்டால் அம்மாக்கிட்ட சொல்லிடுவேன்.... தொடர்ந்து ரெண்டாவது வாரம் டா நான் இன்னமும் அழுதுகிட்டு இருக்கேன்...அம்மா வேணும் அம்மா வேணும்னு.....
நீ இப்படி எல்லாம் பதிவு போட்டால் கண்டிப்பா எனக்கு அழுகை வரும்....உன்னை பிடிச்சு தானே என் தம்பி உதயா உன்னை கட்டிக்கிட்டது? அன்பு மனைவியா அன்பான தாயா இருக்கியே? இதுவே வெற்றி தரும் விஷயம் இல்லையா சுதா? உன்னை நேசிக்கும் என்னை மறந்துட்டியே புள்ள..... உன்னை போல தைரியமான பொண்ணை நான் பெத்துக்கலைன்னு கவலையே இல்லை....உன்னையே என் பொண்ணா நினைக்கிறேன்... இனி கவலைப்படாதே... சொல்வதெல்லாம் நல்லவையா மாத்திக்கோ புள்ள ..
![]()
![]()
![]()
![]()
நீ சொல்றது உண்மைதான் மஞ்சு.எல்லாருக்கும் எல்லாமே தெரிவதில்லை, எனக்கு கவிதை எழுத தெரியாது ஆனா நான் எதுவுமே தெரியாதவள் இல்லை.ஒரு வேலைய முடிக்க மத்தவங்க ஆலோசனை சொல்லிட்டு இருக்கற சமயத்தில அந்த வேலைய முடிச்சு காட்ட எனக்கு தெரியும்.
அது மாதிரி எனக்கு யாரையும் மறைமுகமா தாக்க தெரியாது.என் கருத்துக்களை தைரியமா நேரடியாவே சொல்லி இருக்கேன்.ஒரு கருத்துக்கு, மாற்று கருத்து வந்தா அது சரியானது எனும்போது ஏத்துக்க தயங்க மாட்டேன்.ஆனா அது தவறானது என்றால் அதுக்காக சண்டை podamal என்னால் இருக்க இயலாது.எல்லா கருத்தையும் சரின்னு ஏத்துக்கிட்டா அப்புறம் நமக்கும் அடிமை வேலை பார்ப்பவருக்கும் என்ன வித்தியாசம்.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: ஈகரையில் பின்னூட்டங்கள்
[/font][/color][color=#141a87][font='Latha']மஞ்சுபாஷிணி wrote:[quote="கலைவேந்தன்"][quote="யாதுமானவள்"]இப்போதெல்லாம் ஈகரையில் பின்னூட்டங்கள் ரசிக்கும்படியாக உள்ளது.
அதற்குக் காரணமாக முன்னிலையில் இருப்பவர்கள்:
ஈகரையில் ஐந்து லட்சம் பதிவுகள் இருக்கின்றன... பல ஆயிரம் திரிகள் இருக்கின்றன... அனைத்துப் பக்கஙக்ளையும் படித்துப் பார்த்து மிக ஆழமான திற்னாய்வு செய்து ஈகரை மொத்தப் பதிவாளர்களிலேயே ரத்தினமான நான்கு பேரை தேர்ந்தெடுத்து பாராட்டிய திரி நாயகிக்கு நன்றி..![/quote]
நான் இப்போதெல்லாம் ... எனத் தெளிவாகவே கூறியிருக்கின்றேன். அதாவது .... சமீபகாலமாக என்று.... இருந்தும் ஈகரையில் ஐந்து லட்சம் பதிவுகள் இருக்கின்றன... பல ஆயிரம் திரிகள் இருக்கின்றன... அனைத்துப் பக்கஙக்ளையும் படித்துப் பார்த்து மிக ஆழமான திற்னாய்வு செய்து ஈகரை மொத்தப் பதிவாளர்களிலேயே ரத்தினமான நான்குபேரை தேர்ந்தெடுத்து பாராட்டிய திரி நாயகிக்கு நன்றி! - என்ற இந்த நக்கல் எதற்கோ?
அதைத்தொடர்ந்து அடுத்தபதிவில் ஒரு சிரிப்புமெதற்கோ?
இவற்றைக் காணும்போதுதான் உண்மையிலேயே எனக்குச் சிரிப்பு வருகிறது.
பின்னூட்டங்களில் கைத்தட்டலில் தொடங்கி கைக்கிறுக்கல்கள் அதிகமாகி எச்சரிக்கைக் கொடுப்பதும், சிலசமயம் உறுப்பினரிலிருந்து நீக்குவதுமென நான் சேர்ந்ததிலிருந்து இந்த 7 மாதங்களில் நிறைய பார்த்திருக்கிறேன். ஆராய்ச்சி செய்ய எனக்கு வேறு பருப்பொருட்கள் உள்ளன. ஈகரையின் பின்னூட்டங்களல்ல.
கலகலப்பாகப் போகிறதென்று இப்போதுதான் கூறினேன். நல்ல கலகல்ப்பாகவே போகிறது... வாழ்த்துக்கள்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
யாதுமானவள்- இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
Page 4 of 4 • 1, 2, 3, 4
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நாக்குல சனி...கருணாநிதிக்கு சில பின்னூட்டங்கள்
» "வத்தல் வடாம் வகைகளுக்கான பின்னூட்டங்கள் இங்கே "
» சில எளிய முறையில் பின்னூட்டங்கள் இணைப்பதற்கான வழிகாட்டி
» ஈகரையில்..
» ஈகரையில்...
» "வத்தல் வடாம் வகைகளுக்கான பின்னூட்டங்கள் இங்கே "
» சில எளிய முறையில் பின்னூட்டங்கள் இணைப்பதற்கான வழிகாட்டி
» ஈகரையில்..
» ஈகரையில்...
Page 4 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|