Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரையில் பின்னூட்டங்கள்
+12
Manik
ரபீக்
உதயசுதா
அருண்
Tamilzhan
அப்துல்லாஹ்
balakarthik
பாலாஜி
செய்தாலி
சாந்தன்
தாமு
யாதுமானவள்
16 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
ஈகரையில் பின்னூட்டங்கள்
First topic message reminder :
இப்போதெல்லாம் ஈகரையில் பின்னூட்டங்கள் ரசிக்கும்படியாக உள்ளது.
அதற்குக் காரணமாக முன்னிலையில் இருப்பவர்கள்:
balakarthik : குறும்புத்தனம் கருத்துக் குறைவின்றி இருப்பதும் (மிகவும் ரசித்தது ... மஞ்சுவிடம்... அக்கா... அந்த ஆனந்த விகடன்ல இன்னும் அட்டைப்படம் மட்டும்தான் பாக்கி....)
Anthappaarvai : அத்தனையும் அறிவுசார்ந்த பதில்கள்
அசுரன் : மிதமான குறும்பும் நேர்தியான பதிலும்
மதன்கார்திக்கின் உணர்வுபூர்வமான எழுத்துக்கள்
மற்றும் இன்னும் சிலரும்...
எல்லோருக்கும் ஈடுகொடுக்கும் அன்பு பதிவு ....(யாரென்று தெரிகிறதா?... ஆமாமாம் மஞ்சு தான் .... என ஈகரை கலகலப்பாக செல்கிறது. ( கார்தீ..... நீங்க ஏதோ நினைக்கறீங்கங்கறது புரியுது...but ...கண்டுக்காதேப்பா...)
இப்படியே தொடர வாழ்த்துக்கள் !
இப்போதெல்லாம் ஈகரையில் பின்னூட்டங்கள் ரசிக்கும்படியாக உள்ளது.
அதற்குக் காரணமாக முன்னிலையில் இருப்பவர்கள்:
balakarthik : குறும்புத்தனம் கருத்துக் குறைவின்றி இருப்பதும் (மிகவும் ரசித்தது ... மஞ்சுவிடம்... அக்கா... அந்த ஆனந்த விகடன்ல இன்னும் அட்டைப்படம் மட்டும்தான் பாக்கி....)
Anthappaarvai : அத்தனையும் அறிவுசார்ந்த பதில்கள்
அசுரன் : மிதமான குறும்பும் நேர்தியான பதிலும்
மதன்கார்திக்கின் உணர்வுபூர்வமான எழுத்துக்கள்
மற்றும் இன்னும் சிலரும்...
எல்லோருக்கும் ஈடுகொடுக்கும் அன்பு பதிவு ....(யாரென்று தெரிகிறதா?... ஆமாமாம் மஞ்சு தான் .... என ஈகரை கலகலப்பாக செல்கிறது. ( கார்தீ..... நீங்க ஏதோ நினைக்கறீங்கங்கறது புரியுது...but ...கண்டுக்காதேப்பா...)
இப்படியே தொடர வாழ்த்துக்கள் !
அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
யாதுமானவள்- இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
Re: ஈகரையில் பின்னூட்டங்கள்
பின்னூட்டம் என்பது உற்சாகம் படுத்தும் பானம் மாதிரி அக்கா!!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: ஈகரையில் பின்னூட்டங்கள்
இந்த பதிவு எதுக்குன்னும் எனக்கு தெரியுது.யாருக்கு உரைக்கிற மாதிரி சொல்ற பதிவுன்னும் புரியுது.
பரவாயில்லை உங்களுக்கு இதில் மகிழ்ச்சி என்றால் எனக்கும் மகிழ்ச்சியே
வாழ்க வளமுடன்
பரவாயில்லை உங்களுக்கு இதில் மகிழ்ச்சி என்றால் எனக்கும் மகிழ்ச்சியே
வாழ்க வளமுடன்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: ஈகரையில் பின்னூட்டங்கள்
உதயசுதா wrote:இந்த பதிவு எதுக்குன்னும் எனக்கு தெரியுது.யாருக்கு உரைக்கிற மாதிரி சொல்ற பதிவுன்னும் புரியுது.
பரவாயில்லை உங்களுக்கு இதில் மகிழ்ச்சி என்றால் எனக்கும் மகிழ்ச்சியே
வாழ்க வளமுடன்
ஈகரையின் ஜான்சி ராணி இப்படி சொல்லலாமா ?அதிரடி என்றாள் அது நீங்கதான் அக்கா
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: ஈகரையில் பின்னூட்டங்கள்
இந்த மாதிரி 4 பேர் பாராட்டினாதானே பின்னூட்டம் போடுறதுக்கு ஆர்வமா இருக்கும்......... நன்றி [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே
[You must be registered and logged in to see this link.]
இது என்னோட கவிதை தளம்[url]
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: ஈகரையில் பின்னூட்டங்கள்
யாதுமானவள் wrote:இப்போதெல்லாம் ஈகரையில் பின்னூட்டங்கள் ரசிக்கும்படியாக உள்ளது.
அதற்குக் காரணமாக முன்னிலையில் இருப்பவர்கள்:
balakarthik : குறும்புத்தனம் கருத்துக் குறைவின்றி இருப்பதும் (மிகவும் ரசித்தது ... மஞ்சுவிடம்... அக்கா... அந்த ஆனந்த விகடன்ல இன்னும் அட்டைப்படம் மட்டும்தான் பாக்கி....)
Anthappaarvai : அத்தனையும் அறிவுசார்ந்த பதில்கள்
அசுரன் : மிதமான குறும்பும் நேர்தியான பதிலும்
மதன்கார்திக்கின் உணர்வுபூர்வமான எழுத்துக்கள்
மற்றும் இன்னும் சிலரும்...
எல்லோருக்கும் ஈடுகொடுக்கும் அன்பு பதிவு ....(யாரென்று தெரிகிறதா?... ஆமாமாம் மஞ்சு தான் .... என ஈகரை கலகலப்பாக செல்கிறது. ( கார்தீ..... நீங்க ஏதோ நினைக்கறீங்கங்கறது புரியுது...but ...கண்டுக்காதேப்பா...)
இப்படியே தொடர வாழ்த்துக்கள் !
கண்டிப்பாக யாதுமானவள்... உங்கள் ஆசியுடன் ஈகரை கண்டிப்பா மிளிரும்....
அன்புடையோர் இருக்கும் இடத்தில் அன்பு பதிவுகள்... கலகலப்புக்கு பெயர் போன வாலு பாலா.... கரெக்ட் தான்பா...
அன்பு நன்றிகள் யாதுமானவள்......
Re: ஈகரையில் பின்னூட்டங்கள்
செய்தாலி wrote: நிறைய நல்ல ரசனையுள்ள வாசிப்பாளர்கள் நம் ஈகரையில்
இருக்கிறார்கள் ஆழமான வாசிப்பும் ,நகைச்சுவை குணமும் ,எதிர்மறையான
நல்ல சிந்தனையும் கொண்டவர்களாக இருக்கிறார்கள்
அது ஈகரையின் அடித்தளமும் கூட தோழி
நீங்கள் குறிப்பிட்டவர்களில் தோழி மஞ்சு அவர்கள்
படைப்பின் ஆணிவேர் வரை சென்று வாசிக்கிறார்கள்
அதற்கு தகுந்த பின்னூட்டமும் உண்மையில் பாராட்டக்கூடிய விஷயம்
பின்னூட்டம் பற்றிய உங்கள் பதிவும் ஒரு ஆரோக்கியமான விஷமும் கூட
பாராட்டுக்கள் தோழி
இந்த ஆட்டிட்யூடை நான் வரவேற்கிறேன் செய்தாலி..... ஒற்றுமையும் அன்பும் இருக்கும் இடத்தில் கண்டிப்பாக என்றும் சந்தோஷமே நிலைத்து நிற்கும்....
Re: ஈகரையில் பின்னூட்டங்கள்
என்னாது அந்த நாலு பேருல நானும் ஒருத்தனா? நான் இங்கு வர காரணமான நான் மிகவும் மதிக்கும் என் கலை அண்ணா மற்றும் மஞ்சு அக்காவிற்கு தான் இந்த புகழ் சேரும். (பசுவை தேடி வரும் கன்று போல இவர்களை தொடர்ந்து ஈகரை வந்தேன். அவர்களின் உயரிய குணத்திற்காகவும் அடுத்தவரை மதிக்கும் பன்பும் என்னை மிகவும் கவர்ந்த விடயம்) நான் சேர்ந்த நாள் முதல் என்னை வழிநடத்திவரும் இவர்கள் தான் எனது குரு. அன்புள்ள யாதுமானவள் அக்கா நீங்க தந்த இந்த டானிக் எனக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்துகிறது.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: ஈகரையில் பின்னூட்டங்கள்
balakarthik wrote:இப்படி உசுப்பேத்தி உசுப்பேதியே ஒடம்ப ரணக்கலாம் பன்றாங்கப்பா ஏற்கனவே அதிகமா அடிவாங்கி குத்துயிரும் கொலைஉயிருமா இருக்கேன் இந்த நிலமாயுலா ஒரு ஆப்பிலோ ஆரஞ்சோ வாங்கிதராம இப்படி ஊசி போட்டா எப்படி. முடியல (பாஸ் இந்த கிளிசரின் எங்க கிடைக்கும்)
ரொம்ப நன்றி அக்கா முன்னாடிலாம் உங்கள மரபுக்கவிதைகள் பகுதியிலதான் பார்திருக்கேன் இப்போதான உள்ள வார ஆரம்பிசிறுக்கிங்க கூடிய சீக்கிரமே நீங்களும் என்னபோல ஆகிடிவிங்க (இது சாபமல்ல)
Re: ஈகரையில் பின்னூட்டங்கள்
ஆமாம் கலீல்... உண்மையான வார்த்தைகள்.....akaleel wrote:ஒரு பகிர்வுக்கு பிறகு நமக்கு கிடைக்கும் ஊக்குவித்தல்களால் சிறகு முளைத்து விடுகிறது.
ஈகரை வானில் மீண்டும் மீண்டும் பறக்க விழைகிறோம்
உங்கள் பின்னூட்டங்கள் எங்கள் எழுத்தாற்றலுக்கான உயரிய மின்னூட்டங்கள் ஆகும்.
அப்துல்லாஹ் சார்
அல்கோபர்
Re: ஈகரையில் பின்னூட்டங்கள்
சரியாக சொன்னீங்க மானிக்Manik wrote:இந்த மாதிரி 4 பேர் பாராட்டினாதானே பின்னூட்டம் போடுறதுக்கு ஆர்வமா இருக்கும்......... நன்றி [You must be registered and logged in to see this image.]
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» நாக்குல சனி...கருணாநிதிக்கு சில பின்னூட்டங்கள்
» சில எளிய முறையில் பின்னூட்டங்கள் இணைப்பதற்கான வழிகாட்டி
» "வத்தல் வடாம் வகைகளுக்கான பின்னூட்டங்கள் இங்கே "
» ஈகரையில்..
» ஈகரையில்...
» சில எளிய முறையில் பின்னூட்டங்கள் இணைப்பதற்கான வழிகாட்டி
» "வத்தல் வடாம் வகைகளுக்கான பின்னூட்டங்கள் இங்கே "
» ஈகரையில்..
» ஈகரையில்...
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|