புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெண் ஜென்மம்   Poll_c10பெண் ஜென்மம்   Poll_m10பெண் ஜென்மம்   Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
பெண் ஜென்மம்   Poll_c10பெண் ஜென்மம்   Poll_m10பெண் ஜென்மம்   Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
பெண் ஜென்மம்   Poll_c10பெண் ஜென்மம்   Poll_m10பெண் ஜென்மம்   Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
பெண் ஜென்மம்   Poll_c10பெண் ஜென்மம்   Poll_m10பெண் ஜென்மம்   Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
பெண் ஜென்மம்   Poll_c10பெண் ஜென்மம்   Poll_m10பெண் ஜென்மம்   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெண் ஜென்மம்   Poll_c10பெண் ஜென்மம்   Poll_m10பெண் ஜென்மம்   Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
பெண் ஜென்மம்   Poll_c10பெண் ஜென்மம்   Poll_m10பெண் ஜென்மம்   Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
பெண் ஜென்மம்   Poll_c10பெண் ஜென்மம்   Poll_m10பெண் ஜென்மம்   Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
பெண் ஜென்மம்   Poll_c10பெண் ஜென்மம்   Poll_m10பெண் ஜென்மம்   Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
பெண் ஜென்மம்   Poll_c10பெண் ஜென்மம்   Poll_m10பெண் ஜென்மம்   Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் ஜென்மம்


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Oct 18, 2010 6:20 pm

பெண் ஜென்மம்   Sad_woman.ay4ckkszigow0c4ss48cssswg.a5fuq7lrqzkgc0ccw4ss08gso.th

தளிரிட்ட கருசிதைந்து
கரும்சிவப்புக் குருதிகளாக
மாதத்தில் மூன்று நாட்கள்
என் யோனி கக்குகையில்
உயிருதிரும் ரணவேதனையிலும்
தண்ணீர் நரம்பிய மண்குடம்
உடைபட்டு சிதறுவதைபோல்
நூலிழையில் மூச்சுக் காத்துமாய்
மரணத்தை முத்தமிட்டு
ஐவிரு மாதச் சுமையை
இறக்கிவைக்கும் தருணங்களிலும்
ஒருகணம் நினைத்ததுண்டு
இறைவா ஏன் படைத்தாய்
வேதனைகள் சுமக்கும்
இந்த பெண் ஜென்மத்தை


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Oct 18, 2010 6:22 pm

நன்றி மகிழ்ச்சி அருமை சையத்அலி

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Oct 18, 2010 6:42 pm

நன்றி தோழரே




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Oct 18, 2010 7:07 pm

பிள்ளைபெறும் காலங்களில் பெண்கள் படும் வேதனை அளவிடமுடியாது. அதிலும் பிரசவித்து ஒரு குழந்தையை தரும் நேரம் அவள் புனர்ஜென்மம் எடுக்கிறாள். அதனால்தான் மேலைநாடுகளில் கணவன்மார்களை பிரசவ நேரத்தில் அனுமதிப்பதுண்டு மருத்துவர்கள். ஆண்களும் அந்த இன்னலைத் தெரிந்துகொள்ளவேண்டும்.

இருப்பினும் பெண்கள் இந்த துன்பத்தையும் சுகமான சுமை என்றுதான் இன்றளவும் கூறுகிறார்கள். வாழ்க பெண்மை. வளர்க மனிதநேயம்.

வாழ்த்துக்கள் சயேத் அலி அவர்களே.
கா.ந.கல்யாணசுந்தரம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கா.ந.கல்யாணசுந்தரம்

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Oct 19, 2010 9:47 am

உங்கள் கருத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Oct 19, 2010 10:32 am

பெண்களோட வேதனைய,அந்த நேரத்தில் எங்களோட எண்ணத்தை உங்கள் கவிதையில் சொன்னதுக்கு உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி சையத்




பெண் ஜென்மம்   Uபெண் ஜென்மம்   Dபெண் ஜென்மம்   Aபெண் ஜென்மம்   Yபெண் ஜென்மம்   Aபெண் ஜென்மம்   Sபெண் ஜென்மம்   Uபெண் ஜென்மம்   Dபெண் ஜென்மம்   Hபெண் ஜென்மம்   A
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Apr 27, 2011 11:43 am

உதயசுதா wrote:பெண்களோட வேதனைய,அந்த நேரத்தில் எங்களோட எண்ணத்தை உங்கள் கவிதையில் சொன்னதுக்கு உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி சையத்

மிக்க நன்றி தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Apr 27, 2011 11:46 am

பெண்ணாய் பிறக்க மாதவம் செய்திடல் வேண்டும்....
ஒரு உயிரைத்தரும் சிருஷ்டிக்கர்த்தாவாய், அன்பை பொழியும் இன்னொரு தெய்வமாய் அன்னை தான் எடுத்த பிறவியின் பயனே அடைந்தாற்போல் சிலிர்க்கவைக்கும் தருணங்கள் உயிர்ப்பூ உலகத்தை காணும் முதல் நொடிகள்....... அப்படி ஒரு அருமையான பிறவியாக பெண்ணாய் படைத்த இறைவனுக்கும் நன்றி....

வரிகளில் பெண்மையை உயர்த்திய செய்தாலிக்கும் என் அன்பு நன்றிகள்.... பெண் ஜென்மம்   224747944



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பெண் ஜென்மம்   47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Apr 27, 2011 11:48 am

இத்தனை இன்னல்களையும் ஆண்களின் ஆணவ ஏச்சுக்களையும் அகம்பாவ வார்த்தை வீச்சுக்களையும் எல்லாமே தாங்கி பொறுமையில் பூமியன்ன சாந்த்த்தில் ஆழ்கடலன்ன அமைதியின் திருவுருவாய் பெண்கள் அமைந்ததால் தானோ தாய்மையின் உயர் பீடத்தில் வைக்கபப்ட்டு தொழப்படுகிறார்கள்...?

அருமையான கவிதை செய்தாலி.. சிறப்பான வித்தியாசமான சிந்தனை..! சூப்பருங்க





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Apr 27, 2011 11:50 am

மஞ்சுபாஷிணி wrote:பெண்ணாய் பிறக்க மாதவம் செய்திடல் வேண்டும்....
ஒரு உயிரைத்தரும் சிருஷ்டிக்கர்த்தாவாய், அன்பை பொழியும் இன்னொரு தெய்வமாய் அன்னை தான் எடுத்த பிறவியின் பயனே அடைந்தாற்போல் சிலிர்க்கவைக்கும் தருணங்கள் உயிர்ப்பூ உலகத்தை காணும் முதல் நொடிகள்....... அப்படி ஒரு அருமையான பிறவியாக பெண்ணாய் படைத்த இறைவனுக்கும் நன்றி....

வரிகளில் பெண்மையை உயர்த்திய செய்தாலிக்கும் என் அன்பு நன்றிகள்.... பெண் ஜென்மம்   224747944


பெண்மையின் உன்னதத்தை எல்லாரும் உணர வேண்டும்
பெண்மை போற்ற படவேடியவள்

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக